சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ? Khan11

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ?

Go down

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ? Empty சவூதி அரேபியா திருடர்களின் நாடா ?

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 12:04

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ?

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ? 479989_475389599180853_221572493_n

மத்திய கிழக்கு நாடுகளின் சவூதி அரேபியா மிக முக்கியமான நாடாகும், மேலும் சவூதி அரேபியா உலக முஸ்லிம்களின் இரு புனித ஆலயமும் அமைந்துள்ள நாடாகும்.

சவூதி அரேபியாவை திருடர்களின் நாடாக Enlighted Master என்ற காவி சிந்தனையை கொண்ட சகோதரர் முகநூளில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு சூசகமான முறையில் சவூதி அரேபியாவுக்கு இழிவுப்பெயர் ஏற்படுத்தியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த திருட்டு மக்களை நேர்வழி படுத்த தன்னை இறைவனின் தூதராக கூறிக்கொண்டார் என்றும் சொர்க்கம் கிடைக்கும் என்றும், சொர்க்கத்திலே கண்ணி பெண்கள் கிடைப்பார்கள் என்றும் ஆசை வார்த்தையை கூறினார்கள் என்றும் தம்முடைய பதிவிலே குறிப்பிட்டுள்ளார்.

நம் தளத்தை பொறுத்தவரை போலி முகவரியில் இருப்பவர்களுக்கு பதில் அளிப்பதில்லை என்ற பைலா இருப்பதால் நாம் அவர்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று விட்டுவிட்டோம்.

இந்நிலையில் நம் சகோதரர்கள் நம்மை தொடர்பு கொண்டு போலி முகவரியில் இருப்பவர்களுக்கு தாங்கள் பதில் அளிக்காவிட்டாலும் அவருடைய பதிவின் மூலம் மாற்றுமத சகோதரர்கள் அந்த பதிவின் மூலம் சவூதி அரேபியாவை தவறாக விளங்கி கொள்ள கூடும் என்பதால் சவூதி அரேபியாவை பற்றி தாங்கள் ஒரு பதிவை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதால் இந்த பதிவை நம் தள சகோதரர்களுக்கு வழங்குகிறோம்.

சவூதி அரேபியா திருடர்களின் நாடா ?

உலக வரலாற்றை கொஞ்சம் புரட்டினால் உண்மை நிலையை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இவ்வுலகம் மூன்று வகையான அடிப்படையை கொண்ட பூமியாக படைக்கப்பட்டுள்ளது.

அதாவது நீரும் நீரும் சேர்ந்த இடம் ஒரு பகுதியாகவும், நிலமும் நிலமும் சேர்ந்த இடம் ஒரு பகுதியாகவும், மணலும் மணலும் சேர்ந்த இடம் ஒரு பகுதியாகவும் ஆக மூன்று வகையான அடிப்படையை கொண்டு இப்பூமி படைக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் இந்த நீரும் நீரும் சேர்ந்த இடங்களில் சுய தொழிலாக மீன் பிடி தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்,

நிலமும் நிலமும் சேர்ந்த இடங்களில் விவசாயங்களை சுய தொழிலாக கொண்டிருந்தனர்.

மணலும் மணலும் சேர்ந்த இடங்களில் சுயமாக மீன் பிடிப்பதற்கோ, விவசாயம் செய்வதற்கோ வாய்ப்பில்லாததால் பாலைவன மணலில் தங்களுடைய வாழ்வை ஓட்டுவதற்கு ஆதி கால சமூக மக்கள் தங்களுடைய சுய தொழிலாக திருட்டையே கை தொழிலாக கொண்டிருந்தனர்.

நீரும் நீரும் சேர்ந்த இடங்கள் என்று நாம் குறிப்பிட்ட பகுதி தான் ஐரோப்பிய நாடுகளாகும், நிலமும் நிலமும் சேர்ந்த இடங்கள் தான் ஆசிய நாடுகளாகும். மணலும் மணலும் சேர்ந்த இடங்கள் தான் அரபு நாடுகளாகும்.

அந்த பாலைவன மணலில் திருட்டையே தொழிலாக கொண்டிருந்த காட்டுவாசி மக்கள் மத்தியில் தான் நபிகள் நாயகம் தம்மை இறைவனின் தூதர் என்று உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்.

மேலும் உலகை படைத்தவன் ஒரே இறைவன் என்றும், தாம் இறைவனின் தூதர் என்றும் மக்களாகிய நீங்கள் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், என்னை பின்பற்ற வேண்டும் என்றும் உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்.

எனக்கு முன்பு பல்வேறு நபிமார்கள் உலகிற்கு வந்துள்ளார்கள் என்றும் அவர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் வழங்கப்பட்டது போல் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் என்றும் பிரகடனம் செய்தார்கள்.

மேலும் தாம் இறைவனின் தூதர் என்பதற்கு உலக சான்றுகளை கூறினார்கள், அவர்கள் கூறிய சான்றுகளை ஆய்வு செய்து மனித மூளைகள் திகைத்து 1400 ஆண்டுகளில் உலகின் 200 கோடி மக்கள் நபிகள் நாயகத்தை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள்.

உலக மக்களில் 4 ல் ஒருவர் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாம் மட்டுமே உலகின் நம்பர் 1 மார்க்கமாக இருந்து வருகிறது. பாலைவன மணலில் நபிகள் நாயகத்தால் மறு பிரகடனம் செய்யப்பட்ட இஸ்லாம், பாலைவன பிரதேசங்களை ஆக்கிரமித்து உலகம் முழுவதும் பரவி உலக மக்களில் கால் பகுதி மக்களை தன் வசம் வசம் இழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகள் நாயகம் தம்மை இறைவனின் தூதர் என்று பாலைவனத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இருந்த கலாச்சாரங்கள், திருட்டு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு அரக்க குணங்கள் மாறி தற்போது பாலைவனம் சோலை வனமாக ஜொலித்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

உலக நாடுகளில் அதிக மக்கள் தினந்தோறும் வந்து செல்ல கூடிய நிகரற்ற நாடாக சவூதி அரேபியா திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒட்டு மொத்த உலகளாவிய சமுதாயமும் சவூதி அரேபியா விசயத்தில் தனி கவனம் செலுத்துவதை காண முடிகிறது.

எது எப்படியோ புற் பூண்டுகள் கூட முளைக்காத பாலைவனம் சோலை வனமாக ஜொலித்து கொண்டிருப்பது நிச்சயம் இது இறைவனின் செயல் அன்றி வேறில்லை

மேலும் நபிகள் நாயகம் தம்மை இறைவனின் தூதர் என்பதற்கு திருக்குர்ஆன் மட்டுமே அற்புதம் என்றும் அந்த திருக்குர்ஆனை உண்மை படுத்தும் பல்வேறு நாட்டு நடப்பு சான்றுகளையும் கூறியுள்ளார்கள்.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சான்றுகளை மாற்று மத சகோதரர்கள் அறிய விரும்பினால் நம்மை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு இலவசமாக தமிழ் திருக்குர்ஆன் அனுப்பி வைக்கிறோம். அதன் மூலம் அனைவரும் சான்றுகளை அறிந்து கொள்ளலாம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..
» அல்கோபார் (சவூதி அரேபியா) : புனித ரமளான் சிறப்பு நிகழ்ச்சி (25-08-2011)
» இந்தியா- சவூதி அரேபியா நட்பு கருதி அபு ஜிண்டாலை பிடித்துக் கொடுத்த அமெரிக்கா…
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» பதவியை விட்டு வெளியேறும் சர்கோசி: இணையத்தள திருடர்களின் அட்டகாசம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum