Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Today at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
பட்டு மனசு - ஒரு பக்க கதை -
4 posters
Page 1 of 1
பட்டு மனசு - ஒரு பக்க கதை -
அம்மா உங்களுக்கு பட்டுப்புடவை உயிருன்னா, மருமக
காயத்ரியை எதுக்கு தினம் பட்டுப்புடவையைக் கட்டச்
சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கீங்க..?'' என்ற
ராகவனிடம் தாய் சீத்தா...
-
'' காரணம் இருக்கு...காயத்ரி குடும்பத்துக்கு நெசுவுத் தொழில்.
அவுங்க தொழில்ல, காயத்ரி மட்டும் பட்டுப்புடவை தயாரிப்பில்
ஒரு ஜாம்பவானா இருந்தவ. ஒரு சமயம் அங்க போனப்ப,
--
ஆன்ட்டி வாங்கன்னு, நெய்யறதை விட்டுட்டு ஓடி வந்து
உட்காரச் சொல்லி அவ தயாரிச்ச பட்டுப் புடவைகளை
காட்டிக்கிட்டு இருந்தாள். அவ கட்டியிருந்த கந்தல் புடவையில
என் கண்ணு பட்டுச்சு.
-
உடல்முழுக்க உழைப்போட வியர்வைத் துளி...பசியினால் வாடி
ஒட்டிய வயிறு. இவ்வளவு ஏழ்மையிலும் முகத்துல வசீகர
கவர்ச்சிக்கு குறைவு இல்லை.
கஷ்டப்பட்டது சுகப்படட்டுமேனு , உன் சம்மதத்தோட மருமகளா
ஏத்துக்கிட்டேன். ராகவா... அவ பட்டுப் புடவையை நெய்தாலும்,
அதைக் கட்டிப் பார்க்க அவளுக்கு குடுப்பினை இல்லை,
அதான்..! நம்ம வீட்ல தினம் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு
இருக்கேன்''
-
அம்மா உனக்கு எப்பவும் பட்டு மனசும்மா...என்றான் பூரிப்போடு
ராகவன்
-
---------------------------------------
>என்.கோபாலகிருஷ்ணன்
நன்றி: குமுதம்
காயத்ரியை எதுக்கு தினம் பட்டுப்புடவையைக் கட்டச்
சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கீங்க..?'' என்ற
ராகவனிடம் தாய் சீத்தா...
-
'' காரணம் இருக்கு...காயத்ரி குடும்பத்துக்கு நெசுவுத் தொழில்.
அவுங்க தொழில்ல, காயத்ரி மட்டும் பட்டுப்புடவை தயாரிப்பில்
ஒரு ஜாம்பவானா இருந்தவ. ஒரு சமயம் அங்க போனப்ப,
--
ஆன்ட்டி வாங்கன்னு, நெய்யறதை விட்டுட்டு ஓடி வந்து
உட்காரச் சொல்லி அவ தயாரிச்ச பட்டுப் புடவைகளை
காட்டிக்கிட்டு இருந்தாள். அவ கட்டியிருந்த கந்தல் புடவையில
என் கண்ணு பட்டுச்சு.
-
உடல்முழுக்க உழைப்போட வியர்வைத் துளி...பசியினால் வாடி
ஒட்டிய வயிறு. இவ்வளவு ஏழ்மையிலும் முகத்துல வசீகர
கவர்ச்சிக்கு குறைவு இல்லை.
கஷ்டப்பட்டது சுகப்படட்டுமேனு , உன் சம்மதத்தோட மருமகளா
ஏத்துக்கிட்டேன். ராகவா... அவ பட்டுப் புடவையை நெய்தாலும்,
அதைக் கட்டிப் பார்க்க அவளுக்கு குடுப்பினை இல்லை,
அதான்..! நம்ம வீட்ல தினம் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு
இருக்கேன்''
-
அம்மா உனக்கு எப்பவும் பட்டு மனசும்மா...என்றான் பூரிப்போடு
ராகவன்
-
---------------------------------------
>என்.கோபாலகிருஷ்ணன்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Re: பட்டு மனசு - ஒரு பக்க கதை -
ஆச்சர்யமாகவும் அருமையாகவும் உள்ளது வாவ் :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பட்டு மனசு - ஒரு பக்க கதை -
இது வரை ஒன்பது பேர் வாசித்துள்ளாரகள்..!
-
வாசித்த அனைவருக்கும் நன்றி...!
-
வாசித்த அனைவருக்கும் நன்றி...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Re: பட்டு மனசு - ஒரு பக்க கதை -
கதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உன்னழகில் சுகப்”பட்டு”
» பட்டு போன்ற மேனி வேண்டுமா?
» பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ
» மனைவியின் பதில் பட்டு பட்டுன்னு வரும்!
» பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
» பட்டு போன்ற மேனி வேண்டுமா?
» பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ
» மனைவியின் பதில் பட்டு பட்டுன்னு வரும்!
» பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|