சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அழகைப் பற்றி கவலை வேண்டாம் ! Khan11

அழகைப் பற்றி கவலை வேண்டாம் !

2 posters

Go down

அழகைப் பற்றி கவலை வேண்டாம் ! Empty அழகைப் பற்றி கவலை வேண்டாம் !

Post by ராகவா Tue 3 Sep 2013 - 16:28

அழகைப் பற்றி கவலை வேண்டாம் ! Ka(10)

அழகைப் பற்றி கவலைப்படும்போது மனதில் எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். அவை நம்மை சோர்வடையச் செய்வதோடு நம் திறமையையும் அது புதைத்துவிடும். அழகு என்பது முகத்திலோ, உடலிலோ அல்ல. மனதில் இருக்கும் தன்னம்பிக்கைதான் பேரழகு. தன்னம்பிக்கை மூலம் வெளிப்படும் அழகு உடல் குறைகளைக்கூட மறைத்துவிடும்.
 
உடல் குறைகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. ஒருவர் உயரம் குறைவாக இருந்தால் அது அவருடைய வம்சாவழியின் தொடர்ச்சியாகவும் இருக்கும். முகப்பருவை எடுத்துக்கொள்ளுங்கள். இளமைப் பருவத்தில் 85 சதவீதம் பேருக்கு முகப் பருக்கள் வந்துவிடுகின்றன. அதில் 25 சதவீதம் பேருக்கு அதன் அடையாளம் முகத்திலே தங்கி விடுகிறது.
 
இன்றைய வாழ்க்கை சூழலில் உணவின் மாற்றங்களால், வாழ்க்கை முறையால், சுற்றுப்புற சூழலால் முகப்பருவும் ஏற்படுகிறது. உடல் பருமனும் ஏற்படுகிறது. இந்தியாவில் 55 சதவீதம் பேர் வரை உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.
 
உடல் எடை அதிகரிப்பும், முகப்பருவும் வந்துவிட்டால் அதை குறைக்க முற்படவேண்டுமே தவிர, அதையே நினைத்து வருந்தி, சோகத்தில் மூழ்கிப்போய்விடக் கூடாது. சினிமா மற்றும் டெலிவிஷன்களில் முகவசீகரம் மற்றும் கட்டான உடலுக்கே முதலிடம் தரப்படுகிறது.
 
நல்ல உயரம், முக அழகுடன் இருக்கும் நபர் கதாநாயகனாகவும் குள்ளமாக இருக்கும் நடிகர் சிரிப்பு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஆனால் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறவர்கள் சிரிப்பு நடிகர்கள்தான். நம்முடைய புற அழகை மற்றவர்கள் விமர்சிக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே, தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
 
இன்று கடைகளில் ஏகப்பட்ட அழகு சாதனங்கள் விற்பனைக்கு வந்து குவிந்துவிட்டன. அதை வாங்குபவர்கள் மிக மிக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த அழகு சாதனத்தாலும் இயற்கையை எதிர்த்து ஜெயிக்க முடியாது. மனோதத்துவ நிபுணர் டாக்டர் குப்தா கூறுகிறார். "முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இளம்பெண்கள் பலர் தங்கள் தனித்தன்மையை இழந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள்.
 
இதனால் ஏற்படும் மனப் போராட்டம், அவர்களை வாழ்க்கையில் வெறுப்படைய செய்கிறது. கோபம், எரிச்சல், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. இப்படிப்பட்டவர்கள் உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப்பார்க்கவேண்டும்.
 
ஆபிரகாம் லிங்கன் முகவசீகரத்தை வைத்தா அமெரிக்க அதிபரானார்? நெல்சன் மண்டேலா எதைக் கொண்டு உலகப் புகழ் பெற்றார். சார்லி சாப்ளின் சாதனைக்கு அவர் உடல் அழகா காரணமாக இருந்தது? வெளியழகை நினைத்து அவர்கள் கவலைப்பட்டிருந்தால் உலகப்புகழ் பெற்றிருக்க முடியுமா? வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
தங்களின் வெளியழகை நோக்கி வரும் விமர்சனங்கள் வெறும் காகித அம்புகள் தான். நம்மை சிதைக்கும் சக்தி அந்த அம்புகளுக்கு இல்லை. அதனால் அதை நினைத்து வருந்தக்கூடாது. இதயம் அழகானால் எல்லாம் அழகாகும்.''



நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அழகைப் பற்றி கவலை வேண்டாம் ! Empty Re: அழகைப் பற்றி கவலை வேண்டாம் !

Post by *சம்ஸ் Tue 3 Sep 2013 - 16:39

தங்களின் வெளியழகை நோக்கி வரும் விமர்சனங்கள் வெறும் காகித அம்புகள் தான். நம்மை சிதைக்கும் சக்தி அந்த அம்புகளுக்கு இல்லை. அதனால் அதை நினைத்து வருந்தக்கூடாது. இதயம் அழகானால் எல்லாம் அழகாகும்.''
!_ ^) 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum