சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம். Khan11

மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம்.

Go down

மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம். Empty மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம்.

Post by *சம்ஸ் Sun 28 Apr 2013 - 7:44

மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம். Malaysian-airlines250_13062008
ஆலந்தூர், ஏப். 28-

மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமானத்தில் மலேசிய தொழிலதிபருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விமானம் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. டாக்டர்கள் சோதனையிட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 260 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானத்தில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமத்பின்அப்துல்லா (வயது 86) தனது உறவினர்களுடன் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வதற்காக பயணம் செய்தார்.

சென்னை வான் எல்லையில் நேற்று மாலை 6.30 மணிக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது அஹமத்பின்அப்துல்லாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையறிந்த அவரது உறவினர்கள் விமான பணியாளர்களிடம் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க அவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட விமான ஊழியர்கள், மனிதாபிமான அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டனர். இதனையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

விமானம் தரை இறங்கியவுடன் தயாராக இருந்த டாக்டர்கள் குழு, உடனே விமானத்திற்குள் சென்று பயணியை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் பயணி ஏற்கனவே இறந்திருந்தது தெரிய வந்தது.

விமான நிலையத்தில் பயணி இறந்தால், அவரது உடலை எடுத்துச்செல்ல பல்வேறு சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், இறந்த பயணியுடன் வந்திருந்தவர்கள், அதே விமானத்தில் பிணத்தை எடுத்துச்செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து இரவு 8 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum