சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

 ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?! Khan11

ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!

2 posters

Go down

 ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?! Empty ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!

Post by rammalar Mon Mar 24, 2014 6:31 pm


 "நம்ம பெண்ணோட பிறந்த நாளாச்சே... இருக்கிற
நகையெல்லாம் போட்டுவிடு.''
-
 "போசாம இருங்க... எப்ப நகை சிக்கும்... ஓடிப்

போகலாமின்னு
எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா...!''
-

--அ.சா.குருசாமி, திருநெல்வேலி.
-
-----------------------------------------------------
-

ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க
நான் கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது.
அடி பிச்சுடுவேன்.
-
நல்லா பாருங்க உங்க பழைய மார்க் ஷீட்டுதான்
இது. பாட்டி கொடுத்தாங்க.

-
என்.உமா மகேஸ்வரி, சென்னை.
-
--------------------------------------------
-
மைக்ரோ கதை


இரவு நேரம். ஒருவன் மலைப் பாதையின் ஓரத்தில்
நடந்து போய்க் கொண்டு இருந்தான். திடீர் என
 கால் சறுக்கிக் கீழே விழுந்தான். ஒரு மரக்
கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
-
""கடவுளே என்னைக் காப்பாற்று''
-
கடவுள் சொன்னார்: ""மரத்தின் கிளையிலிருந்து
உன் கைகளை விட்டுவிடு''
-
அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை வரவில்லை.
இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கிக்
கொண்டிருந்தான், கடுமையான கை வலியையும்
தாங்கிக் கொண்டு.
-
விடிந்தது.
-
கீழே- பார்த்தான்.
-
தரை ஓர் அடி தூரத்தில் இருந்தது.
-
----------------------------
அ.கற்பூர பூபதி,  சின்னமனூர்.

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24162
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?! Empty Re: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!

Post by பானுஷபானா Mon Mar 24, 2014 7:11 pm

கதையும் ஜோக்கும் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum