Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்
2 posters
Page 1 of 1
சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்
புதுடெல்லி, மார்ச் 21,
கர்நாடகாவின் பெரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் தொழில் முகங்களில் ஒன்று கிங்பிஷர் ஏர்லைன்ஸ். ஆனால் இதில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் ஆட்குறைப்பு செய்யப்பட்டு மற்ற ஊழியர்களுக்கும் பத்து மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.
இவர் பெங்களுர் ராயல் சாலஞ்சர்ஸ் என்ற கிரிக்கெட் அணியினையும் நடத்தி வருகிறார். இந்த விளையாட்டு வீரர்கள் அதிகப்படியான ஏலத்தொகை மூலம் அணியில் இடம்பெறுகிறார்கள். இவர்கள் பங்குபெறும் ஐ.பி.எல்.-6 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.
தங்களுக்கு சம்பள பாக்கி வராததினால் வெறுப்படைந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் முறையிட்டுள்ளனர். பணத்தைத் தராவிட்டால், மல்லையாவின் அணி பங்குபெறும் ஐ பி எல் போட்டிகளை நடத்த விடமாட்டோம் என்று கூறுகின்றனர்.
பார்முலா 1 என்ற பிரபலமான கார் பந்தயத்தைப்போல் மல்லையா இந்தியாவில் நடத்தியபோது, இதேபோல் அச்சுறுத்தியதால் தங்களுக்கு ஒரு மாத சம்பளம் வந்தது. மேலும் மீதித்தொகை தவணைகளில் செலுத்தப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
அதனால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் இடங்களில் நாங்கள் மறியல் செய்வோம் என்று மிஸ்ரா என்ற ஊழியர் கூறினார். மேலும், இந்த அணியின் வீரர்களையும் போட்டிகளில் பங்கு கொள்ளவேண்டாமென்று கிங் பிஷர் ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் வாரியத்திடமும் மல்லையாவின் அணி தடைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், அரசாங்கமும் தலையிட்டு தங்கள் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்றும், இதுபோல் சம்பளதாரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் வராமல் தடுக்க தொழில் நிறுவனங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்தப்பிரச்சினையை விரைவில் தீர்க்கக்கோரி இந்திய ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, சோனியா காந்தி, விமானத்துறை அமைச்சர் அஜித் சிங் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் மிஸ்ரா ஆகிய அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்
உங்களின் இந்த போராட்டம் வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்
இந்த மாதிரி உள்ள தொழில் அதிபர்களை இந்திய அரசாங்கம் கண்டிப்பதில்லை மாறாக அவர்களை ஊக்குவிக்கிறது எதற்கென்றால் அவர்களின் பணத்திற்காக `# #.
இந்த மாதிரி உள்ள தொழில் அதிபர்களை இந்திய அரசாங்கம் கண்டிப்பதில்லை மாறாக அவர்களை ஊக்குவிக்கிறது எதற்கென்றால் அவர்களின் பணத்திற்காக `# #.
Similar topics
» சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன்
» வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா
» தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம்
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்களாம் வாருங்கள்
» மருமகனுக்கு கதை எழுதிய ஆக்ஷன் கிங்! –
» வங்கியில் சம்பள திட்டம் ரேஷன் ஊழியர்கள் தர்ணா
» தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம்
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்களாம் வாருங்கள்
» மருமகனுக்கு கதை எழுதிய ஆக்ஷன் கிங்! –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|