Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
+2
rammalar
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
------------------------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
------------------------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
காதல் எனும் மூன்றெழுத்தில் தான் மூச்சிருக்குமாம்! மூன்று வரியில் இனியவனின் கவிதையிலிருக்கும் காதல் அழகோ அழகு!
தொடருங்கள்.
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ....என்ன சித்திர குப்தனில்
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலகில் எல்லோருமே
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
எனது கவிதைகள்...
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
சொல்லாமல் இருந்தால் சரினு சொல்றிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கே.இனியவன் wrote:எனது கவிதைகள்...
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
நீங்கள் அப்படி வெளியிடவில்லையா இனியவன்.
அது எப்படி ஒருவர் பதிவை அவர் பெயரிலேயே அவருக்கு தெரியாமல் வெளியிடுவார்கள்.
நான் படங்களுடன் கவிதை இனியவன் எனும் பெயருடன் தான் கண்டேன்.
இங்கேயே சேனையில் சில பதிவுகளில் படங்களில் கவிதை வெளியிட்டு பதிந்திருந்தீர்களே. யார் வேலை அது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
தோழி நிஷா
------------------
நான் சொல்வது சில உங்களுக்கு புரியவில்லை போலும் அவசரப்பட்டு வாசிக்கிறீர்களா ..? அல்லது எங்கள் தமிழ் விளங்கவில்லையா ,,? என்பது எனக்கு புரியவில்லை ...?
நான் சொன்னதுக்கும் உங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே...? போட்டோ கவிதையாக நான் வெளியிட வில்லை என்று சொல்லவில்லை என் கவிதை பிறர் தளத்தில் வெறு நபரின் பெயரில் வருகிறது என்கிறேன் ..நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள் ..?
இது பொது தளம்
நீங்கள் இப்படி பேசும் போது நான் பதில் தரவேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நன்று அன்று
நல்ல விமர்சனங்கள் வரவேற்க தக்கது
விமர்சிக்க வேண்டும் என்று விமர்சிப்பது
நன்று அன்று ...!!!
நன்றி நன்றி
------------------
நான் சொல்வது சில உங்களுக்கு புரியவில்லை போலும் அவசரப்பட்டு வாசிக்கிறீர்களா ..? அல்லது எங்கள் தமிழ் விளங்கவில்லையா ,,? என்பது எனக்கு புரியவில்லை ...?
நான் சொன்னதுக்கும் உங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே...? போட்டோ கவிதையாக நான் வெளியிட வில்லை என்று சொல்லவில்லை என் கவிதை பிறர் தளத்தில் வெறு நபரின் பெயரில் வருகிறது என்கிறேன் ..நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள் ..?
இது பொது தளம்
நீங்கள் இப்படி பேசும் போது நான் பதில் தரவேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நன்று அன்று
நல்ல விமர்சனங்கள் வரவேற்க தக்கது
விமர்சிக்க வேண்டும் என்று விமர்சிப்பது
நன்று அன்று ...!!!
நன்றி நன்றி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கே.இனியவன் wrote:தோழி நிஷா
******************
நான் சொல்வது சில உங்களுக்கு புரியவில்லை போலும் அவசரப்பட்டு வாசிக்கிறீர்களா ..? அல்லது எங்கள் தமிழ் விளங்கவில்லையா ,,? என்பது எனக்கு புரியவில்லை ...?
இனியவன் சார்!
எனக்கு எல்லாத்தமிழும் புரிந்து தெளிந்து தான் பதிவிட்டேன்.
உங்கள் கவிதை பதிந்த நேரம்.. என் பின்னூட்ட நேரம்கவனித்தாலே அது புரியுமே!
நான் எதையும் ஆராய்ந்தறியாமல் அவசரப்பட்டு தனிப்பட்ட வாழ்விலேயே முடிவெடுப்பதில்லை இனியவன். பொதுக்களத்தில் அவசரப்படுவேனா.....?
நான் சொன்னதுக்கும் உங்கள் பதிலுக்கும் சம்பந்தம் இல்லையே...?
நீங்கள் எழுதிய கதை முடிவுறாகவிதையாக .. நீங்கள் எழுதிய அடுத்த நொடி போட்டோ வடிவில் தயாரிக்கப்படுவதாய் பதிவிட்டிருக்கீங்க.. ஆனால் காலபோக்கில் இனியவன் கவிதையை திருடினார் என சொல்லாமல்...........?
இதன் அர்த்தம் என்ன ?சம்பந்தம் இல்லையென எப்படி சொல்வீர்கள்!
உங்கள் பதிவில் போட்டோ வடிவில் உங்கள் கவிதையை வேறு யாரோ பதிவிடுவதான ஆதங்கத்தை வெளிப்படுத்துவது போல்தானே இருக்கிறது. நீங்கள் உங்கள் பதிவில் என்ன சொல்ல வந்தீர்கள் என்பதைசொல்லி முடிக்காமல் இடையில் விட்டால் என்ன வென புரிந்துக்கணும் இனியவன்!
போட்டோ கவிதையாக நான் வெளியிட வில்லை என்று சொல்லவில்லை என் கவிதை பிறர் தளத்தில் வெறு நபரின் பெயரில் வருகிறது என்கிறேன் ..நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள் ..?
போட்டோ வடிவில் நீங்கள் வெளியிடா விட்டால் வேறுயார் அதை செய்கிறார்கள் என.. நான் எதிர்கேள்வி கேட்டதில் என்ன தப்பு இனியவன் ...?
உங்கள் கவிதை பிறர் தளத்தில் வேறு பெயரில் வருவதாய் லிங்க் இணைத்து பதிய வேண்டும். அப்படி பதிந்தாலும் சேனைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும். சேனையில் அப்படி யாரும் செய்திருந்தால் புகாராய் நிர்வாகத்துக்குசொல்ல வேண்டுமே தவிர உங்கள் ஊகங்களை இங்கே பதிந்து அதற்கு நான் கேள்வி கேட்டால் அது அவசரபுரிதலா.....?
ஏன் தங்ககுக்கு ஏன் மீது கோபம் ...?
என்னுடைய பதிவில் எந்த இடத்திலும் உங்கள் மீது கோபமென்றோ.. தனி நபர் விமர்சனமாகவோ. உங்கள் பதிவிற்கு சம்பந்தமில்லாத வார்த்தைகளோ இலலை!
இது பொது தளம் நீங்கள் இப்படி பேசும் போது நான் பதில் தரவேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நன்று அன்று
நன்றி நன்றி
பொதுத்தளம் தான்!இல்லையென்று யார் சொன்னது இனியவன்!
கருத்துச்சுதந்திரமும், எழுத்துச்சுதந்திரமும் இங்கே உண்டுதான்! அப்படி இருப்பதால் தான்
நான் எப்படி பேசி நீங்கள் எப்படி பதில் தரும் சூழல் நல்லதல்லவென எழுத முடிகிறதே!
நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக சொல்லுங்கள்! தெளிவில்லாத உங்கள் பதிவுகளுக்கு கேள்விகள் வருமானால் அதற்கான பதிலை தரவேண்டியது கட்டாயம்தான் ! நல்லதும் தான்!
நீங்கள் எழுதுவதை சரியாக படிக்காமல், புரிந்துகொள்ளாமல் ஆஹா அருமை என சொல்ல நான் தயாரில்லை! சம்பந்தமில்லாத தெளிவில்லாத பதிவுகள் கவிதைஎனும் பெயரில் வருவதை நான் விரும்பவும் இல்லை.
எதை எழுதினாலும் எதற்காக எழுதுகிறேன்.. ஏன் எழுதுகிறேன் என உணர்ந்து ஒவ்வொரு நொடியும் பயனுடையதாய் இருக்க வேண்டும் என புரிந்துதான் நான் எழுதுகிறேன் இனியவன்!
Nisha wrote:கே.இனியவன் wrote:எனது கவிதைகள்...
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
நீங்கள் அப்படி வெளியிடவில்லையா இனியவன்.
அது எப்படி ஒருவர் பதிவை அவர் பெயரிலேயே அவருக்கு தெரியாமல் வெளியிடுவார்கள்.
நான் படங்களுடன் கவிதை இனியவன் எனும் பெயருடன் தான் கண்டேன்.
இங்கேயே சேனையில் சில பதிவுகளில் படங்களில் கவிதை வெளியிட்டு பதிந்திருந்தீர்களே. யார் வேலை அது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நிஷா இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.
நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.
இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?
நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.
இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிதை தளம் கடுகு கவிதை
» உயிர் அச்சம் - கவிதை
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» உயிர் அச்சம் - கவிதை
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|