Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
5 posters
Page 1 of 1
கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
செங்கல்பட்டு, ஏப் 3-
செங்கல்பட்டு டவுன் பெரியநத்தம் காட்டான் தெருவை சேர்ந்தவர் மதுரை (வயது 65). தொலைபேசி துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கவுரி (55). இவர் செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார். செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அவரை கைது செய்தார். மனைவியை கொலை செய்தது தொடர்பாக மதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு டவுன் பெரியநத்தம் காட்டான் தெருவை சேர்ந்தவர் மதுரை (வயது 65). தொலைபேசி துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கவுரி (55). இவர் செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார். செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அவரை கைது செய்தார். மனைவியை கொலை செய்தது தொடர்பாக மதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
அப்படிப்படவர்களுக்கு இது தான் சிறந்த தண்டனை அக்காபானுகமால் wrote: #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
நண்பன் wrote:பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உக்காந்துக்கோங்க நான் கேக்கமாட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
புதிதாக வரும் சந்ததிகளும் தெரிஞ்சிக்க வேண்டாமா? :”பானுகமால் wrote:நண்பன் wrote:பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உக்காந்துக்கோங்க நான் கேக்கமாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:” :”நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» தனியாக இருந்த பெண் படுகொலை
» கற்பழிக்க முயன்றவரின் 'அதை' அறுத்து வந்த பெண்!
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» தனியாக இருந்த பெண் படுகொலை
» கற்பழிக்க முயன்றவரின் 'அதை' அறுத்து வந்த பெண்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|