Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
முகநூல் சிறுகதை
3 posters
Page 1 of 1
முகநூல் சிறுகதை
கனவு கண்டதன் பலன்
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
Re: முகநூல் சிறுகதை
ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
Re: முகநூல் சிறுகதை
2ம் அருமை *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூல் சிறுகதை
அருமை ...கதை இன்னும் சிறப்பு,....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|