சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Khan11

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

5 posters

Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by veel Wed 1 May 2013 - 23:10


கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  1
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர் 07 வயது ஆண் குழந்தை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விபரீதம் கேகாலையில் இடம்பெற்று உள்ளது.


சிறுவன் புஷ்பகுமாரவின் படுகொலைக்கு பின்னால் பெற்றோரின் அசமந்த போக்கும் உள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

ஏனென்றால் சிறுவன் இரண்டாவது தடவையாக ஒரே நபரால் துஷ்பிரயோகம்
செய்யப்பட்டிருக்கின்றார். முதலாவது தடவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோது
பெற்றோருக்கு முறையிட்டு இருந்தார்.

“எனது காற்சட்டையை கழற்றினார்..... என்னை தொந்தரவு செய்ய முயன்றார். ”

சிறுவன் அழுது கொண்டு கூற... அப்பா கோபம் கொண்டு சண்டைக்கு புறப்பட...
எதுவும் நடந்திருக்க மாட்டாது.... வீணாக பிரச்சினைக்கு போக வேண்டாம் என்று
சொல்லி தடுத்து விட்டார் அம்மா.

கேகாலை வலகம்பா வித்தியாலயத்தில் தரம் - 02 இல் படிக்கின்ற சிறுவன் கடந்த
வாரம் கடத்தப்பட்டார். இவரது கழுத்துப் பட்டியல் இவரது கழுத்து
நெருக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கின்றார். நில்மல்கொட
பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

கொலையாளி முன்னாள் இராணுவ சிப்பாய். இப்பாழடைந்த வீட்டுக்கு அருகில்
வசிப்பவர். வித்தியாசமான நடத்தைகள், ஆசைகள் உடையவர். இவருக்கு மனைபி,
பிள்ளைகள் இருந்தாலும் பிரிந்து வாழ்கின்றார்.


இவர் இரு வருடங்களுக்கு முன் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருந்த
விடயம் பொலிஸாரின் கவனத்தை ஈர்த்தது. இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த
சிறுவர்களுக்கு ரொபிகள், செக்லேட்டுகள், இனிப்பு பண்டங்கள் போன்றவற்றை
கொடுப்பார். இவரால் ஏராளமான சிறுவர்கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு
இருக்கின்றனர்.

சிறுவனின் அப்பா தபால் கந்தோரில் வேலை பார்ப்பவர். அம்மா ஆடைத் தொழிற்சாலை ஊழியர். ஒரு அண்ணா.

பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த புறபாடு ஓட்டோவில் சந்திக்கு சென்று
திரும்புகின்றமை சிறுவனின் பழக்கம். அன்று அப்பா இல்லாமல் தனியே சென்று
இருக்கின்றார். அப்போதுதான் கடத்தப்பட்டு உள்ளார்.

தம்பி .. திரும்பி வரவில்லை என்று அப்பாவுக்கு தொலைபேசியில் அண்ணன் மதியம்
2.00 மணி அளவில் சொல்லி இருக்கின்றார். வீட்டுக்கு வந்த பிற்பாடு அப்பா
அயலவர்களுடன் சேர்ந்து சிறுவனை தேடி இருக்கின்றார். மாலை 6.00 மணி வரை தேடி
இருக்கின்றனர். எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

பொலிஸிற்கு முறையிட்டனர். பொலிஸ் நாய்களின் உதவியுடன் சிறுவன்
தேடப்பட்டார். பாழடைந்த வீட்டின் ஒரு புறத்தில் புஷ்பகுமாரவின் புத்தகப் பை
காணப்பட்டது. சிறுவனின் உடுப்புக்கள் அகற்றப்பட்டு இருந்தன. தொடர்ந்து ஒரு
நபரை சந்தேகத்தில் பொலிஸார் பிடித்தனர்.

இவர்தான் கொலையாளி என்பதும் இப்பிரதேசத்தில் குறைந்தது 07 சிறுவர்களை
துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:24

உலகம் அழியப் போகுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:29

இவனெல்லாம் 'அங்க' சுடணும்னே. .#
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by நண்பன் Thu 2 May 2013 - 13:45

ஜனநாயகன் wrote:இவனெல்லாம் 'அங்க' சுடணும்னே. .#
எப்படி .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by veel Thu 2 May 2013 - 15:33

பானுகமால் wrote:உலகம் அழியப் போகுது

அதுக்கு முதல் இப்படி பட்டவனுகளே .. கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  826688
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by veel Thu 2 May 2013 - 15:38

ஜனநாயகன் wrote:இவனெல்லாம் 'அங்க' சுடணும்னே. கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  826688

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  2aj0rie
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by நண்பன் Thu 2 May 2013 - 15:51

veel wrote:
ஜனநாயகன் wrote:இவனெல்லாம் 'அங்க' சுடணும்னே. கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  826688

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  2aj0rie
இது நல்ல ஐடியா கட் பண்ணிடலாம்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by veel Thu 2 May 2013 - 15:57

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by எந்திரன் Thu 2 May 2013 - 18:52

#. #.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  Empty Re: கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நியூஸிலாந்தில் எரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!
» பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்
» இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை! அட்டாளச்சேனையில் சம்பவம்!
» அதிக சுய இன்பத்தினால் இறந்த சிறுவன்!! : பிரேசில் நாட்டில் சம்பவம்
» மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum