Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
கொழும்பில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் லொறி கடத்தல்
2 posters
Page 1 of 1
கொழும்பில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் லொறி கடத்தல்
கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கே. எம். ஜே. எக் சென்டர் (முட்டை வியாபாரம்) செய்யும் முஹமட் சமீர் மசூஹ{ட் என்பவருக்கு சொந்தமான 25 இலட்சம் ரூபா பெறுமதியான 226- 2225 என்ற இலக்கத்தையுடைய லொறியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
சம்பவ தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை குளியாபிட்டி, ஹெட்டிபொலவில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட லொறி கொழும்புக்கு திரும்பியுள்ளது.
இதனையடுத்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஜம்பாட்டா வீதியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு முன்பாக மேற்படி லொறி ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து மறுநாள் ஞாயிற்க்கிழமை காலை லொறியை வந்து பார்த்த போது லொறி முட்டைகளுடன் கடத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு லொறி உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கே. எம். ஜே. எக் சென்டர் (முட்டை வியாபாரம்) செய்யும் முஹமட் சமீர் மசூஹ{ட் என்பவருக்கு சொந்தமான 25 இலட்சம் ரூபா பெறுமதியான 226- 2225 என்ற இலக்கத்தையுடைய லொறியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
சம்பவ தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை குளியாபிட்டி, ஹெட்டிபொலவில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட லொறி கொழும்புக்கு திரும்பியுள்ளது.
இதனையடுத்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஜம்பாட்டா வீதியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு முன்பாக மேற்படி லொறி ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து மறுநாள் ஞாயிற்க்கிழமை காலை லொறியை வந்து பார்த்த போது லொறி முட்டைகளுடன் கடத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு லொறி உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாரால் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கொழும்பில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் லொறி கடத்தல்
இந்த திருட்டு கும்பல பிடிக்காம நான் தூங்க மாட்டன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கொழும்பில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் லொறி கடத்தல்
ஐஐ ஐ ......கைப்புள்ள கிளம்பிட்டாரு ,,,,,அடிபடாம வரமாட்டாரு ....... :” :” :” :” :”கைப்புள்ள wrote:இந்த திருட்டு கும்பல பிடிக்காம நான் தூங்க மாட்டன்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|