Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
+3
ahmad78
Muthumohamed
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
பொதுவாக நாம் அறியாதவற்றை அறிந்து கொள்ள நேரிடும்போது, நம்மை நாமே மாற்றிக் கொள்கின்றோம். ஆனால் அதன் தீமைகளை நாம் அறிந்திருந்தும் இந்த பொல்லாக் கோபத்திருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றோம்.
ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய கோபத்திற்கு `பொல்லாதது' என்ற வார்த்தை பொருத்தமானது தான். கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.
இது சமுதாய சட்டங்களையும், நன்நடத்தையையும் மீறச் செய்கிறது, நாட்டுத் தலைவர்களின் தனி நபர் கோபம் பல உயிர்களை எடுக்கக்கூடிய போராக உருவெடுக்கிறது. ஆகையால் இதை கண்களை மறைக்கும் இருள் அல்லது அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் கோபம் வரும்போது நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை.
கோபக்காரன் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் கூட வற்றி காய்ந்து விடும் என் பார்கள். கோபம் எவ்வாறு நம்மை பாதிக்கிறது?
உடல் ரீதியான பாதிப்புகள்: தலைவலி, முடி உதிர்தல், தோல் வியாதிகள் களைப்பு மற்றும் தூக்கமின்மை எடைகூடும், எடை குறைவு, மலச்சிக்கல், மூட்டுவலி, தசைபிடிப்பு, வயிற்றுவலி, மார்புவலி, அதிகமாக வேர்த்தல்
மன ரீதியான பாதிப்புகள்: வருத்தம், டென்ஷன், சிடுசிடுப்பு, கடுகடுப்பு, கவலை, உற்சாகமின்மை, தற்கொலை மனப்பான்மை. புத்தி சம்மந்தமான பாதிப்புகள்: ஞாபகமறதி, குழப்பம், பகுத்தறிவோ அல்லது சரியான முடிவு எடுக்க முடியாத நிலை.
சமுதாய பாதிப்புகள்: வன்முறைகள், சமூக விரோதச் செயல்கள் போர், தீவிரவாதம் சட்டவிரோதமான போராட்டங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் : முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்வது, கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.
காரணத்தை பேசாமல் நிவாரணத்தை யோசித்தல். காலை எழுந்தவுடன் தியானம் செய்தல், இரவு உறக்கத்தின் முன்பும் தியானித்தல்.
கோபத்தை நீக்கி அமைதியை நிரப்பும் தியானம் : தியானத்தில் நேர்மறையான சிந்தனைகளினாலும் இறைவனை அன்புடன் நினைவு செய்வதாலும் மனதை சாந்தப்படுத்தலாம். மேலும் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகலாம். ஏனெனில், தியானம் செய்யும்போது அமைதியின் கடலான பரம்பொருளுடன் புத்தி மூலமாக தொடர்பு கொள்வதால் நமது உள் மனதில் அமைதி நிரம்பி, நாம் அமைதியின் சொரூபமாகிவிடுகிறோம்.
ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய கோபத்திற்கு `பொல்லாதது' என்ற வார்த்தை பொருத்தமானது தான். கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.
இது சமுதாய சட்டங்களையும், நன்நடத்தையையும் மீறச் செய்கிறது, நாட்டுத் தலைவர்களின் தனி நபர் கோபம் பல உயிர்களை எடுக்கக்கூடிய போராக உருவெடுக்கிறது. ஆகையால் இதை கண்களை மறைக்கும் இருள் அல்லது அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் கோபம் வரும்போது நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை.
கோபக்காரன் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் கூட வற்றி காய்ந்து விடும் என் பார்கள். கோபம் எவ்வாறு நம்மை பாதிக்கிறது?
உடல் ரீதியான பாதிப்புகள்: தலைவலி, முடி உதிர்தல், தோல் வியாதிகள் களைப்பு மற்றும் தூக்கமின்மை எடைகூடும், எடை குறைவு, மலச்சிக்கல், மூட்டுவலி, தசைபிடிப்பு, வயிற்றுவலி, மார்புவலி, அதிகமாக வேர்த்தல்
மன ரீதியான பாதிப்புகள்: வருத்தம், டென்ஷன், சிடுசிடுப்பு, கடுகடுப்பு, கவலை, உற்சாகமின்மை, தற்கொலை மனப்பான்மை. புத்தி சம்மந்தமான பாதிப்புகள்: ஞாபகமறதி, குழப்பம், பகுத்தறிவோ அல்லது சரியான முடிவு எடுக்க முடியாத நிலை.
சமுதாய பாதிப்புகள்: வன்முறைகள், சமூக விரோதச் செயல்கள் போர், தீவிரவாதம் சட்டவிரோதமான போராட்டங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் : முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்வது, கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.
காரணத்தை பேசாமல் நிவாரணத்தை யோசித்தல். காலை எழுந்தவுடன் தியானம் செய்தல், இரவு உறக்கத்தின் முன்பும் தியானித்தல்.
கோபத்தை நீக்கி அமைதியை நிரப்பும் தியானம் : தியானத்தில் நேர்மறையான சிந்தனைகளினாலும் இறைவனை அன்புடன் நினைவு செய்வதாலும் மனதை சாந்தப்படுத்தலாம். மேலும் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகலாம். ஏனெனில், தியானம் செய்யும்போது அமைதியின் கடலான பரம்பொருளுடன் புத்தி மூலமாக தொடர்பு கொள்வதால் நமது உள் மனதில் அமைதி நிரம்பி, நாம் அமைதியின் சொரூபமாகிவிடுகிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
உண்மையான வீரன் கோபத்தை அடக்குபவனே(நபிமொழி)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தையும் காட்டுவோம்..!
-
#அடித்தவன் பலசாலி என்பதால்..!!!
கன்னத்தையும் காட்டுவோம்..!
-
#அடித்தவன் பலசாலி என்பதால்..!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றீ
எக்கா எக்கா ஏக்கா?. #+
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
:+rammalar wrote:ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தையும் காட்டுவோம்..!
-
#அடித்தவன் பலசாலி என்பதால்..!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றீ
எக்கா எக்கா ஏக்கா?. #+
இப்போ ரொம்ப முக்கியம் கோவம் வரும் சொல்லிட்டேன் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்
@.ahmad78 wrote:உண்மையான வீரன் கோபத்தை அடக்குபவனே(நபிமொழி)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சினம் கொள் – சினிமா விமர்சனம்
» ஆத்திச்சூடி கதைகள் - 2. ஆறுவது சினம்
» சினம் கொண்ட மனைவியை பாகுபலியால் கூட அடக்க முடியாது!
» மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
» ஈகையை வளர்ப்போம் !
» ஆத்திச்சூடி கதைகள் - 2. ஆறுவது சினம்
» சினம் கொண்ட மனைவியை பாகுபலியால் கூட அடக்க முடியாது!
» மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
» ஈகையை வளர்ப்போம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|