Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
2 posters
Page 1 of 1
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
போத்தனூர்,செப்.22-
கோவை சுகுணாபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி அதேப்பகுதியை சேர்ந்த 27 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண், தனது பெற்றோரிடம், சிலம்பரசன் தன்னை, காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று, திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிலம்பரசனை பிடித்து விசாரணை செய்தனர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 2010-ம் ஆண்டில் ஒரு பெண்ணை கற்பழித்து, 5 வருடம் சிறை தண்டனை பெற்று உள்ளார்.
பின்னர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிலம்பரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த வழக்கில் மீண்டும் சிலம்பரசன் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
சட்டங்கள் சரியில்லைனா எத்தனை முறை வேண்டுமானாலும் தவறுகள் செய்யலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்
» தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது
» 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
» மனநலம் பாதித்த வாலிபர் பஸ் ஓட்டியதில் 9 பேர் பலி
» தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது
» 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்:துபாயில் 3 இந்தியர் கைது.
» நில அபகரிப்பு விவகாரம்: அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
» மனநலம் பாதித்த வாலிபர் பஸ் ஓட்டியதில் 9 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|