Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மிக்க நன்றிஅச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
எல்லோருடைய கருத்தும் ஊக்கிவிக்கிறது
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உணர்வு புர்வமான வரிகள் அருமை தொடருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அச்சலா உங்களுக்குமா? #)அச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதையால் உன்னை
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன் இதயத்துக்கு ..?
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் எப்படி வெல்லும் ...?
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் பிரிவுக்கு காரணம்
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
Last edited by கே.இனியவன் on Fri 20 Dec 2013 - 17:16; edited 1 time in total
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நல்லது, கேட்டது
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இன்று தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் வலிகள் தந்த வரிகள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஆழ்கடல்போல் ஆழமாக
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் காதல் படத்தின் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» கே இனியவன் காதல் படத்தின் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|