Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
5 posters
Page 1 of 1
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!
காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி
எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!
இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்
ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கண்டிப்பாக காத்திருக்கி றோம் தாருங்கள் கவியே *_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஓரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஓரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!
"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "
தொடரும் ...
Last edited by கே.இனியவன் on Fri 21 Feb 2014 - 6:19; edited 1 time in total
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
ம்ம் ரசனையாக உள்ளது தொடரட்டும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவள் பார்த்த பார்வை அவனை உயிருள்ள சடலமாக்கியது .ஆனாலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் ..? அவள் என்னைத்தான் பார்த்தாளா ..?
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........
ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!
தொடரும்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
கதை
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?
தொடரும் .......!!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அத்தனையும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
என்ன அன்பே நான் மாறப்போகிறேன்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..
மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில்
உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ
ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..
மாற்றவும் முடியாது .!!!
நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில்
உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ
ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே
கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க கூடாது ...!!!
உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????
தொடரும் ...தொடரும் அடுத்த வாரம்
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.
அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!
இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!
----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!
இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!
என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!
தொடரும்..... மூன்றாம் உலக காதல்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்
அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
-----------------------------------------------------------------
மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....
-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...
தொடரும் .....
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|