Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
4 posters
Page 1 of 1
கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
ஸ்கேன் செய்து கொள்வது பற்றி மக்களிடம் மிகத்தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது.முன்பெல்லாம் கருவில் வளரும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏதாவது இருந்தால் குழந்தை பிறந்தபிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் தற்போது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அக்குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது. அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் எனப்படும் கருவி தான்.
அல்ட்ரா ஸ்கேன் எதற்கு பயன்படுகிறது என்று கேட்டால் பிறக்க போகும் குழந்தை ஆணா! பெண்ணா! என தெரிந்து கொள்ள தான் என பதில் கூறுகின்றனர் பெரும்பாலோனர். இது தவறான கருத்து. ஸ்கேன் செய்து கொள்வதன் முலம் என்ன குழந்தை என தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வு மட்டும் கிடையாது.
1.கருத்தறித்த பெண்கள் பொதுவாக ஸ்கேன் செய்து பார்ப்பதே இல்லை.அது தேவையில்லாத ஒன்றாக கருதுகின்றனர்.
2.வயதான முதியோர்கள் நாங்கள் எங்கள் காலத்தில் ஸ்கேன் செய்த பார்த்தோம். அழகான குழந்தையை பெற்றெடுக்கவில்லையா என்று கூறுகின்றனர்.
ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் குழந்தை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும். குறிப்பாக இந்த ஸ்கேன் செய்வதற்கு ரூ. 125 முதல் ஆயிரம் வரையில் ஸ்கேனுக்கு வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும்.
இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் போதே சில குழந்தைகள் ஊனத்தால் பாதிக்கப்ட்டு இருக்கும். சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
பெண்கள் தெரியவேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
ahmad78 wrote:பெண்கள் தெரியவேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
நன்றி உறவே உங்களின் மறுமொழிக்கு )(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது அவசியம்
பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
» புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
» ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்
» சி.டி. ஸ்கேன்
» ஸ்கேன்
» புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
» ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்
» சி.டி. ஸ்கேன்
» ஸ்கேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|