Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
+2
பானுஷபானா
gud boy
6 posters
Page 1 of 1
"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)
"சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு",
"நாம் இருவர் நமக்கு ஒருவர்"
என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.
படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.
ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், 'சமூக அமைப்பு சபையின்' ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், " அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்" என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக் குரானிலே, 'குழந்தைகள் நலன் பற்றி தெளிவாக ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பாகத்திலே தெளிவாகக் கூறியுள்ளான்.
அதில் குழந்தை பிறக்கும் போதே அதன் உரிமை, பாதுகாப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இறுதிநபி எம்பெருமானார்(ஸல்) அவர்களுடைய மண வாழ்க்கையும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணமாகாது வாழ்வது, துறவறம், காயடிப்பது போன்றவை அனுமதிக்கவில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் இறைவனை வணங்குகிறேன், தூங்குகிறேன், நோன்பு வைக்கின்றேன், பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறேன், என்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்பவர்கள் என் சஹாபாக்கள் இல்லை' என்று ஆனித் தரமாக கூறி உள்ளார்கள்.
அல்னஹல்: 46இல், 'செல்வமும், குழந்தையும் இந்த உலகின் அலங்கரிக்கும் பொருள்கள்'
அல் அனம்: 151இல், 'வறுமையில் உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என்று சொல்லப் படுகிறது.
அல்-இஸ்ரா: 31இல் , 'உங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் நானே, உங்கள் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி கொல்லாதீர்கள்'..
இத்தனை அறிவுரைகள் இருக்கும்போது படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக் குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப் பார்த்துக் போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும் அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.
2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.
இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.
"குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்". என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.
அதற்கான பத்துக் காரணங்களாக கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:
1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.
2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.
3) குழந்தைகள் பிற்காலத்தில் பலன் தரும் விருச்ச மரங்கள்.
4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.
5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.
6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.
8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?
9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?
10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?
சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.
சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.
ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)
"சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு",
"நாம் இருவர் நமக்கு ஒருவர்"
என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.
படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.
ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், 'சமூக அமைப்பு சபையின்' ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், " அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்" என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக் குரானிலே, 'குழந்தைகள் நலன் பற்றி தெளிவாக ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பாகத்திலே தெளிவாகக் கூறியுள்ளான்.
அதில் குழந்தை பிறக்கும் போதே அதன் உரிமை, பாதுகாப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இறுதிநபி எம்பெருமானார்(ஸல்) அவர்களுடைய மண வாழ்க்கையும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணமாகாது வாழ்வது, துறவறம், காயடிப்பது போன்றவை அனுமதிக்கவில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் இறைவனை வணங்குகிறேன், தூங்குகிறேன், நோன்பு வைக்கின்றேன், பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறேன், என்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்பவர்கள் என் சஹாபாக்கள் இல்லை' என்று ஆனித் தரமாக கூறி உள்ளார்கள்.
அல்னஹல்: 46இல், 'செல்வமும், குழந்தையும் இந்த உலகின் அலங்கரிக்கும் பொருள்கள்'
அல் அனம்: 151இல், 'வறுமையில் உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என்று சொல்லப் படுகிறது.
அல்-இஸ்ரா: 31இல் , 'உங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் நானே, உங்கள் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி கொல்லாதீர்கள்'..
இத்தனை அறிவுரைகள் இருக்கும்போது படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக் குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப் பார்த்துக் போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும் அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.
2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.
இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.
"குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்". என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.
அதற்கான பத்துக் காரணங்களாக கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:
1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.
2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.
3) குழந்தைகள் பிற்காலத்தில் பலன் தரும் விருச்ச மரங்கள்.
4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.
5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.
6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.
8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?
9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?
10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?
சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.
சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.
ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
மீனு எதை சொன்னீர்மீனு wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
மக்களைப் பெற்றவர் மஹாரசியா? மஹராசியா?*சம்ஸ் wrote:மீனு எதை சொன்னீர்மீனு wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
மீனு wrote:அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
அப்படியே தான் அக்கா
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
எனக்கும் அதான் ஆசை (:)Muthumohamed wrote:மீனு wrote:அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
அப்படியே தான் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
மீனு wrote:எனக்கும் அதான் ஆசை (:)Muthumohamed wrote:மீனு wrote:அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
அப்படியே தான் அக்கா
இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களது ஆசை நிறைவேறட்டும் அக்கா
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
உன் ஆசைப்படி நல்லது நடக்க நானும் வேண்டுகிறேன் !_மீனு wrote:எனக்கும் அதான் ஆசை (:)Muthumohamed wrote:மீனு wrote:அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
அப்படியே தான் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
(:)*சம்ஸ் wrote:உன் ஆசைப்படி நல்லது நடக்க நானும் வேண்டுகிறேன் !_மீனு wrote:எனக்கும் அதான் ஆசை (:)Muthumohamed wrote:மீனு wrote:அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!Muthumohamed wrote:மீனு wrote:என்ன தகவல் குண்டுப்பையா..!Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
மகராசி தகவல் தான் அக்கா
அப்படியே தான் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தேசியக் கொடிகளை சுமந்தபடி போராடும் மக்களைப் பார்த்து எனக்கு புது சக்தி பிறக்கிறது-அன்னா
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.
» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.
» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|