Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
3 posters
Page 1 of 1
வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
உடல் உழைக்க சொல்வேன்!
அதில் பிழைக்க சொல்வேன்!
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்!
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
உடல் உழைக்க சொல்வேன்!
அதில் பிழைக்க சொல்வேன்!
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்!
சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!
எதிர்காலம் வரும்!
என் கடமை வரும் !
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
பொது நீதியிலே, புது பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்.
என் கடமை வரும் !
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
பொது நீதியிலே, புது பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்.
இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன் ?
ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு!
அதை எப்போதும் காத்திருப்பேன்.
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன் ?
ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு!
அதை எப்போதும் காத்திருப்பேன்.
முன்பு ஏசு வந்தார்!
பின்பு காந்தி வந்தார்!
இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்.
இவர் திருந்தவில்லை!
மனம் வருந்தவில்லை!
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்.
பின்பு காந்தி வந்தார்!
இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்.
இவர் திருந்தவில்லை!
மனம் வருந்தவில்லை!
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!
படைத்தவன் படைத்தான் அதற்காகத் தான்!
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை-மாலையும்.
கோலம்….அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.
*****************************************
தூரத்தில் போகின்ற மேகங்களே!
தூறல்கள் பூமியில் போடுங்களேன்!
வேர் கொண்ட பூஞ்சோலை
நீர் கொண்டு ஆட!
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே!
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட!
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை…….மனம் கொண்டாடுதே!
***********************************************
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழைபோல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்!
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததிங்கே!
மண்ணில் இதை விட சொர்க்கம் எங்கே?
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை -என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி?
என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!
சுந்தரி…
என்னையே…
என்னையே…
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?
வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம் !
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்
நெஞ்சில் உந்தன் ஊர்வலம் !
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை?
ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேளு!
கூறும் என் வேதனை!
கூறும் என் வேதனை!
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
என்னையே தந்தேன்…
சுந்தரி…
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
என்னையே தந்தேன்…
சுந்தரி…
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !
மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ?
நீ எனை தீண்டினால்
நீ எனை தீண்டினால்
காயங்களும் ஆறாதோ?
நீ எதிர் தோன்றினால்
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் !
சுந்தரி…
வருவேன் அந்நாள் வரக்கூடும் !
சுந்தரி…
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
வாலியை நினைவு கூற அருமையான பாடல் வரிகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: வாலியின் நினைவாக சில பாடல் வரிகள் உங்களுக்காக..
வாலின் வரிகள் வலிகள் போக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» எனக்குப்பிடித்த பழய பாடல் வரிகள்
» சினிமா பாடல் வரிகள்.
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» சினிமா பாடல் வரிகள்.
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|