Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
எங்கே கடவுள்?’
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
எங்கே கடவுள்?’
எங்கே கடவுள்?’ என்றான் சீடன்.
“எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு.
சீடன் வீட்டுக்குச் சென்றான். வழியில் அவனை நோக்கி ஒரு யானை வந்தது.
“விலகிப் போ… விலகிப் போ… யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது’ என்று கத்தினான் யானைப்பாகன்.
“”கடவுள் எங்கும் உள்ளார் என்று குருசொன்னார். அப்படியானால் இந்த யானைக்குள்ளும் அவர் இருப்பாரே” என்று சீடன் நினைத்தான்.
கடவுள் கருணையுள்ளவர் ஆயிற்றே! கடவுள் இருக்கும் இந்த யானை என்னை
ஒன்றும்செய்யாது என்று எண்ணிய சீடன் அதே இடத்தில் அசையாமல் நின்றான்.
மதம் கொண்ட யானையோ அவனைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஆனால்
அதிர்ஷ்டவசமாக வைக்கோல் போர் மீதுபோய் விழுந்ததால் அடிபடாமல் உயிர்
தப்பினான் அந்தச் சீடன்.
குருவும் பிற சீடர்களும் அவனது உதவிக்கு
வந்தனர். சீடன் கோபத்துடன் எழுந்தான்.“குரு வே,கடவுள் எங்கும் இருக்கிறார்
என்றீர்கள். ஆனால் இந்த யானை என்னைத் தூக்கி வீசியதைப் பார்த்தீர்களா?
இந்த யானைக்குள் கடவுள் இல்லையா?’ என்றான்.
குரு சிரித்தார்.
பிறகு சொன்னார், “என் அருமைச் சீடனே,கடவுள் எங்கும்தான் இருக்கிறார். அவர்
யானையிலும் இருக்கிறார். உன்னைவிலகிப் போகச் சொன்ன யானைப் பாகனிலும்
இருக்கிறார். பாகன்கூறியதை நீ ஏன் கேட்கவில்லை? மேலும் கடவுள் இந்தவைக்கோல்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார். ’
தவறை உணர்ந்த சீடன்தலை கவிழ்ந்தான்...
“எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு.
சீடன் வீட்டுக்குச் சென்றான். வழியில் அவனை நோக்கி ஒரு யானை வந்தது.
“விலகிப் போ… விலகிப் போ… யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது’ என்று கத்தினான் யானைப்பாகன்.
“”கடவுள் எங்கும் உள்ளார் என்று குருசொன்னார். அப்படியானால் இந்த யானைக்குள்ளும் அவர் இருப்பாரே” என்று சீடன் நினைத்தான்.
கடவுள் கருணையுள்ளவர் ஆயிற்றே! கடவுள் இருக்கும் இந்த யானை என்னை
ஒன்றும்செய்யாது என்று எண்ணிய சீடன் அதே இடத்தில் அசையாமல் நின்றான்.
மதம் கொண்ட யானையோ அவனைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஆனால்
அதிர்ஷ்டவசமாக வைக்கோல் போர் மீதுபோய் விழுந்ததால் அடிபடாமல் உயிர்
தப்பினான் அந்தச் சீடன்.
குருவும் பிற சீடர்களும் அவனது உதவிக்கு
வந்தனர். சீடன் கோபத்துடன் எழுந்தான்.“குரு வே,கடவுள் எங்கும் இருக்கிறார்
என்றீர்கள். ஆனால் இந்த யானை என்னைத் தூக்கி வீசியதைப் பார்த்தீர்களா?
இந்த யானைக்குள் கடவுள் இல்லையா?’ என்றான்.
குரு சிரித்தார்.
பிறகு சொன்னார், “என் அருமைச் சீடனே,கடவுள் எங்கும்தான் இருக்கிறார். அவர்
யானையிலும் இருக்கிறார். உன்னைவிலகிப் போகச் சொன்ன யானைப் பாகனிலும்
இருக்கிறார். பாகன்கூறியதை நீ ஏன் கேட்கவில்லை? மேலும் கடவுள் இந்தவைக்கோல்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார். ’
தவறை உணர்ந்த சீடன்தலை கவிழ்ந்தான்...
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எங்கே கடவுள்?’
கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எங்கே கடவுள்?’
மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எங்கே கடவுள்?’
கடவுள் இந்தவைக்கோல்மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார்.
விதியும் உள்ளது மதியும் வேண்டும் :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே கடவுள்?’
மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
:, :, :, :, :, :, :, :, :, :,
உண்மை தான்
Re: எங்கே கடவுள்?’
நண்பன் wrote:கடவுள் இந்தவைக்கோல்மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார்.
விதியும் உள்ளது மதியும் வேண்டும்
நன்றி,,நண்பா...
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» கடவுள் எங்கே!!
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்!
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» ஏன் இத்தனை கடவுள்!
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» கடவுள் எங்கே இருக்கிறார்!
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» ஏன் இத்தனை கடவுள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|