Latest topics
» பல்சுவை-3by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
5 posters
Page 1 of 1
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
ராமநாதன் என்னை வம்பில் அல்லவா மாட்டி விட்டார்..அவர் ரசித்த கவிதைகள் யாரும் பார்க்காத போது இட்டுவார்,,..நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^
ஆனால் கவிஞர்களுக்கு யாரை தேடுவது...
ஒரு விளையாட்டாக சொல்லக்கூடாதா....
என் தம்பி ஜெபுராஸ் வருவார்...
நானும் சமாளிக்கிறேன்..
ராமநாதன் வரட்டும்..(_ (_ ஒரு கை பார்த்து விடுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
:cheers: :cheers:அச்சலா wrote:ராமநாதன் என்னை வம்பில் அல்லவா மாட்டி விட்டார்..அவர் ரசித்த கவிதைகள் யாரும் பார்க்காத போது இட்டுவார்,,..நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^
ஆனால் கவிஞர்களுக்கு யாரை தேடுவது...
ஒரு விளையாட்டாக சொல்லக்கூடாதா....
என் தம்பி ஜெபுராஸ் வருவார்...
நானும் சமாளிக்கிறேன்..
ராமநாதன் வரட்டும்..(_ (_ ஒரு கை பார்த்து விடுகிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
யார் யார் இங்கு அலோசனை செய்வது...??நண்பன் wrote:எங்கே அச்சலா அழைத்து வாருங்கள் கவிஞர்களை:^
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
:dance: :dance:பானுஷபானா wrote:i* i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
கலை நிலாவுக்கு தனி மடல் அனுப்புங்கள்...!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
யார் அனுப்புவது..rammalar wrote:கலை நிலாவுக்கு தனி மடல் அனுப்புங்கள்...!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
அட்மின் அனுப்புவதே சிறப்பு...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
!_ !_rammalar wrote:அட்மின் அனுப்புவதே சிறப்பு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
முடிச்சுகள்..rammalar wrote:
இருமணங்கள் சேருமாம் திருமணம்..
அங்கு உருவங்கள் இல்லையாம்..
தன் பிடித்த மணவாள்
தனக்கு ஒன்று சொல்லி
பிறக்கு ஒன்று சொல்லால்..
தான் போகும் இடமெல்லாம்..
நீ ஒரு கண்க்கொண்டு பார்க்க
வேண்டாம்..நான் இட்ட
முடிச்சே! அதற்கு சாட்சி..
பக்கத்து வீட்டிலே தன்
உண்டு தன் வேலையுண்டு
என்றில்லால் அவன்
ஓடி போனான் ...இவளோடு..
அஃது அந்த செயல் இனி
வேண்டாம்...
புதுக் காதலர்கள் இங்கு
வந்தால் நாங்கள்
சொல்லும் ஒரு வார்த்தை
தாய் தந்தை உனக்குண்டு
அவர் மீது மதிப்புண்டு..
அதனால் கல்யாணம்
செய்துக்கொள்..
ஊரறிய......
வேண்டாம் காவல் கல்யாணம்..
வேண்டும் பழைய கூட்டுக்
குடும்ப வாழ்க்கை..
அஃதே முடிச்சுக்கள்
மீற வேண்டாம்..
முடிச்சுக்கள் அவிக்கக்கூடாது..
அவர் மரித்தால் ஒழிய..............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
பந்தியும்,உணவும்..rammalar wrote:
ஊர் முழுக்க பத்திரிக்கை
ஒன்றுவிட்ட என் தமக்கை
அவளுக்கோ கல்யாணம்
நூறு ஆடுகள் வெட்டி..
நுறு கோழிகள் அறுத்து..
ஊர் சுற்றி போவோரெல்லாம்
மனம் மகிழ வரவழைத்து..
சுற்றங்கள் கூடி இருக்க
உறவினர்கள் கூச்சலிட..
முதிர்மக்கள் ஆசிக்கொடுக்க..
மணமகன் வீட்டார்
பந்தி கொடுத்து...
ஜாம்...ஜாம்..
நடத்த...
கல்யாணம் விழாகோலம்.......
தலை வாழை இலையிட்டு
அங்கு வரிசையாக
பங்கு வைத்து...
இதுப்போதும் என்று
சொல்லக்கூடா..
நிலை வருமோ...
நான் ,நீ போட்டிப்போட்டு
மணமகன் வீட்டார்
அரவணைக்க...
அதை மணமகள்
வீட்டார் ..ஆகா!
இதுதானா என்
மகளின் சொத்து....
நீ வாழ்வாய்..பல்லாண்டு...
மணமகனும்,மணமகளும்
மாற்றி,மாற்றி உணவினை
விளையாட..அஃது
அதுதானே!
அவர்களின் கடைசி
ஆனந்தம்...கல்யாணத்திற்குமுன்.........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
நீஙகளும் எழுங்கள் நண்பா...கே.இனியவன் wrote::/ :/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
பந்தியில் போட்ட சாப்பாட்டில்
தொந்தியில் போட்டதை விட
வீணாக்குவோர் தானே அதிகம்
பின்பு விலையேற்றம் விலையேற்றம்
என்று வாய் கிழிய கத்துவதால்
யாது பயன் ....?
ஒரு சின்ன சமுதாய கவிதை
தொந்தியில் போட்டதை விட
வீணாக்குவோர் தானே அதிகம்
பின்பு விலையேற்றம் விலையேற்றம்
என்று வாய் கிழிய கத்துவதால்
யாது பயன் ....?
ஒரு சின்ன சமுதாய கவிதை
Re: படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
கே.இனியவன் wrote:பந்தியில் போட்ட சாப்பாட்டில்
தொந்தியில் போட்டதை விட
வீணாக்குவோர் தானே அதிகம்
பின்பு விலையேற்றம் விலையேற்றம்
என்று வாய் கிழிய கத்துவதால்
யாது பயன் ....?
ஒரு சின்ன சமுதாய கவிதை
நல்லா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பேசும் இந்தப் படத்திற்கு கவிதை எழுதுங்கள்!
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» படத்திற்கு கவிதை...
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» படத்திற்கு கவிதை...
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|