Latest topics
» ஒற்றை மலர்!by rammalar Today at 7:11
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
சித்தர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா..?
3 posters
Page 1 of 1
சித்தர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா..?
எம். மகாலட்சுமி, பெங்களூரு:
சித்தர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா?
-
அந்தக் காலத்தில் எதுவெல்லாம் இருந்ததோ அதுவெல்லாம்
இந்தக் காலத்திலும் இருக்கிறது. அதே வானம், அதே சூரியன்,
அதே சந்திரன், அதே நட்சத்திரங்கள், அதே கோபம், அதே
வஞ்சம், அதே சூது, அதே களவு... என்று எதிலும் மாற்றமில்லை.
-
திருவள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி எழுதியிருக்கிறார்.
ஆகவே அப்போதும் கள் இருந்தது.
பிறன்மனை நோக்கிய ராவணன் இருந்த போதே வசிஷ்டரும்
விஸ்வாமித்திரரும் இருந்திருக்கிறார்கள். மந்திரை கூனியும்,
கைகேயியும் இருந்த கட்டத்தில் - ராமன், லட்சுமணன், பரத,
சத்ருக்னனும் இருந்திருக்கிறார்கள்.
-
திருதராஷ்டிரன், சகுனி, துரியோதனன் இருந்தபோதே
ஆச்சாரியர்கள் துரோணர், பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும்
இருந்தனர்.
அவ்வளவு ஏன், கோட்சே இருந்தபோதே மகாத்மா காந்தியும்
இருந்தார் அல்லவா?
இப்போதும், கோட்சேவும், மகாத்மாக்களும் இருக்கிறார்கள்.
மந்திரை கூனியும், கைகேயிகளும் - ராம லட்சுமண பரதர்களும்
இருக்கிறார்கள். சகுனி, துரியோதனர்களும், துரோண, பீஷ்மர்களும்
இருக்கிறார்கள்.
-
என்ன - அந்தக் காலம் போன்ற உடை, நடை, பாவனைகளில்
இருக்க மாட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். அதுபோல்தான்
சித்தர்களும் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் அழுக்கு
உடம்பு, சடைமுடி என்றிருக்க மாட்டார்கள்.
பாண்டங்கள்தான் மாறுகின்றனவே தவிர உட்பொருள் ஒன்றுதான்.
-
-------------------------------------
நன்றி:
இந்துமதி பதில்கள் (குமுதம் பக்தி)
சித்தர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா?
-
அந்தக் காலத்தில் எதுவெல்லாம் இருந்ததோ அதுவெல்லாம்
இந்தக் காலத்திலும் இருக்கிறது. அதே வானம், அதே சூரியன்,
அதே சந்திரன், அதே நட்சத்திரங்கள், அதே கோபம், அதே
வஞ்சம், அதே சூது, அதே களவு... என்று எதிலும் மாற்றமில்லை.
-
திருவள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி எழுதியிருக்கிறார்.
ஆகவே அப்போதும் கள் இருந்தது.
பிறன்மனை நோக்கிய ராவணன் இருந்த போதே வசிஷ்டரும்
விஸ்வாமித்திரரும் இருந்திருக்கிறார்கள். மந்திரை கூனியும்,
கைகேயியும் இருந்த கட்டத்தில் - ராமன், லட்சுமணன், பரத,
சத்ருக்னனும் இருந்திருக்கிறார்கள்.
-
திருதராஷ்டிரன், சகுனி, துரியோதனன் இருந்தபோதே
ஆச்சாரியர்கள் துரோணர், பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும்
இருந்தனர்.
அவ்வளவு ஏன், கோட்சே இருந்தபோதே மகாத்மா காந்தியும்
இருந்தார் அல்லவா?
இப்போதும், கோட்சேவும், மகாத்மாக்களும் இருக்கிறார்கள்.
மந்திரை கூனியும், கைகேயிகளும் - ராம லட்சுமண பரதர்களும்
இருக்கிறார்கள். சகுனி, துரியோதனர்களும், துரோண, பீஷ்மர்களும்
இருக்கிறார்கள்.
-
என்ன - அந்தக் காலம் போன்ற உடை, நடை, பாவனைகளில்
இருக்க மாட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். அதுபோல்தான்
சித்தர்களும் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் அழுக்கு
உடம்பு, சடைமுடி என்றிருக்க மாட்டார்கள்.
பாண்டங்கள்தான் மாறுகின்றனவே தவிர உட்பொருள் ஒன்றுதான்.
-
-------------------------------------
நன்றி:
இந்துமதி பதில்கள் (குமுதம் பக்தி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24151
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களா உங்கள் பெற்றோர்!
» குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
» குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|