Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
5 posters
Page 1 of 1
புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
சாத்தான்குளம், ஜூலை.9–
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இருவரும் நேற்று ஒரு ஆம்னி வேனில் சாமிதோப்பு வைகுண்ட சுவாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் இரவு தட்டார் மடம் வழியாக உடன்குடிக்கு திரும்பினர். வேனை கணவர் சுதாகர் ஓட்டி வந்தார்.
நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் அருகே வந்தபோது வேன் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் சூரியா இறந்து விட்டதாக சுதாகர் தட்டார் மடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மதி வாணன், சப்–இன்ஸ்பெக்டர் வர்கீஸ்அம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூரியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சூரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தியதுபோல் காயம் மட்டும் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. விபத்தில் சிக்கியதாக கூறப்படும் காருக்கும் சேதம் ஏற்படவில்லை. மேலும் விபத்து நடந்த இடத்தில் கத்தி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சூரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுதாகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சூரியாவை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
சுதாகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை சூரியா கண்டித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு எற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் மனைவி சூரியாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடினார்.
சுதாகரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
அப்றம் வேறென்ன இன்னுமொரு விபத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்
:+
:+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
உனக்கெல்லாம் எதுக்குபா கல்யாணம் !* !* !*
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» இணையத்தை பார்த்து மனைவியை 100 தடவை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.
» கொலைகளில் இதுவொரு புது மாதிரியான கொலை
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» இணையத்தை பார்த்து மனைவியை 100 தடவை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.
» கொலைகளில் இதுவொரு புது மாதிரியான கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum