Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தேவதைகள் வாழும் வீடு...!
5 posters
Page 1 of 1
தேவதைகள் வாழும் வீடு...!
ஒரு
முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி
விட்டார்.
இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார்
செய்து,
அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர்
அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது
பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும்
டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை அழுது கொண்டே
சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து,
மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த
குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா
உன் அன்பு புரியாமல் உன்னை
திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து
கொண்டார்.
எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன்
மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி
விட்டார்.
இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார்
செய்து,
அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர்
அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது
பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும்
டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை அழுது கொண்டே
சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து,
மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த
குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா
உன் அன்பு புரியாமல் உன்னை
திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து
கொண்டார்.
எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன்
மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தேவதைகள் வாழும் வீடு...!
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
@. @. @.
@. @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவதைகள் வாழும் வீடு...!
நண்பன் wrote:பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தேவதைகள் வாழும் வீடு...!
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
100% நிஜம் :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேவதைகள் வாழும் வீடு...!
பானுகமால் wrote:பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
100% நிஜம் :cheers:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தேவதைகள் வாழும் வீடு...!
ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று
நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை
பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்’
என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள்.
ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால்,
`ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டது’
என்று வருந்த தொடங்குவார்கள்.
இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை.
இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக
சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.
-
--------------------------------
நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை
பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்’
என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள்.
ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால்,
`ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டது’
என்று வருந்த தொடங்குவார்கள்.
இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை.
இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக
சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: தேவதைகள் வாழும் வீடு...!
:, @.பானுகமால் wrote:பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு...!
100% நிஜம் :cheers:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|