Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
அம்மா!!
5 posters
Page 1 of 1
அம்மா!!
அம்மா....
அம்மா....
எனக்கொரு ஆசை
ஒரே ஒருமுறை இதை செய்வாயா?
வழக்கம் போல்
ச்சீய்... போடா என்று சொல்வாயா?
தாலாட்டாகவே
இதனை சொல்கிறேன்!
நீ
உனக்கென
ஒரு நாள் வாழ்வாயா?
உனக்கென
ஒரு முறை சமைப்பாயா?
உனக்கென
ஒரு மூச்சு இழுப்பாயா?
உனக்கென
ஒரு ஆசை சொல்வாயா?
உனக்கென
பிடித்ததை கேட்பாயா?
நான் பிறந்த அன்றே
நீ
பிதற்ற ஆரம்பித்துவிட்டாய்!
என்னை தாலாட்டும் போதே
நீ
தீர்மானித்துவிட்டாய்!
நான் வளரும் போதே
நீ
வகுத்துவிட்டாய்!
நீ
வாழப்போகும்
வரம் நான்தானென்று.
எனக்காக
உன்
பத்தியமும் வைத்தியமும்
நீ
பைத்தியமோ என்றே
நினைக்கவைக்கிறது.
நீ
காடு போகும்வரை
நம் வீட்டில்
வாரத்தில் வேண்டாம்
மாதத்திலும் வேண்டாம்
வருடத்தில் ஒரு நாளாவது
விடுமுறை எடுக்க மாட்டாயா?
உனக்கென்று
ஓய்வாய் அமர மாட்டாயா?
நான் அதிகம் சாப்பிட்டால்
அன்று
உனக்கு பெருநாள்!
நான் அதிகம் சிரித்தால்
அன்று
உனக்கு திருநாள்!
உனக்கென்று ஏதும்
விசேஷ நாட்கள் கிடையாதா?
நான் கண் விழித்தால்
உனக்கு
சூரிய உதயம்!
நான் தூங்கினால்
உனக்கு
சூரியன் அஸ்தமனம்!
ஒரு நாள் பொழுதின் கணக்கை
நீ இப்படித்தானே செய்கிறாய்.
என் தவறுகளுக்கு
தெய்வத்தை திட்டுவாய்
என்னையும் அடிப்பாய்.
ஆனால்
வலியில் நீயே அழுவாய்.
என்னைத்தவிர
உனக்கு வேறு எதுவும் தெரியாதா?
தாயே தன் பிள்ளைகளுக்கு
விளக்காவாள்!
ஆனால் நம் விஷயத்தில் மாறிவிட்டது.
இங்கு
நான் தான் விளக்கு.
இல்லையென்றால்
ஏன்
விட்டில் பூச்சி போல்
என்னையே சுற்றிச் சுற்றி வருகிறாய்.
தாயே தன் பிள்ளைகளுக்கு
தெய்வம்!
ஆனால் இதுவும் நம் விஷயத்தில்
மாறிவிட்டது.
நான்தான் உனக்கு தெய்வமா?
இல்லையென்றால்
ஏன்
என்னை சாமி சாமி என
அழைக்கிறாய்.
உனக்கென சுய சுகம்
ஏதுமில்லையா?
நான்
பிறந்தது உனக்கு!-ஆனால்
நீ
பிறந்தது எனக்கா?
ஆழ்கடலின் சிப்பிகள்
அத்தனையும் முத்தாவதில்லை!
எத்தனைப் பூ பூத்தாலும்
உன்
புன்சிரிப்புக்கு ஈடில்லை!
நான்
எத்தனை கோடி தேடினாலும்
அதில் எதுவும் உனக்கு சமமில்லை!
நான் உனக்கு செய்ய
எதையாவது சொல்லேன்.
அம்மா என்று
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்
அம்மா......
-தனுசு-
நன்றி:பாரதிப்பயிலகம்
அம்மா....
எனக்கொரு ஆசை
ஒரே ஒருமுறை இதை செய்வாயா?
வழக்கம் போல்
ச்சீய்... போடா என்று சொல்வாயா?
தாலாட்டாகவே
இதனை சொல்கிறேன்!
நீ
உனக்கென
ஒரு நாள் வாழ்வாயா?
உனக்கென
ஒரு முறை சமைப்பாயா?
உனக்கென
ஒரு மூச்சு இழுப்பாயா?
உனக்கென
ஒரு ஆசை சொல்வாயா?
உனக்கென
பிடித்ததை கேட்பாயா?
நான் பிறந்த அன்றே
நீ
பிதற்ற ஆரம்பித்துவிட்டாய்!
என்னை தாலாட்டும் போதே
நீ
தீர்மானித்துவிட்டாய்!
நான் வளரும் போதே
நீ
வகுத்துவிட்டாய்!
நீ
வாழப்போகும்
வரம் நான்தானென்று.
எனக்காக
உன்
பத்தியமும் வைத்தியமும்
நீ
பைத்தியமோ என்றே
நினைக்கவைக்கிறது.
நீ
காடு போகும்வரை
நம் வீட்டில்
வாரத்தில் வேண்டாம்
மாதத்திலும் வேண்டாம்
வருடத்தில் ஒரு நாளாவது
விடுமுறை எடுக்க மாட்டாயா?
உனக்கென்று
ஓய்வாய் அமர மாட்டாயா?
நான் அதிகம் சாப்பிட்டால்
அன்று
உனக்கு பெருநாள்!
நான் அதிகம் சிரித்தால்
அன்று
உனக்கு திருநாள்!
உனக்கென்று ஏதும்
விசேஷ நாட்கள் கிடையாதா?
நான் கண் விழித்தால்
உனக்கு
சூரிய உதயம்!
நான் தூங்கினால்
உனக்கு
சூரியன் அஸ்தமனம்!
ஒரு நாள் பொழுதின் கணக்கை
நீ இப்படித்தானே செய்கிறாய்.
என் தவறுகளுக்கு
தெய்வத்தை திட்டுவாய்
என்னையும் அடிப்பாய்.
ஆனால்
வலியில் நீயே அழுவாய்.
என்னைத்தவிர
உனக்கு வேறு எதுவும் தெரியாதா?
தாயே தன் பிள்ளைகளுக்கு
விளக்காவாள்!
ஆனால் நம் விஷயத்தில் மாறிவிட்டது.
இங்கு
நான் தான் விளக்கு.
இல்லையென்றால்
ஏன்
விட்டில் பூச்சி போல்
என்னையே சுற்றிச் சுற்றி வருகிறாய்.
தாயே தன் பிள்ளைகளுக்கு
தெய்வம்!
ஆனால் இதுவும் நம் விஷயத்தில்
மாறிவிட்டது.
நான்தான் உனக்கு தெய்வமா?
இல்லையென்றால்
ஏன்
என்னை சாமி சாமி என
அழைக்கிறாய்.
உனக்கென சுய சுகம்
ஏதுமில்லையா?
நான்
பிறந்தது உனக்கு!-ஆனால்
நீ
பிறந்தது எனக்கா?
ஆழ்கடலின் சிப்பிகள்
அத்தனையும் முத்தாவதில்லை!
எத்தனைப் பூ பூத்தாலும்
உன்
புன்சிரிப்புக்கு ஈடில்லை!
நான்
எத்தனை கோடி தேடினாலும்
அதில் எதுவும் உனக்கு சமமில்லை!
நான் உனக்கு செய்ய
எதையாவது சொல்லேன்.
அம்மா என்று
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்
அம்மா......
-தனுசு-
நன்றி:பாரதிப்பயிலகம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அம்மா!!
அம்மா என்று
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்
Re: அம்மா!!
சும்மா ... அம்மான்னா சும்மா இல்லடா..
அவ இல்லைனா யாரும் இல்லைடா...:/
அவ இல்லைனா யாரும் இல்லைடா...:/
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: அம்மா!!
!_ஜெபுறாஸ் wrote:அம்மா என்று
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மா!!
நன்றி சம்ஸ்,ராம்,ஜெபுராஸ் அவர்களே!!)(( )(( )(( )(( )(( )((
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
» அம்மா! அம்மா! அம்மா!
» அம்மா!
» என் அம்மா
» அம்மா நீயும்கற்றுக்கொள்
» அம்மா! அம்மா! அம்மா!
» அம்மா!
» என் அம்மா
» அம்மா நீயும்கற்றுக்கொள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|