Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
+5
ராகவா
கவிப்புயல் இனியவன்
rammalar
Nisha
கவியருவி ம. ரமேஷ்
9 posters
Page 1 of 1
கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· இக்காலமும் பொற்காலம்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· தெளிவு கொள்
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:· நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
நிஜமான வார்த்தை, தொடருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
rammalar wrote:பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
நற்சிந்தனை - மகிழ்கிறேன்... கவிதைக்குப் பொய் அழகுதானே!!!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பசுவிடம் பால் கறப்பதும்
இது களவல்ல
தன்னலத்துக்காக தியாகம்
புல்லை கொடுத்து
பாலை எடுப்பது ...!!!
காத்காவின் செயல்
உழைக்காமல் உண்டும்
செயல் ...ஒரு வகை தட்டிப்பறிப்பு
இது களவல்ல
தன்னலத்துக்காக தியாகம்
புல்லை கொடுத்து
பாலை எடுப்பது ...!!!
காத்காவின் செயல்
உழைக்காமல் உண்டும்
செயல் ...ஒரு வகை தட்டிப்பறிப்பு
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிதைக்குப் பொய் அழகுதான்...
-
திரைப்பட பாடலிலும் இது சொல்லப்படும்..!!
-
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
வருடம்: 1963
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
-
-
திரைப்பட பாடலிலும் இது சொல்லப்படும்..!!
-
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
வருடம்: 1963
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
என்னையே போல....அக்கா சரியா...என்னையே திட்ட கூடாது..ஆமா.. ))&கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
வரதட்சணை
வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
இயற்கை மணங்கமளும் வரிகள் பாராட்டுகள்கவியருவி ம. ரமேஷ் wrote:ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கு
மிக்க ரசித்தேன்
மிக்க ரசித்தேன்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிஞர்களால்தான் முடிகிறதுகவியருவி ம. ரமேஷ் wrote:பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கண்ணீரையும் வர்ணிக்க
மிகவும் அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|