Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
கே இனியவன் நட்பு கவிதைகள்
+6
*சம்ஸ்
rammalar
ராகவா
Muthumohamed
நண்பன்
கவிப்புயல் இனியவன்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம்
கல்லூரியின் கடைசிநாள் ...!!!
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம்
கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நண்பா ...
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உண்மை முற்றிலும் உண்மை!_நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு....மிக அருமை.....
ரசிக்க இனிய கவிகள்...
தொடரட்டும்...
ரசிக்க இனிய கவிகள்...
தொடரட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!
முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!
முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
இதுதான் நட்படா ....!!!
அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!
அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பையும் புரியதெரியவில்லை...!!!
இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!!
இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உயிர் தோழன் நீ
தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்
ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்
ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு கவிதை ...!!
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
-
அருமை...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
அருமை வரிகள்கே.இனியவன் wrote:உயிர் தோழன் நீ
தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்
ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
காற்சட்டை போட்ட வயதில் ....
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
காற்சட்டை போட்ட வயதில் ....
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எப்போதும் என்னோடு
சிரி நண்பா ...
ஒரு வேளை என்
முன்னாள்
நீ அழும் நாள் வந்தால்
உன் கண்ணீரை நான்
துடைக்க முடியாத
நாளாக இருக்கும் ....!!!
சிரி நண்பா ...
ஒரு வேளை என்
முன்னாள்
நீ அழும் நாள் வந்தால்
உன் கண்ணீரை நான்
துடைக்க முடியாத
நாளாக இருக்கும் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கை கொட்டி சிரிக்க
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கண் இல்லாமல் வாழமுடியும் ....
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
சந்திரன் சூரிய ஒளியில்
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!
சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!
மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!
சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!
மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|