Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரம்: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது
3 posters
Page 1 of 1
செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரம்: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது
வாஷிங்டன், டிச.10–
செல்வாய்கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்தது.
செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.
தற்போது செவ்வாய் கிரகத்தின் மண், பாறை, காற்று மற்றும் சுற்றுப்புற சூழலை போட்டோ எடுத்தும் மாதிரிகளை சேகரித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்தது. தற்போது அதில் தண்ணீர் எதுவுமின்றி வறண்டு கிடக்கிறது. ஆனால் அங்கு மிகப்பெரிய தண்ணீர் ஏரி இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் அங்கு இருக்கும் பாறைகளில் துளையிட்டு வெளியான துகள் மாதிரிகள் ஆய்வு மேற்கொள்ளப்ட்டது. அதில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், சல்பர் போன்ற கனிமங்கள் உள்ளன.
இவை நுண்ணுயிரிகள் வாழ்வாதாரத்துக்கு தேவைப்படுபவை ஆகும். மேற்கண்ட கனிம வளங்கள் இப்பாறையில் இருப்பதால் இங்கு ஏரி இருந்திருக்க வேண்டும். அவற்றில் நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
செவ்வாய் கிரக பாறைகளில் இதுபோன்ற கனிம வளங்கள் இருப்பது தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மண் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் துளையிடும்போது மணல் மற்றும் களிமண் பாறைகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அங்கு ஏரிகளும், ஆறுகளும் கடந்த 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரம்: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது
இனிமையான செய்தி தல..
மேலும் பல கிரகத்திலும் இவ்வாறு இருக்க வாய்ப்பு இருக்கும்..
எல்லாம் அவன் செயல்..
மேலும் பல கிரகத்திலும் இவ்வாறு இருக்க வாய்ப்பு இருக்கும்..
எல்லாம் அவன் செயல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரம்: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது
செவ்வாய்லயும் ஏரி வறண்டு போச்சா?
பகிர்வுக்கு நன்றிதம்பி
பகிர்வுக்கு நன்றிதம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை தெளிவாக போட்டோ எடுத்த கியூரியாசிட்டி
» செவ்வாய் கிரகத்தில்
» செவ்வாய் கிரகத்தில் குடியேற 1,058 பேர் தேர்வு
» செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம்!
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்
» செவ்வாய் கிரகத்தில்
» செவ்வாய் கிரகத்தில் குடியேற 1,058 பேர் தேர்வு
» செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம்!
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|