சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வெளி நாடு வேண்டாம்.....! Khan11

வெளி நாடு வேண்டாம்.....!

5 posters

Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 18:12

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....!

> வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

> சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

> என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது

> காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு

> கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

> பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்

> சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

> அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

> பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

> கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

> குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

> மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

> கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

> அழுவதும்... அணைப்பதும்...

> கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

> இடைகிள்ளி... நகை சொல்லி...

> அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

> இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

> எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...

> என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

> கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

> 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

> 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....

> 2 வருடமொருமுறை கணவன் ...

> நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

> இது வரமா ..? சாபமா...?

> அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

> கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

> நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்

> நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

> திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

> விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...

> தேவை அறிந்து... சேவை புரிந்து...

> உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...

> தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

> வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

> இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

> இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

> பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

> தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

> எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

> இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

> விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

> பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

> நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

> அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

> விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

> பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

> பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

> வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்

> ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

> உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?

> விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!

> விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல் விவாக ரத்து.......

...........படித்த்தில் பிடித்த்து...........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 18:40

உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:41

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.

என்ன செய்ய உங்களின் கஷ்டம் உங்களுக்கு

உங்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கிறது

இறைவன் நாடினால் நாம் அனைவரையும் நாம் விருப்ப படி வாழ வைப்பான் அவ்வாறு வாழ கூடியவர்களின் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:46

Muthumohamed wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.

என்ன செய்ய உங்களின் கஷ்டம் உங்களுக்கு

உங்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கிறது

இறைவன் நாடினால் நாம் அனைவரையும் நாம் விருப்ப படி வாழ வைப்பான் அவ்வாறு வாழ கூடியவர்களின் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:35

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
@. @. :!#: :!#:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by veel Sun 7 Apr 2013 - 15:05

அருமையான கவிதை ....
வெளி நாடு வேண்டாம்.....! 111433
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 15:16

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரயாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 15:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரயாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:

@. @. @. @. @. :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 19:02

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரியாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum