Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பொதுஅறிவு
3 posters
Page 1 of 1
பொதுஅறிவு
1 உலகில் வாழும் தமிழர் தொகை எவ்வளவு?
ஏறத்தாழ எட்டரை கோடி (85மில்லியன்)
2. தமிழரது தொல்வதிவிடங்கள் எவை?
தமிழகம், ஈழம்
3. தமிழ்நாட்டில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ ஆறரைக் கோடி (65 மில்லியன்)
4. இலங்கையில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 50 இலட்சம் (5 மில்லியன்)
5. இந்தியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ ஏழரைக் கோடி (75 மில்லியன்)
6. மலேசியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ இருபது இலட்சம் (2 மில்லியன்)
7. சிங்கப்பூரில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000
8. மொரிசியசில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000
9. பர்மாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 300,000
10. என்நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவுள்ளது?
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மொரிசியசு.
11. என்நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் பயிற்றுமொழியாக
உள்ளது?
தமிழ்நாடு, ஈழம்
12. என்நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது?
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரிசியசு, கனடா
13. என்நாட்டு நாணயங்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மொரிசியசு.
14. என்நாட்டு வானனூர்தித்தளங்களில் தமிழிலும் அறிவித்தல் வழங்கப்
பெறுகின்றது?
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர்.
15. எவ்வளவு காலம் பழமையான தமிழ் நூல்கள் எமக்குக் கிடைத்
துள்ளன?
ஏறத்தாழ 2500 ஆண்டுகள்.
16. தமிழ் ஓர் உயர் செம்மொழியென்பதை உறுதிப்படுத்திய ஐரோப்பிய அறிஞர் யார்?
கார்டுவெல்
17. எப்பொழுது தமிழுக்கு செம்மொழி என்ற சட்ட ஒப்புதல் கிடைத்தது?
2004 ஆம் ஆண்டு.
18. தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் எவை?
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட 23 மொழிகள்.
19. முதலாவது தழிழர் புலப்பெயர்வு எப்பொழுது நடைபெற்றது? இதன் விளைவு யாது?
குமரிக்கண்டம் அல்லது லெமூரியாக் கண்டம் கடல்கோளுக்கு உள்ளான
பொழுது நடைபெற்றது.
தமிழ் மக்கள் அரணான இடந்தேடி வடதிசை நோக்கிப் புலம்பெயர்ந்தனர்.
ப றுளியாறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுகடல் கொள்ள
வடதிசை இமயமும் கங்கையும் ….. என்ற சிலப்பதிகாரக் கூற்றால் இதை
அறியலாம்.
20. இரண்டாவது தமிழர் புலப்பெயர்வு எப்பொழுத நடைபெற்றது?
இதன் விளைவு யாது?
கி.மு 1500 ஆண்டளவில் ஆரியர் இந்தியத் துணைக்கண்டத்துள் நுழைந்த
வேளையில் நடைபெற்றது.
ஆரியருக்கு கீழிருந்து வாழ விரும்பாமல் சிந்து நதிப் பள்ளத்தாக்கையும்
வடபுலத்தையும் கைவிட்டு (இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியி
ருந்த தமிழர்) தமது ஆள்புலத்தை வேங்கட மலைக்குத் தெற்கே சுருக்கிக்
கொண்டனர்’
21. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் (10 - 14 நூற்றாண்டுகள்) எந்தெந்த நாடு
களுக்குத் தமிழர் புலம்பெயர்ந்தனர்? ஏன் புலம்பெயர்ந்தனர்?
தாய்லாந்து, கம்போடியா, யாவா, சுமத்திரா.
சோழப்படைவீரராயும், ஆட்சியாளராயும்.
22. புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
உள்ளுர் மக்களோடு கலந்து தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து
வாழ்கின்றனர்.
23. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் (18, 19 ஆம் நூற்றாண்டுகளில்) தமிழர்
எந்தெந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்? ஏன் குடிபெயர்ந்தனர்?
மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, பர்மா, தென்னாபிரிக்கா, கயானா,
பிஜி, இரியூனியன்
பொருளாதாரக் காரணங்களுக்காக குடிபெயர்ந்தனர்.
24. அவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
மலேசியா, சிங்கப்பூர் தவிர்ந்த நாடுகளில் மொழி இழக்கும் நிலையில்
உள்ளனர்.
25. 20ஆம் நூற்றாண்டில் தமிழர் எவ்வெவ் நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்?
அவுத்திரேலியா, ஐரோப்பா மற்றும் வடஅமொரிக்க பெரு நிலங்களிலுள்ள
பல்வேறு நாடுகளுக்கும்.
நன்றி:தளம்
ஏறத்தாழ எட்டரை கோடி (85மில்லியன்)
2. தமிழரது தொல்வதிவிடங்கள் எவை?
தமிழகம், ஈழம்
3. தமிழ்நாட்டில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ ஆறரைக் கோடி (65 மில்லியன்)
4. இலங்கையில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 50 இலட்சம் (5 மில்லியன்)
5. இந்தியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ ஏழரைக் கோடி (75 மில்லியன்)
6. மலேசியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ இருபது இலட்சம் (2 மில்லியன்)
7. சிங்கப்பூரில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000
8. மொரிசியசில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000
9. பர்மாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 300,000
10. என்நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவுள்ளது?
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மொரிசியசு.
11. என்நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் பயிற்றுமொழியாக
உள்ளது?
தமிழ்நாடு, ஈழம்
12. என்நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது?
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரிசியசு, கனடா
13. என்நாட்டு நாணயங்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மொரிசியசு.
14. என்நாட்டு வானனூர்தித்தளங்களில் தமிழிலும் அறிவித்தல் வழங்கப்
பெறுகின்றது?
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர்.
15. எவ்வளவு காலம் பழமையான தமிழ் நூல்கள் எமக்குக் கிடைத்
துள்ளன?
ஏறத்தாழ 2500 ஆண்டுகள்.
16. தமிழ் ஓர் உயர் செம்மொழியென்பதை உறுதிப்படுத்திய ஐரோப்பிய அறிஞர் யார்?
கார்டுவெல்
17. எப்பொழுது தமிழுக்கு செம்மொழி என்ற சட்ட ஒப்புதல் கிடைத்தது?
2004 ஆம் ஆண்டு.
18. தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் எவை?
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட 23 மொழிகள்.
19. முதலாவது தழிழர் புலப்பெயர்வு எப்பொழுது நடைபெற்றது? இதன் விளைவு யாது?
குமரிக்கண்டம் அல்லது லெமூரியாக் கண்டம் கடல்கோளுக்கு உள்ளான
பொழுது நடைபெற்றது.
தமிழ் மக்கள் அரணான இடந்தேடி வடதிசை நோக்கிப் புலம்பெயர்ந்தனர்.
ப றுளியாறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுகடல் கொள்ள
வடதிசை இமயமும் கங்கையும் ….. என்ற சிலப்பதிகாரக் கூற்றால் இதை
அறியலாம்.
20. இரண்டாவது தமிழர் புலப்பெயர்வு எப்பொழுத நடைபெற்றது?
இதன் விளைவு யாது?
கி.மு 1500 ஆண்டளவில் ஆரியர் இந்தியத் துணைக்கண்டத்துள் நுழைந்த
வேளையில் நடைபெற்றது.
ஆரியருக்கு கீழிருந்து வாழ விரும்பாமல் சிந்து நதிப் பள்ளத்தாக்கையும்
வடபுலத்தையும் கைவிட்டு (இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியி
ருந்த தமிழர்) தமது ஆள்புலத்தை வேங்கட மலைக்குத் தெற்கே சுருக்கிக்
கொண்டனர்’
21. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் (10 - 14 நூற்றாண்டுகள்) எந்தெந்த நாடு
களுக்குத் தமிழர் புலம்பெயர்ந்தனர்? ஏன் புலம்பெயர்ந்தனர்?
தாய்லாந்து, கம்போடியா, யாவா, சுமத்திரா.
சோழப்படைவீரராயும், ஆட்சியாளராயும்.
22. புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
உள்ளுர் மக்களோடு கலந்து தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து
வாழ்கின்றனர்.
23. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் (18, 19 ஆம் நூற்றாண்டுகளில்) தமிழர்
எந்தெந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்? ஏன் குடிபெயர்ந்தனர்?
மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, பர்மா, தென்னாபிரிக்கா, கயானா,
பிஜி, இரியூனியன்
பொருளாதாரக் காரணங்களுக்காக குடிபெயர்ந்தனர்.
24. அவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
மலேசியா, சிங்கப்பூர் தவிர்ந்த நாடுகளில் மொழி இழக்கும் நிலையில்
உள்ளனர்.
25. 20ஆம் நூற்றாண்டில் தமிழர் எவ்வெவ் நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்?
அவுத்திரேலியா, ஐரோப்பா மற்றும் வடஅமொரிக்க பெரு நிலங்களிலுள்ள
பல்வேறு நாடுகளுக்கும்.
நன்றி:தளம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொதுஅறிவு
அரிய தகவல் நன்றி அச்சலா பகிர்ந்தமைக்கு தொடருங்கள்
:”@:
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|