Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கடமையான தொழுகை(ஃபர்ளு) முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழ வேண்டாம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கடமையான தொழுகை(ஃபர்ளு) முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழ வேண்டாம்
சிலர் கடமையான தொழுகை(ஃபர்ளு) முடிந்ததும், உடனே அதே இடத்தில் எழுந்து நின்று சுன்னத் தொழ ஆரம்பித்து விடுவார்கள், இரு தொழுகைகளுக்கும் இடையில் வேறு செயல்கள் செய்யாமல் இது போல் தொடர்ச்சியாக தொழுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது,
கடமையான தொழுகை முடிந்ததும் (அதையும் சுன்னத் தொழுகையும் பிரித்துக் காட்டும் செயல்களான) திக்ர், துஆ செய்தோ, அல்லது வேறு பேச்சுக்கள் மூலமோ அல்லது அவ்விடத்தை விட்டு நகன்று செல்வது போன்ற வேறு செயல்கள் செய்த பின் தான் சுன்னத் தொழ வேண்டும்.
மாறாக கடமையான தொழுகை தொழுத உடன் அதே இடத்தில் எழுந்து சுன்னத் தொழக் கூடாது.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ، بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ (ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1603
நாஃபிஉ பின் ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன கூறினார்கள்?" என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "ஆம்; நான் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம், ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.
(நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், ''இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக் கூடாது" என்று கூறினார்கள்'' என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் அதாஉ பின் அபில்குவார் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: முஸ்லிம் 1603)
மேற்கண்ட ஹதீஸ் மூலம் நமக்கு விளங்கக்கூடிய இன்னொரு விஷயம்;
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைக்கட்டளைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது.
ஆம்! இரண்டுமே நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகை தான்.
இருந்தபோதிலும் அல்லாஹ்வின் கட்டளையான கடமையான ஃபர்ளுக்கு இணையாக
தன்னுடைய நடைமுறைக்கு முக்கியத்துவம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்கள்
என்பது தெளிவாகிறது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக இவ்வாறு பணித்துள்ளார்கள்.
அதே சமயம் மார்க்கம் போதிக்கும் அறிஞர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் மாற்றமாக தங்களது புதுமையான ''பித்அத்''துகளை கொஞ்சமும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தி அதனை கடமையானதைவிட முக்கியத்துவம் கொடுத்து வருவது தகுமா என்பதை சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளார்கள். சிந்திப்பார்களா....?!
www.nidur.info
கடமையான தொழுகை முடிந்ததும் (அதையும் சுன்னத் தொழுகையும் பிரித்துக் காட்டும் செயல்களான) திக்ர், துஆ செய்தோ, அல்லது வேறு பேச்சுக்கள் மூலமோ அல்லது அவ்விடத்தை விட்டு நகன்று செல்வது போன்ற வேறு செயல்கள் செய்த பின் தான் சுன்னத் தொழ வேண்டும்.
மாறாக கடமையான தொழுகை தொழுத உடன் அதே இடத்தில் எழுந்து சுன்னத் தொழக் கூடாது.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ، بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ (ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1603
நாஃபிஉ பின் ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன கூறினார்கள்?" என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "ஆம்; நான் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம், ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.
(நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், ''இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக் கூடாது" என்று கூறினார்கள்'' என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் அதாஉ பின் அபில்குவார் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: முஸ்லிம் 1603)
மேற்கண்ட ஹதீஸ் மூலம் நமக்கு விளங்கக்கூடிய இன்னொரு விஷயம்;
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைக்கட்டளைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது.
ஆம்! இரண்டுமே நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகை தான்.
இருந்தபோதிலும் அல்லாஹ்வின் கட்டளையான கடமையான ஃபர்ளுக்கு இணையாக
தன்னுடைய நடைமுறைக்கு முக்கியத்துவம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்கள்
என்பது தெளிவாகிறது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக இவ்வாறு பணித்துள்ளார்கள்.
அதே சமயம் மார்க்கம் போதிக்கும் அறிஞர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் மாற்றமாக தங்களது புதுமையான ''பித்அத்''துகளை கொஞ்சமும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தி அதனை கடமையானதைவிட முக்கியத்துவம் கொடுத்து வருவது தகுமா என்பதை சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளார்கள். சிந்திப்பார்களா....?!
www.nidur.info
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கடமையான தொழுகை(ஃபர்ளு) முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழ வேண்டாம்
நீண்ட நாள் எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்துள்ளது பகிர்விற்கு நன்றி )(!_
Last edited by *சம்ஸ் on Sun 16 Jun 2013 - 9:56; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கடமையான தொழுகை(ஃபர்ளு) முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழ வேண்டாம்
*சம்ஸ் wrote:நீண்ட நாள் எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்துள்ளது பகிர்விற்கு நன்றி )(!_
!_!_
Re: கடமையான தொழுகை(ஃபர்ளு) முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழ வேண்டாம்
!_!_*சம்ஸ் wrote:நீண்ட நாள் எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்துள்ளது பகிர்விற்கு நன்றி )(!_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுன்னத் (விருத்த சேனம்) – ன் சிறப்பு
» சாப்பிட்டு முடித்தவுடன் ..
» சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்
» கடமையான ஃபித்ரா
» சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
» சாப்பிட்டு முடித்தவுடன் ..
» சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்
» கடமையான ஃபித்ரா
» சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|