சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Khan11

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

3 posters

Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by rammalar Sun 15 Sep 2013 - 2:09

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? 422975_507876059236523_720416772_n
 --

 –
விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது
ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று,
பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக்
கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி
குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.
-
அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும்
வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய
வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்
துவங்கியது.
-
விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!
-
ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு
சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வெளியூர்
சென்று நல்ல வித்தை கற்று அதன்மூலம் திரவியம்
சம்பாதிக்க வேண்டும். பிறகு ஓராண்டு கழித்து எ
ல்லோரும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று
தீர்மானித்து பிறகு பிரிந்து சென்றனர். ஒரு வருஷம்
கடந்தது. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர்.
-
மூத்தவன் “நான் ஒரு நூதன வித்தையை கற்றுள்ளேன்.
எந்த ஒரு பொருளையும் அதை ஒரு மனித வடிவத்திற்கு
என்னால் மாற்ற முடியும்” என்றான்.
-
இரண்டாமவன் “இது ஆச்சர்யமாக இருக்கிறது.
நான் கற்ற வித்தை அப்பேர்ப்பட்ட மனித உருவத்திற்கு
உயிர் கொடுத்து அதை அசைக்க வைக்க முடியும்” .
-
மூன்றாமவன் “அதைவிட ஆச்சர்யமானது. அப்படி
ஒரு மனிதப் பிறவியை என்னுடைய திறமையால் பேச
வைக்க முடியும்” என்றான்.
-
கடைசியாக நாலாமவன்” நீங்கள் கற்றுக் கொண்ட
வித்தைபோல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய
பொருள் சம்பாதித்திருக்கிறேன். உங்கள் திறமையால்
தோன்றும் ஒரு மனித பிறவிக்கு என்னால் போதிய
வசதிகள் உணவு, உடை, வீடு கொடுத்துக் காப்பாற்ற
முடியும் என்றான்.
-
இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது
மூத்தவன் அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளையை முறித்து,
தன்னுடைய திறமையால் அதை ஒரு பெண் உருவத்திற்கு
மாற்றி விட்டான். மற்ற மூவரும் இதைக்கண்டு
அதிசயித்தனர்.
-
அப்போது இரண்டாமவன் அதன் மேல் மந்தரம் ஜபித்து
ஜலம் தெளித்தான் அந்த பெண் உருவத்திற்கு உயிர்
கொடுத்தான். அந்த அழகான பெண் உருவம் உயிர்
பெற்றதனால் அசைய ஆரம்பித்தது. இதைக்கண்ட
மூன்றாமவன் “இப்போது என்னுடைய திறமையால்
அவளைப் பேச வைக்கிறேன்” என்று அவளுடைய
காதில் ஒரு மந்திரத்தை ஓதினான். அவள் இனிய குரலில்
பேசியதும் அந்த மூவரும் மிகவும் குதூகலமடைந்தனர்.
-
அப்போதே அந்த மூவரிடையே சண்டை தொடங்கிவிட்டது.
அந்தப் பெண்ணை கைப்பிடிப்பது யார் என்பது பற்றி
விவாதம். மூத்தவன் தான் மனித உருவம் கொடுத்ததால்
அவள் தனக்கே உரியவள் என்று வாதிட்டான்.
இரண்டாமவன் தான் அவளுக்கு உயிர் கொடுத்தால் அவள்
அவனுக்கே உரியவள் என்றான். மூன்றாமவன் அவளை
பேச வைத்ததால் அவள் அவனுக்குத் தான் சொந்தம் எ
ன்று உரிமை கொண்டாடினான். -
கடைசியாக நாலாமவன் “நீங்கள் கற்றுக் கொண்ட
வித்தை போல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய
பொருள் சம்பாதித்திருக்கிறேன் உங்கள் திறமையால்
தோன்றும் மனித பிறவிக்கு என்னால் திருப்தியாக
வசதிகளுடன் வாழ்வு கொடுக்க முடியும்.ஆதலால்
அவளை மணந்து வாழ்வதற்கு நான் தான் தகுதி
வாய்ந்தவன் என்ற கூறினான்.” இவ்வாறு
அந்த கதையை கூறிவிட்டு அந்த வேதாளம் மன்னன்
விக்ரமாதித்யனிடம் “இந்த நான்கு பேரில் அந்தப்
பெண்ணை மணக்க யாருக்கு தகுதி உண்டு?
சரியான விடையை சொல்” என்றது.
-
அதற்கு மன்னன், “முதல் மூன்று பேர்களும் அவளுக்கு
உருவம், உயிர், பேசும் திறன் கொடுத்ததால் அவர்கள்
தந்தை போல் ஆகின்றனர். ஆதலால் அவர்கள் அவளை
மணக்க தகுதியற்றவர்கள். நாலாவது சகோதரன்
அவளுக்கு வாழ்வளிப்பதற்கு போதுமான செல்வம்
இருப்பதால் அவன் தான் அவளை மணம் புரிய தகுதி
உள்ளவன்” என்றான்.
-
மறதியின் காரணமாக மன்னன் மௌனம் காக்கத் தவறி
வேதாளத்திற்கு பதில் கூறியதால் அந்த வேதாளம்
அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் மரத்திலேறிவிட்டது.
-
————————————————-
நன்றி: முகநூல்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by jafuras Sun 15 Sep 2013 - 3:30

*# *# *# *#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by ராகவா Sun 15 Sep 2013 - 8:14

யாருக்கு தகுதி இல்லை..
சூப்பர்...நல்ல கதை ..பகிற்வுக்கு மிக்க நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by rammalar Sun 15 Sep 2013 - 8:26

பகிற்வு என எழுதுதல் பிழை...
பகிர்வு என்பதே சரி
-
மறுமொழிக்கு ..:”@:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by ராகவா Sun 15 Sep 2013 - 8:27

rammalar wrote:பகிற்வு என எழுதுதல் பிழை...
பகிர்வு என்பதே சரி
-
மறுமொழிக்கு ..:”@:
பகிற்வு என்றால் என்ன?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum