Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அன்று அறைந்தது
+4
Muthumohamed
rammalar
jafuras
gud boy
8 posters
Page 1 of 1
Re: அன்று அறைந்தது
படத்தில் இருக்கும் கவிதை:
-
செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..
அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…
படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;
என் நாட்டிலேயாவது!!
--
-
செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..
அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…
படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;
என் நாட்டிலேயாவது!!
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அன்று அறைந்தது
இப்ப சொல்லி என்ன பயன்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
Re: அன்று அறைந்தது
இனியாவது சரி செய்து கொள்ளுங்கள் ஜெபுறாஸ்ஜெபுறாஸ் wrote:இப்ப சொல்லி என்ன பயன்
பாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்று அறைந்தது
!_ !_Muthumohamed wrote:வேதனையான வரிகள் :/ :”@: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்று அறைந்தது
உங்களுக்கு மட்டுமல்ல ஜெபுறாஸ் பாதி பேருக்கு இதுதான் நிலைமை. என்ன செய்ய தினமும் புலம்பியே வாழ்ககையை ஓட்ட வேண்டியிருக்குபாதி வாழ்க்கையில பாதி முடிஞ்சிருச்சு
பாழாய்ப்போன இந்தப் பாலை வனத்தில்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அன்று அறைந்தது
எனக்கும் மனவேதனையாக இருக்கு...இறைவன் காப்பான்...
பாலைவனம் வெப்ப இடம்..............குளிர்ச்சி அடைய வேண்டுகிறேன் இறைவனை.....
பாலைவனம் இங்கு நீருக்கே
பஞ்சம்;தினம் தினம்
ஒரு வேளை உணவு
அல்லல் படும் மக்கள்
பகலில் கதிரவன் அனல்
இரவில் குளிர்ச்சி....கொஞ்சம்..
ஏன் இப்படி..இறைவா..
நீதான் காக்கனும்
என் அன்பு நண்பர்களே!
தயே காட்டுங்கள்...
பாலைவனம் வெப்ப இடம்..............குளிர்ச்சி அடைய வேண்டுகிறேன் இறைவனை.....
பாலைவனம் இங்கு நீருக்கே
பஞ்சம்;தினம் தினம்
ஒரு வேளை உணவு
அல்லல் படும் மக்கள்
பகலில் கதிரவன் அனல்
இரவில் குளிர்ச்சி....கொஞ்சம்..
ஏன் இப்படி..இறைவா..
நீதான் காக்கனும்
என் அன்பு நண்பர்களே!
தயே காட்டுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிய ஜெயலலிதா
» அன்று ஆடியவை
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
» அன்று ஆடியவை
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|