Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?by rammalar Today at 2:26 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
நான் எழுதுவது கவிதை இல்லை
5 posters
Page 1 of 1
நான் எழுதுவது கவிதை இல்லை
கண்டதையும் கேட்டதையும்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
நிதர்சனங்களும் உணர்வுகளும் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
நன்றி நன்றி*சம்ஸ் wrote:நிதர்சனங்களும் உணர்வுகளும் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் அண்ணா
இது ஒருதளத்தில் எனக்கு பரிசு
பெற்று தந்த கவிதையும் ஆகும்
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
மிக அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
கே.இனியவன் wrote:நன்றி நன்றி*சம்ஸ் wrote:நிதர்சனங்களும் உணர்வுகளும் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் அண்ணா
இது ஒருதளத்தில் எனக்கு பரிசு
பெற்று தந்த கவிதையும் ஆகும்
மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
*சம்ஸ் wrote:நிதர்சனங்களும் உணர்வுகளும் உள்ள வரிகள் அனைத்தும்.. வாழ்த்துக்கள் அண்ணா
யார் சொன்னது யார் சொன்னது என்று கேட்டு பரிசே பெற்றி விட்டார் அண்ணா :/ :/
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
» நான் கர்ப்பமாக இல்லை!
» நான் சோம்பேறி இல்லை
» 'நான் சீரியசான ஆள் இல்லை...!
» நான் அவள் இல்லை
» நான் கர்ப்பமாக இல்லை!
» நான் சோம்பேறி இல்லை
» 'நான் சீரியசான ஆள் இல்லை...!
» நான் அவள் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|