Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
2 posters
Page 1 of 1
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
ருக்மணிக்காக...
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன்
ஒருவனுக்காக..
இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல்.
இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர்.
அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார்.
அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது அந்த இரண்டு மனைவிகளுக்கோ அல்லது மற்ற உறவினர்கள் எவருக்குமோத் தெரியாது.
முதல் மனைவிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 8 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்த வீரரின் உடல் 2வது மனைவியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன், அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தனது கணவர் போர் முனையில் இறந்ததும், அவரது உடல் வேறொருவர் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதையும் அறிந்த முதல் மனைவி, தனது இரு பிள்ளைகளுடனும், கல்யாணப் புகைப்படங்களுடனும், திருமணப் பதிவு சான்றுடனும் 2வது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது நிலையை விளக்கி தனது கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறுக் கூறியதும்தான் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இரண்டு மனைவிகளின் ஒப்புதலுடன், 2வது மனைவியின் வீட்டில் இரண்டு நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் முதல் மனைவியின் வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன
நன்றி:வெப் தூனியா.
ருக்மணிக்காக...
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன்
ஒருவனுக்காக..
இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல்.
இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர்.
அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார்.
அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது அந்த இரண்டு மனைவிகளுக்கோ அல்லது மற்ற உறவினர்கள் எவருக்குமோத் தெரியாது.
முதல் மனைவிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 8 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்த வீரரின் உடல் 2வது மனைவியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன், அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தனது கணவர் போர் முனையில் இறந்ததும், அவரது உடல் வேறொருவர் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதையும் அறிந்த முதல் மனைவி, தனது இரு பிள்ளைகளுடனும், கல்யாணப் புகைப்படங்களுடனும், திருமணப் பதிவு சான்றுடனும் 2வது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது நிலையை விளக்கி தனது கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறுக் கூறியதும்தான் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இரண்டு மனைவிகளின் ஒப்புதலுடன், 2வது மனைவியின் வீட்டில் இரண்டு நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் முதல் மனைவியின் வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன
நன்றி:வெப் தூனியா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பகவத் கீதைக்கு தடை கோரிய வழக்கால் லோக்சபாவில் சர்ச்சை
» மனைவிகள் விற்பனைக்கு
» இலங்கை எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரிய இந்திய மக்களவைத் தலைவர்.
» என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்!- கருணாநிதி
» உரிமை கோருகிறார் !
» மனைவிகள் விற்பனைக்கு
» இலங்கை எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரிய இந்திய மக்களவைத் தலைவர்.
» என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்!- கருணாநிதி
» உரிமை கோருகிறார் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|