Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
இது உண்மை..
Page 1 of 1
இது உண்மை..
இது உண்மை..
கொஞ்ச நாளாக ஒரு விசயம்
நான் பார்கின்றேன்,
அதனால் நான் மிக கவலை அடைந்துள்ளேன்,
எனக்கு முகம் தெரியாத ஒரு சகோதரி,
நல்ல விசயங்களை மட்டுமே பரிமாறி கொள்ளும் அவள்
காதல் என்ற சிறையில் அடைபட்டு
கண்ணீரில் வாழ்கின்றால்.
காரணம்?
கண்டம் விட்டு
கண்டம் தான்டி காதலிப்பது தானா?
அவன் யார்?
ஏன் அப்படி செய்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னோடுதான் வாழ்வேன் என்று..
அவள் மனசில் பூவை வைத்தவன்
இன்று நெருப்பைவைத்துவிட்டானே..
காதலிப்பது தவறா?
இல்லை
நல்லவனா என்று எப்படி பார்ப்பது?
பாவம் அவள் ஏமாந்து விட்டாள்..
இன்று இவளை சந்தேபடும் அவன் ஏன் சந்தேகம்..
அவள் என்ன செய்தாள்?
யார்கூட பேசினாள்?
ஸலாத்துக்கூட பதில் (inbox) ல பதில் சொல்லாத அவளா..
பேசிஇருக்கபோறா..
இல்லை அவள் அதிகமான
நட்பு வைத்தது தவறா?
அதிக நட்பு வைத்த பெண்
தகவல் சொல்லும் போது
அதிகமான நண்பர்கள் அதை
விரும்பதான் செய்வார்கள்;;;
இதை சந்தேகம் செய்வதா?
முட்டாள்தனம்..
இவளுடைய ஐடி அவனிடம் இருக்கும்போது எப்படி சந்தேகம் வரும்... இது உண்மை அல்ல்
இவளுடைய ஐடி வாங்கி கொண்ட அவன், இவனுடைய ஐடியை அவள் கேட்டும் தற மருத்தது ஏன்?
இதுதான் உண்மை..
அவன் பல பெண்களோடு
Inbox chat பண்ணுவது தெரிந்துவிடும் அல்லவா
அதான் காரணம்..
அவன் பல பெண் களோடு பல போலியான ஐடி களோடு
சாட் பண்ற விசயம் தெரிந்து
இவளே அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..
அந்த பெண்ணுக்கு என் சல்யூட்..
ஆனாலும் அவள் நாள் இவனை
மறக்கமுடியவில்லை.
காரணம்..
அவள்வைத்தது உண்மையான அன்பு
போலிஅல்ல..
அவன்தி ருந்தி வரனும் என்பது இவளின் ஆசை...
கடைசியாக அவன் சந்தேகபட்டது
என்னை..
இது அவன் செய்கின்ற மிகபெரிய முட்டாள் தனம்..
நான் அவளுக்கு சகோதரனாக ஆறுதல் சொல்லும் விசயங்களை,,
இவன் தவறாக புரிந்து கொண்டு
அவன் எனக்கு கொடுத்த பெயர் லவ்வர் என்று..
மனசு வலிக்குது!!!
என்னை பற்றி சரியாக தெரியாதவன்..அவன்
நான் கல்யாணம் ஆகி 1 குழந்தைக்கு தகப்பன்..
அதை மறந்து விடாதே.. இது அவனுக்கு..
எனக்கு அந்த பெண்ணிடம்
எந்த தேவையும் இல்லை..
எனக்கு தேவையான எல்லா தேவைகளும் என்னிசமும்
என் குடும்பத்தினரிடமும் இருக்கு,
நான் அவளுக்கு சொல்வது
ஆறுதல் மட்டுமே..
தந்தை இல்லாத அவளுக்கு தந்தையாக,
சகோதரன் இல்லாத அவளுக்கு
சகோதரனாக,
காரணம்
அவள் மனசு பேசுறதை தினமும் பார்கின்றேன்..
சில ஆண்களுக்கு..
உங்கள் வயசு ஆசையினால்
நல்ல பெண்கள் வாழ்வில் விலையாடாதீங்க..
அதுவும் பாவம்தான்..
மனசும்,கற்பும் ஒன்னுதான்
என்றுசொல்லும் பெண்கள்
உள்ளார்கள் இங்கு,
அதை மறக்கவேண்டாம்..
நான் சொல்லும் இவளும்
மனசை கற்பாக நினைப்பவள்தான்,
கற்பு இழந்து நிற்கிறாள்
விடைதான் என்ன?
பெண்களுக்கு..
உங்கள் நட்பு வட்டாரத்தில்
அதிக நட்பு வைப்பதே
உங்களுக்கு தொல்லைதான்..
இதை புரிந்து கொள்ளுங்கள்..
Inbox ல நீங்கள் பதில் சொல்லமுடியாது.
ஒரு ஆண் உங்கள்கூட சாட் பன்னும்போது முழுவிபரம் சொல்லாதீங்க,
மொபைல் நம்பர் கொடுகாதீங்க
எந்த ஒரு ஆன்லைன் சாட் சம்மந்தபட்ட அப் ஐடி கொடுக்காதீங்க..
அது உங்களுக்கே நஷ்டம்விலைவிக்கும்..
உங்களை பார்க்கனும்னு ஆசைபடுவாங்க..
பார்த்தபின்பு ஏதோ குறை தெரிந்தால்..
வேற பெண்கூட பேச ஆசைபடுவாங்க..
இதுதான் அவங்களுக்கு
வயசில் வருகிற இயல்பு..
உங்களை பெத்தவங்களுக்கு
தெரியாதா..
உங்களுக்கு கனவன்மார்களை
தேடிகொடுக்க..
மனச பறிகொடுத்துவிட்டு
கண்ணீரில் வாழாதீங்க..
இப்போ அந்த பெண் மருத்துவமனையில்
உடல் நலம் குறைவாக
நோன்புகாலம் வரும் முன் தன் உடல்நலம் நலமாக வேண்டும்
என்று அல்லாஹ்விடம் துஆ செய்கிறாள்...
நீங்களும் அந்த சகோதரிக்காக
துஆ செய்யுங்கள்.... aamin..
கொஞ்ச நாளாக ஒரு விசயம்
நான் பார்கின்றேன்,
அதனால் நான் மிக கவலை அடைந்துள்ளேன்,
எனக்கு முகம் தெரியாத ஒரு சகோதரி,
நல்ல விசயங்களை மட்டுமே பரிமாறி கொள்ளும் அவள்
காதல் என்ற சிறையில் அடைபட்டு
கண்ணீரில் வாழ்கின்றால்.
காரணம்?
கண்டம் விட்டு
கண்டம் தான்டி காதலிப்பது தானா?
அவன் யார்?
ஏன் அப்படி செய்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னோடுதான் வாழ்வேன் என்று..
அவள் மனசில் பூவை வைத்தவன்
இன்று நெருப்பைவைத்துவிட்டானே..
காதலிப்பது தவறா?
இல்லை
நல்லவனா என்று எப்படி பார்ப்பது?
பாவம் அவள் ஏமாந்து விட்டாள்..
இன்று இவளை சந்தேபடும் அவன் ஏன் சந்தேகம்..
அவள் என்ன செய்தாள்?
யார்கூட பேசினாள்?
ஸலாத்துக்கூட பதில் (inbox) ல பதில் சொல்லாத அவளா..
பேசிஇருக்கபோறா..
இல்லை அவள் அதிகமான
நட்பு வைத்தது தவறா?
அதிக நட்பு வைத்த பெண்
தகவல் சொல்லும் போது
அதிகமான நண்பர்கள் அதை
விரும்பதான் செய்வார்கள்;;;
இதை சந்தேகம் செய்வதா?
முட்டாள்தனம்..
இவளுடைய ஐடி அவனிடம் இருக்கும்போது எப்படி சந்தேகம் வரும்... இது உண்மை அல்ல்
இவளுடைய ஐடி வாங்கி கொண்ட அவன், இவனுடைய ஐடியை அவள் கேட்டும் தற மருத்தது ஏன்?
இதுதான் உண்மை..
அவன் பல பெண்களோடு
Inbox chat பண்ணுவது தெரிந்துவிடும் அல்லவா
அதான் காரணம்..
அவன் பல பெண் களோடு பல போலியான ஐடி களோடு
சாட் பண்ற விசயம் தெரிந்து
இவளே அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..
அந்த பெண்ணுக்கு என் சல்யூட்..
ஆனாலும் அவள் நாள் இவனை
மறக்கமுடியவில்லை.
காரணம்..
அவள்வைத்தது உண்மையான அன்பு
போலிஅல்ல..
அவன்தி ருந்தி வரனும் என்பது இவளின் ஆசை...
கடைசியாக அவன் சந்தேகபட்டது
என்னை..
இது அவன் செய்கின்ற மிகபெரிய முட்டாள் தனம்..
நான் அவளுக்கு சகோதரனாக ஆறுதல் சொல்லும் விசயங்களை,,
இவன் தவறாக புரிந்து கொண்டு
அவன் எனக்கு கொடுத்த பெயர் லவ்வர் என்று..
மனசு வலிக்குது!!!
என்னை பற்றி சரியாக தெரியாதவன்..அவன்
நான் கல்யாணம் ஆகி 1 குழந்தைக்கு தகப்பன்..
அதை மறந்து விடாதே.. இது அவனுக்கு..
எனக்கு அந்த பெண்ணிடம்
எந்த தேவையும் இல்லை..
எனக்கு தேவையான எல்லா தேவைகளும் என்னிசமும்
என் குடும்பத்தினரிடமும் இருக்கு,
நான் அவளுக்கு சொல்வது
ஆறுதல் மட்டுமே..
தந்தை இல்லாத அவளுக்கு தந்தையாக,
சகோதரன் இல்லாத அவளுக்கு
சகோதரனாக,
காரணம்
அவள் மனசு பேசுறதை தினமும் பார்கின்றேன்..
சில ஆண்களுக்கு..
உங்கள் வயசு ஆசையினால்
நல்ல பெண்கள் வாழ்வில் விலையாடாதீங்க..
அதுவும் பாவம்தான்..
மனசும்,கற்பும் ஒன்னுதான்
என்றுசொல்லும் பெண்கள்
உள்ளார்கள் இங்கு,
அதை மறக்கவேண்டாம்..
நான் சொல்லும் இவளும்
மனசை கற்பாக நினைப்பவள்தான்,
கற்பு இழந்து நிற்கிறாள்
விடைதான் என்ன?
பெண்களுக்கு..
உங்கள் நட்பு வட்டாரத்தில்
அதிக நட்பு வைப்பதே
உங்களுக்கு தொல்லைதான்..
இதை புரிந்து கொள்ளுங்கள்..
Inbox ல நீங்கள் பதில் சொல்லமுடியாது.
ஒரு ஆண் உங்கள்கூட சாட் பன்னும்போது முழுவிபரம் சொல்லாதீங்க,
மொபைல் நம்பர் கொடுகாதீங்க
எந்த ஒரு ஆன்லைன் சாட் சம்மந்தபட்ட அப் ஐடி கொடுக்காதீங்க..
அது உங்களுக்கே நஷ்டம்விலைவிக்கும்..
உங்களை பார்க்கனும்னு ஆசைபடுவாங்க..
பார்த்தபின்பு ஏதோ குறை தெரிந்தால்..
வேற பெண்கூட பேச ஆசைபடுவாங்க..
இதுதான் அவங்களுக்கு
வயசில் வருகிற இயல்பு..
உங்களை பெத்தவங்களுக்கு
தெரியாதா..
உங்களுக்கு கனவன்மார்களை
தேடிகொடுக்க..
மனச பறிகொடுத்துவிட்டு
கண்ணீரில் வாழாதீங்க..
இப்போ அந்த பெண் மருத்துவமனையில்
உடல் நலம் குறைவாக
நோன்புகாலம் வரும் முன் தன் உடல்நலம் நலமாக வேண்டும்
என்று அல்லாஹ்விடம் துஆ செய்கிறாள்...
நீங்களும் அந்த சகோதரிக்காக
துஆ செய்யுங்கள்.... aamin..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|