Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
4 posters
Page 1 of 1
ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
நன்றிக்காக எச்சம்!
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)
நன்றிக்காய்
எச்சமிட்டது
காக்கை
(உண்மை சம்பவம் – ஹைபுன் கவிதையாகியுள்ளது)
நேற்று காலைப்பொழுதில் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காக்கையின் குஞ்சு ஒன்று சாலையில் பறக்க சக்தியின்றி வாகனங்களுக்கு மத்தியில் தத்தித் தத்தித் தப்பித்துப் பிழைப்பதைப் பார்த்து, காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி அதைப் பிடித்து சாலை பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையில் விட்டேன்… மாலையில் அவ்வழியே திரும்ப பயணிக்கையில் அந்த மரத்தின் கீழ் நின்று பார்த்தேன். ஒரு காக்கை என் தலைமேல் எச்சமிட்டது. உற்றுப்பார்க்கையில் எச்சமிட்ட காக்கையின் பக்கத்தில் காப்பாற்றிய குஞ்சு பத்திரமாக இருந்தது.
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)
நன்றிக்காய்
எச்சமிட்டது
காக்கை
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
:cheers: :cheers:
-
ஒரு கவிதையில் குழந்தை சொல்கிறது...
-
''நான் அழுதால்
உடனே கவலைப்படுகிறாய்
-
எறும்பு கடித்திருக்குமோ
பசித்திருக்குமோ என்று
பலவாறாய்....
-
நான் உனக்கு என் மொழியில்
நன்றியை சொன்னேன் ...என்று
-
-
ஒரு கவிதையில் குழந்தை சொல்கிறது...
-
''நான் அழுதால்
உடனே கவலைப்படுகிறாய்
-
எறும்பு கடித்திருக்குமோ
பசித்திருக்குமோ என்று
பலவாறாய்....
-
நான் உனக்கு என் மொழியில்
நன்றியை சொன்னேன் ...என்று
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
அதுவும் சரிதான்! இதுவும் சரிதான்! அததுக்கு தெரிந்ததை அது செய்கிறது!
நன்றி தொடர்ந்து பகிருங்கள்!
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
அதுவும் சரிதான்! இதுவும் சரிதான்! அததுக்கு தெரிந்ததை அது செய்கிறது!
நன்றி தொடர்ந்து பகிருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
எச்சம் போட்ட காக்கைமேல் கோவம் வரலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
வர வில்லை... வந்திருந்தால் நிச்சயம் கவிதையாகச் சிந்தனையில் உதித்திருக்காது.பானுஷபானா wrote:எச்சம் போட்ட காக்கைமேல் கோவம் வரலயா?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
எச்சம் போடல்லைன்னால் நீங்கள் அந்த காகத்தை பார்த்திருக்க மாட்டீர்கள், கவிதையா எழுதி இருக்க மாட்டீர்கள் தானே!
காலையில் நம்ம குழந்தையை காப்பாற்றிய சார் வருகிறார். என்னிக்கும் நாம அவர் நினைவில் இருப்பது போல் கிப்ட் கொடுப்போம்னு காகம் நினைத்து இருக்கும்!
காலையில் நம்ம குழந்தையை காப்பாற்றிய சார் வருகிறார். என்னிக்கும் நாம அவர் நினைவில் இருப்பது போல் கிப்ட் கொடுப்போம்னு காகம் நினைத்து இருக்கும்!
Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 9:11; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
-
நாட்டுக்குழைத்த நல்லவர் சிலைகளை
அவரது பிறந்த நாளின் போதுதான் நாம்
அழுகு படுத்தி மாலை அணிவிப்போம்...!
-
ஆனால் இந்த காகங்கள் அச்சிலைகள் மீது
அவ்வப்போது எச்சமிட்டு...
-
நாட்டுக்குழைத்த நல்லவர் சிலைகளை
அவரது பிறந்த நாளின் போதுதான் நாம்
அழுகு படுத்தி மாலை அணிவிப்போம்...!
-
ஆனால் இந்த காகங்கள் அச்சிலைகள் மீது
அவ்வப்போது எச்சமிட்டு...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா? குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில் எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும் கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக் காவல்துறை.
எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறைப்பட்டது
எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறைப்பட்டது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மூன்றே வரிகளுக்குள் பெரிய விடயமொன்று பகிரப்பட்டிருக்கிறது. அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மெரினா கடற்கரையும் காதலும்...
மகாலட்சுமி மாதிரியிருக்கா… ஒரு மொழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதா? நா பெத்த மகமாதிரியிருக்கா!... மொழம் எவ்ளோ? 10. சரி குடு. நானே வெச்சிவுடறேன்… 15 குடுப்பா? 10ன்னு சொன்னீங்க… நானே வெச்சி வுட்டேன்ல அதான்.
தூக்கி எரிந்துச்
சென்றாள் பூவை
பெற்றவர்கள் நுகர்ந்தனர் மணம்!
மகாலட்சுமி மாதிரியிருக்கா… ஒரு மொழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதா? நா பெத்த மகமாதிரியிருக்கா!... மொழம் எவ்ளோ? 10. சரி குடு. நானே வெச்சிவுடறேன்… 15 குடுப்பா? 10ன்னு சொன்னீங்க… நானே வெச்சி வுட்டேன்ல அதான்.
தூக்கி எரிந்துச்
சென்றாள் பூவை
பெற்றவர்கள் நுகர்ந்தனர் மணம்!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» காதலியும் கேட்க மாட்டாள்..! – கவியருவி ம.ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» காதலியும் கேட்க மாட்டாள்..! – கவியருவி ம.ரமேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|