சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

என் வலி ஈன்ற வரிகள்  Khan11

என் வலி ஈன்ற வரிகள்

4 posters

Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty என் வலி ஈன்ற வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Mar 2014 - 8:57

இளவயதில்தோல்வியை ....
கண்டு துவண்டு எல்லோரையும்..... 
போல் விழுந்தேன் தோலிவியின் .....
வலிகள் தெரிந்ததே தவிர ....
தோல்விகள் மறைந்திருந்த ...
வரிகள் இப்போ தான் புரிகிறது ....!!!

தோல்வி என்பது ஒவ்வொரு 
வாழ்க்கை வரிகள் கண்டு 
கொண்டவன் 
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Mar 2014 - 9:07

கிரிகட் விளையாடி 
அரைசதமும் அடித்தேன் 
ஆட்டம் இழக்காமல் இருந்தேன் 
சக ஆட்டக்காரர் பத்து பேரும்
ஆட்டமிழந்தனர் -என்னையும் 
சேர்த்து ஆல் அவுட் என்றனர் 

இப்போதுதான் உணர்கிறேன் 
நம் தோல்விக்கும் கவலைக்கும் 
நாம் காரணம் இல்லாமலும் 
ஏற்படும் என்று - எதற்கு 
நாம் காரணமில்லாமல் தோல்வி 
அடைகிறோமோ அது
நம் வெற்றி.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Mar 2014 - 10:06

கல் எறியைவிட சொல் 
எறி காயத்தை மாற்றாது 
சொல் எறி என்னை காய 
படுத்திய போதெல்லாம் 
துவண்டு விழுந்தேன் ...!!!

இப்போதுதான் மீட்டு 
பார்கிறேன்  அவர்கள் 
எறியாவிட்டால் - என் 
சிகரத்தை தொட்டிருக்க 
முடியாது என்பதை 
அன்றைய சொல் எறிகள் 
இன்று வெற்றி பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by மீனு Wed 19 Mar 2014 - 17:00

முயற்சிகள் தவறினால்
முயற்சிக்க தவறாதே
தோல்வியை எண்ணி உறங்கிடாதே

அருமையான கவிதை
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by Nisha Thu 20 Mar 2014 - 0:57

கே.இனியவன் wrote:இளவயதில்தோல்வியை ....
கண்டு துவண்டு எல்லோரையும்..... 
போல் விழுந்தேன் தோல்வியின் .....
வலிகள் தெரிந்ததே தவிர ....
தோல்விகள் மறைந்திருந்த ...
வரிகள் இப்போ தான் புரிகிறது ....!!!

தோல்வி என்பது ஒவ்வொரு 
வாழ்க்கை வரிகள் கண்டு 
கொண்டவன் 
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!

 
தோல்விகள் மறைந்திருந்த  வரிகள் என்பதை விட
தோல்விக்குள் மறைந்திருந்த வரிகள் என்று வந்தால் இன்னும் மெருகாய் இருக்கும் என்பது என் கருத்து.



தோல்வி என்பது ஒவ்வொரு 
வாழ்க்கை வரிகள் கண்டு 
கொண்டவன் 
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!

இது புரியவில்லை..இனியவன்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by Nisha Thu 20 Mar 2014 - 1:02

கே.இனியவன் wrote:கிரிகட் விளையாடி 
அரைசதமும் அடித்தேன் 
ஆட்டம் இழக்காமல் இருந்தேன் 
சக ஆட்டக்காரர் பத்து பேரும்
ஆட்டமிழந்தனர் -என்னையும் 
சேர்த்து ஆல் அவுட் என்றனர் 

இப்போதுதான் உணர்கிறேன் 
நம் தோல்விக்கும் கவலைக்கும் 
நாம் காரணம் இல்லாமலும் 
ஏற்படும் என்று - எதற்கு 
நாம் காரணமில்லாமல் தோல்வி 
அடைகிறோமோ அது
நம் வெற்றி.....!!!

நம் தோல்விக்கும் கவலைக்கும் 
நாம் காரணம்  இல்லாமலும் இருப்போம்!

நன்று! தொடருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by Nisha Thu 20 Mar 2014 - 1:06

கே.இனியவன் wrote:கல் எறியைவிட சொல் 
எறி காயத்தை மாற்றாது 
சொல் எறி என்னை காய 
படுத்திய போதெல்லாம் 
துவண்டு விழுந்தேன் ...!!!

இப்போதுதான் மீட்டு 
பார்கிறேன்  அவர்கள் 
எறியாவிட்டால் - என் 
சிகரத்தை தொட்டிருக்க 
முடியாது என்பதை 
அன்றைய சொல் எறிகள் 
இன்று வெற்றி பூக்கள்

அவர்கள் எறியாவிட்டால்  -- நான்
சிகரத்தை தொட்டிருக்க முடியாது என்று வரலாமோ!

சொல் எறிகள் வெற்றியின் பூக்களாய்  மாறியதில் மகிழ்ச்சியே.. நன்று தொடர்ந்து எழுதுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by rammalar Thu 20 Mar 2014 - 3:48

:/ 
என் வலி ஈன்ற வரிகள்  Pic1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Mar 2014 - 4:00

சிகரத்தை தொட்டிருக்க முடியாது என்று வரலாமோ!


அப்படிதான் எழுத இருந்தேன் 
என்னும் சிகரத்தை எட்டும் நிலைக்கு வரவேன்டும் 

மாற்றினேன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் வலி ஈன்ற வரிகள்  Empty Re: என் வலி ஈன்ற வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum