Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
பிலிப்பைன்ஸ் புயல்: ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாமென அச்சம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிலிப்பைன்ஸ் புயல்: ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாமென அச்சம்
பிலிப்பைன்ஸ் புயல்: ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாமென அச்சம்
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பெரும் சேதத்தை சந்தித்து இருப்பதால் உயிர்ப்பலியை உடனே அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஆயிரத்து 200 பேர் இறந்து விட்டதாக மட்டும் அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும் என அந்நாட்டு செஞ்சிலுவை சங்க செயலாளர் ஜெனரல் ஜி. விண்டோலிஜ் பங்க் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிலிப்பைன்சின் கடந்தகால வரலாற்றில் இது போன்ற மிக மோசமான புயலை சந்திக்கவில்லை என்றார்.
பிலிப்பைன்சில் தாக்கிய ஹையான் புயல் காரணமாக 315 கி. மீற்றர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் 10 மீற்றர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
இராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால் உயிருக்காக பலர் போராடிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸைக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய ஹையான் புயல் தென் சீனக் கடல் வழியாக வியட்நாம் நோக்கி செல்கிறது. இன்று வியட்நாமில் கரையை கடக்கும் எனக் கூறப்படுகிறது.
தற்போது மீட்பு பணியும் துண்டிக்கப்பட்ட கிராமங்களை மீட்பதிலும்தான் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வரகிறது. பாக்லேரபான் நகரமும் லெய்த் தீவும் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று ஜனாதிபதி பெனிக்னோ ஆக்யூனோ தெரிவித்தார். இந்நிலையில் மீட்பு பணிகளுக்கு கப்பல், விமானம் உள்ளிட்டவைகளை அனுப்பி உதவ தயாராக உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் பொலிஸ் உயர் அதிகாரி எல்மா சோரியா கூறும் போது, புயல் தாக்கத்தினால் பிலிப்பைன்சில் உள்ள தீவுகளில் பெரும் சேதம் எற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மீட்புப் பணிகளுக்கு இராணுவ ரீதியிலான உதவி அளிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மணிக்கு 315 கி. மி. வேகத்தில் காற்று வீசியதால், புயல் கரையைக் கடந்த பகுதிகளில் 80 சதவீத வீடுகள் சேதமடைந்துவிட்டதாக பலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்தப் புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 138 பேர் இறந்துள்ளதாக அரசு அதிகாரபூர்வ தகவல் தந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பெரும் சேதத்தை சந்தித்து இருப்பதால் உயிர்ப்பலியை உடனே அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஆயிரத்து 200 பேர் இறந்து விட்டதாக மட்டும் அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும் என அந்நாட்டு செஞ்சிலுவை சங்க செயலாளர் ஜெனரல் ஜி. விண்டோலிஜ் பங்க் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிலிப்பைன்சின் கடந்தகால வரலாற்றில் இது போன்ற மிக மோசமான புயலை சந்திக்கவில்லை என்றார்.
பிலிப்பைன்சில் தாக்கிய ஹையான் புயல் காரணமாக 315 கி. மீற்றர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் 10 மீற்றர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
இராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால் உயிருக்காக பலர் போராடிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸைக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய ஹையான் புயல் தென் சீனக் கடல் வழியாக வியட்நாம் நோக்கி செல்கிறது. இன்று வியட்நாமில் கரையை கடக்கும் எனக் கூறப்படுகிறது.
தற்போது மீட்பு பணியும் துண்டிக்கப்பட்ட கிராமங்களை மீட்பதிலும்தான் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வரகிறது. பாக்லேரபான் நகரமும் லெய்த் தீவும் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று ஜனாதிபதி பெனிக்னோ ஆக்யூனோ தெரிவித்தார். இந்நிலையில் மீட்பு பணிகளுக்கு கப்பல், விமானம் உள்ளிட்டவைகளை அனுப்பி உதவ தயாராக உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் பொலிஸ் உயர் அதிகாரி எல்மா சோரியா கூறும் போது, புயல் தாக்கத்தினால் பிலிப்பைன்சில் உள்ள தீவுகளில் பெரும் சேதம் எற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மீட்புப் பணிகளுக்கு இராணுவ ரீதியிலான உதவி அளிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மணிக்கு 315 கி. மி. வேகத்தில் காற்று வீசியதால், புயல் கரையைக் கடந்த பகுதிகளில் 80 சதவீத வீடுகள் சேதமடைந்துவிட்டதாக பலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்தப் புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 138 பேர் இறந்துள்ளதாக அரசு அதிகாரபூர்வ தகவல் தந்துள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|