Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனது
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எல்லா ஞானிகளும் ..
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அருமை தொடருங்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அப்பா இறந்தபோது நானும்மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
!_ !_
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
திருவண்ணாமலை...கே.இனியவன் wrote:எனது
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
மிக இனிய ஆன்மீக கவிதை.....
தொடருங்கள்...இனிதே தெய்வீக மணம் பரப்புங்கள்..
மனதை இறைவனுடத்தில் கரைய உதவுமே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
இன்பத்தை விரும்பும் மனமே
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனக்கு கடவுள் மீது
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அன்புக்கு அடக்கமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்க்காரமானவன் நீ
ஔடதமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்க்காரமானவன் நீ
ஔடதமானவன் நீ
Last edited by கே.இனியவன் on Sat 23 Aug 2014 - 15:18; edited 1 time in total
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உண்டியை சுருக்கு
இறைவன் வருவார்
என் பார்கள் ...!!!
ஆசனம் செய்
ஆண்டவன் வருவார்
என்பார்கள் ....!!!
ஆசையை நீக்கு
ஆண்டவன் தெரிவார்
என்பார்கள் ....!!!
இத்தனையாலும்
இறைவன் தெரிய
மாட்டார்- நீ
அறியவும் மாட்டாய் ...!!!
ஞானம் பயிற்சியால்
வருவத்தில்லை
முயற்சியால் வருவது ...!!!
ஞானத்தை தேடுகிறேன்
என்றால் தவறு ..!
தொலைந்த பொருள்
தான் தேடப்படும் ....!!!
ஞானம் உள்ளிருக்கும்
பொருள் -உன் அறியாமை
மறைத்து வைத்திருக்கிறது
தேடாதே -கண்டுபிடி ....!!!
இறைவன் வருவார்
என் பார்கள் ...!!!
ஆசனம் செய்
ஆண்டவன் வருவார்
என்பார்கள் ....!!!
ஆசையை நீக்கு
ஆண்டவன் தெரிவார்
என்பார்கள் ....!!!
இத்தனையாலும்
இறைவன் தெரிய
மாட்டார்- நீ
அறியவும் மாட்டாய் ...!!!
ஞானம் பயிற்சியால்
வருவத்தில்லை
முயற்சியால் வருவது ...!!!
ஞானத்தை தேடுகிறேன்
என்றால் தவறு ..!
தொலைந்த பொருள்
தான் தேடப்படும் ....!!!
ஞானம் உள்ளிருக்கும்
பொருள் -உன் அறியாமை
மறைத்து வைத்திருக்கிறது
தேடாதே -கண்டுபிடி ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
கொடிய மிருகங்களின்
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
ஞானி ....!!!
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை அமர்க்களப்படுத்துவார்
ஞானி ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
வீட்டில் நின்றால் கோயில்
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|