Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
துவாக்கள் சில
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
துவாக்கள் சில
அல்லாஹும் மஜ் அல் பீ(F ) கல்பீ(B ) நூரன், வ பீ(F ) பஸரீ நூரன் , வபீ(f)
ஸம்யீ நூரன்,வ அன் யமீனீ நூரன் ,வ அன் யஸாரி நூரன் ,வ ப(F)வ் கீ நூரன்
வ(த்)தஹ்தீ நூரன் ,வ அமாமீ நூரன், வகல்பீ(F ) நூரன் வஜ்அல் லீ நூரன் .
பொருள்:
இறைவா ! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து ! எனது பார்வையிலும் ,
எனதுசெவியிலும் , எனது வலப்புறமும், எனது இடப்புறமும் , எனக்கு மேலேயும்,
எனக்கு கீழேயும், எனக்கு முன்புறமும்,எனக்கு பின்புறமும் ஒளியை
எற்ப்படுத்து ! எனக்கு முழுமையாக ஒளியை எற்ப்படுத்து!
ஸம்யீ நூரன்,வ அன் யமீனீ நூரன் ,வ அன் யஸாரி நூரன் ,வ ப(F)வ் கீ நூரன்
வ(த்)தஹ்தீ நூரன் ,வ அமாமீ நூரன், வகல்பீ(F ) நூரன் வஜ்அல் லீ நூரன் .
பொருள்:
இறைவா ! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து ! எனது பார்வையிலும் ,
எனதுசெவியிலும் , எனது வலப்புறமும், எனது இடப்புறமும் , எனக்கு மேலேயும்,
எனக்கு கீழேயும், எனக்கு முன்புறமும்,எனக்கு பின்புறமும் ஒளியை
எற்ப்படுத்து ! எனக்கு முழுமையாக ஒளியை எற்ப்படுத்து!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துவாக்கள் சில
அனைத்து துன்பங்களின் போதும் ஓதும் துவா
லாயிலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாயிலாஹா இல்லல்லாஹுரப்(B )புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்(B )புஸ் ஸமாவா(த்)தி வரப்(B )புல் அர்ளி வரப்(B )புல் அர்ஷில் கரீம் .
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை.அவன் சகிப்புத்தன்மையும் மகத்துவமும் மிக்கவன்.வானங்கள் , பூமி, மகத்தானஅர்ஷுஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.
லாயிலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாயிலாஹா இல்லல்லாஹுரப்(B )புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்(B )புஸ் ஸமாவா(த்)தி வரப்(B )புல் அர்ளி வரப்(B )புல் அர்ஷில் கரீம் .
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை.அவன் சகிப்புத்தன்மையும் மகத்துவமும் மிக்கவன்.வானங்கள் , பூமி, மகத்தானஅர்ஷுஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துவாக்கள் சில
பாவ மன்னிப்புக் கோருவதில் தலையாய துவா :
கீழ்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்கவாசிஆவான் .இரவில் ஓதிவிட்டு மரணித்தால் அவனும் சொர்கவாசிஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(B) லாயிலாஹா இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(B)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(B )(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(B )வு ல(க்)க பி(B )நிஃமதி(க்)க அலய்ய , வ அபூ(B )வு லக்க பி(B )தன்பீ(B ) ப(F )க்பி(F )ர்லீ ப(F)இன்னஹு லா யஃக்பி(F )ருத் துனூப(B ) இல்லா அன்(த்)த.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கதிற்குரியவன் யாரும்
இல்லை .என்னை நீயே படைத்தாய்.நான் உனது அடிமை .உனது
உடன்படிக்கையின் படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை
நடப்பேன் .நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் . நீ
எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம்
மீளுகிறேன்.எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும்
பாவங்களை மன்னிக்க முடியாது .
கீழ்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்கவாசிஆவான் .இரவில் ஓதிவிட்டு மரணித்தால் அவனும் சொர்கவாசிஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(B) லாயிலாஹா இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(B)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(B )(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(B )வு ல(க்)க பி(B )நிஃமதி(க்)க அலய்ய , வ அபூ(B )வு லக்க பி(B )தன்பீ(B ) ப(F )க்பி(F )ர்லீ ப(F)இன்னஹு லா யஃக்பி(F )ருத் துனூப(B ) இல்லா அன்(த்)த.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கதிற்குரியவன் யாரும்
இல்லை .என்னை நீயே படைத்தாய்.நான் உனது அடிமை .உனது
உடன்படிக்கையின் படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை
நடப்பேன் .நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் . நீ
எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம்
மீளுகிறேன்.எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும்
பாவங்களை மன்னிக்க முடியாது .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துவாக்கள் சில
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள் --ஆதாரம் :நஸயீ 5391 ,5444 .
பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B ) அவூது பி(B)க்க மின் அன் அஸில்ல அவ் ஆளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய .
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன் .என் இறைவா! நான் சருகி விடாமலும் ,வழி தவறி விடாமலும்,அநீதி இழைக்காமலும் , அநீதி இழைக்கப்படாமலும் , மூடனாகாமலும்,(பிறரை) மூடராகாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள் --ஆதாரம் :நஸயீ 5391 ,5444 .
பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B ) அவூது பி(B)க்க மின் அன் அஸில்ல அவ் ஆளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய .
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன் .என் இறைவா! நான் சருகி விடாமலும் ,வழி தவறி விடாமலும்,அநீதி இழைக்காமலும் , அநீதி இழைக்கப்படாமலும் , மூடனாகாமலும்,(பிறரை) மூடராகாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துவாக்கள் சில
காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும்...
காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்கர் (ரலி )கேட்டார்கள்.அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துவாவைக் கற்றுக்கொடுத்தார்கள் .---ஆதாரம் :அஹ்மத் 49 ,60 .77
அல்லாஹும்ம (F )பா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, ஆலிமல் ஃகை(B )பி வஷ்ஷஹாதத்தி , ரப்ப(B ) குல்லி ஷைஇன் வமலீ(க் )கஹூ , அஷ்ஹது அன் லாயிலாஹா இல்லா அன்(த்)த ,அவூது பி(B )க்க மின் ஷர்ரி நப்(F )ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி .
இதன்பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே ! மறைவானதையும் , வெளிப்படையானதையும் அறிபவனே ! அனைத்துப் பொருட்களின் அதிபதியே ! அரசனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை .எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ,ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் .
காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்கர் (ரலி )கேட்டார்கள்.அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துவாவைக் கற்றுக்கொடுத்தார்கள் .---ஆதாரம் :அஹ்மத் 49 ,60 .77
அல்லாஹும்ம (F )பா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, ஆலிமல் ஃகை(B )பி வஷ்ஷஹாதத்தி , ரப்ப(B ) குல்லி ஷைஇன் வமலீ(க் )கஹூ , அஷ்ஹது அன் லாயிலாஹா இல்லா அன்(த்)த ,அவூது பி(B )க்க மின் ஷர்ரி நப்(F )ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி .
இதன்பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே ! மறைவானதையும் , வெளிப்படையானதையும் அறிபவனே ! அனைத்துப் பொருட்களின் அதிபதியே ! அரசனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை .எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ,ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|