Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
5 posters
Page 1 of 1
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
-----------------------------------
நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும்
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும்
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை
நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .
பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .
அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும்
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது .
எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது
1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின் ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம்
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .
2) ஒரு சில நாட்களின் முன்
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து
ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன்
3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .
அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத
விடயம் எப்படி நன்றி கூறுவது ...?
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும்
சக எழுத்தாளருக்கும் . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
என்றும் உங்கள்
கே இனியவன்
-----------------------------------
நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும்
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும்
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை
நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .
பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .
அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும்
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது .
எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது
1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின் ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம்
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .
2) ஒரு சில நாட்களின் முன்
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து
ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன்
3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .
அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத
விடயம் எப்படி நன்றி கூறுவது ...?
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும்
சக எழுத்தாளருக்கும் . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
என்றும் உங்கள்
கே இனியவன்
Last edited by கே.இனியவன் on Thu 27 Feb 2014 - 14:49; edited 1 time in total
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
சூப்பர் இனியவன் மனமார்ந்த பாராட்டுகள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
:”@: :”@: :”@:பானுஷபானா wrote:சூப்பர் இனியவன் மனமார்ந்த பாராட்டுகள்...
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
wow i wish you all the best
heart congratulations heart
heart congratulations heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
மீனு wrote:அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
எனக்கு தரேனு சொல்லி இருக்கார் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும்
என்னை எழுத ஊக்கு விக்கும் கவி ஆர்வலர்களுக்கும்
கவிதைக்கு கருத்து சொல்லும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
என்னை எழுத ஊக்கு விக்கும் கவி ஆர்வலர்களுக்கும்
கவிதைக்கு கருத்து சொல்லும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
பானுஷபானா wrote:மீனு wrote:அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
எனக்கு தரேனு சொல்லி இருக்கார் #*
தங்கைக்கு கிடைத்தால் அக்காவுக்கு தரமாட்டா என்ன #) டோன்ட் வெரி பி கெப்பி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
கவிஞருக்கு சிறப்பு செய்த வாசகர்களை
வாழ்த்துவோம்...!
-
வாழ்த்துவோம்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
நிச்சயம் அந்த ரசிகர்களை வாழ்த்துகிறேன்rammalar wrote:கவிஞருக்கு சிறப்பு செய்த வாசகர்களை
வாழ்த்துவோம்...!
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|