சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்.... Khan11

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....

2 posters

Go down

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்.... Empty இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....

Post by Abdul Naasar Fri 22 Mar 2013 - 23:12

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக எடுத்த தீhமானம் குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேசத்தை திருப்திபடுத்துவதற்காக அமைந்திருந்தது.

அத்துடன் சர்வதேச நாடுகளின் இரட்டைக் கொள்கையையும் இந்த தீhமானம் வெளிப்படுத்தியது என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், இதன்மூலம் சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக பிரச்சினையில் தலையிட்டுள்ளன.

அத்துடன் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைகளை கோருவதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்கா உட்பட்ட ஏனைய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை குறித்து அந்த நாடுகளுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார்.
Abdul Naasar
Abdul Naasar
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்.... Empty Re: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....

Post by நண்பன் Fri 22 Mar 2013 - 23:32

ங்கொய்யால பொறியில் மாட்டினடி அண்ணன் தம்பி என்று நாட்டை சைனாவுக்கு விக்கிறீர்கள் சும்மா விடுவானா இறைவன் பொறுத்திருந்து பார்க்கலாம் உங்கள் ஆட்சி எப்படி நிலைக்கிறது என்பதை #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
» பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம் _
» பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்கள் அமைப்புகள் விசனம்
» அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு
» கூடங்குளம் - சரியான நிலைப்பாடு தானா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum