சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பழமொழிகளும் அதன் விளக்கமும் Khan11

பழமொழிகளும் அதன் விளக்கமும்

+3
*சம்ஸ்
Nisha
பர்ஹாத் பாறூக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:06



Last edited by பர்ஹாத் பாறூக் on Tue 29 Apr 2014 - 21:02; edited 7 times in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:17

பழமொழிகளும் அதன் விளக்கமும்

தலைப்பிட்டு தொடருங்கள்.. நல்லதொருதிரி இது. நிரம்ப விடயம்  இந்த திரி மூலம் பேசலாம் அறியலாம்.
 
உங்கள் முதல் பதிவை திருத்தி பழமொழிகளும் அதன் விளக்கமும் என போட்டு  வெறுமையாக  விட்டு விட்டு

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை  எனும் பழமொழிக்கன விளக்கத்தினை  இரண்டாவது பதிவாய் கொடுங்கள்.

ஒவ்வொரு பழமொழிக்கான விளக்கம் வரும்போதும் முதல்பதிவில் அவை லிங்க் இணைக்கப்ட்டால்  ஒரே திரியில் அனைத்தையும் தொகுக்கவும் தேடவும் இலகுவாய் இருக்கும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:33

Nisha wrote:பழமொழிகளும் அதன் விளக்கமும்

தலைப்பிட்டு தொடருங்கள்.. நல்லதொருதிரி இது. நிரம்ப விடயம்  இந்த திரி மூலம் பேசலாம் அறியலாம்.
 
உங்கள் முதல் பதிவை திருத்தி பழமொழிகளும் அதன் விளக்கமும் என போட்டு  வெறுமையாக  விட்டு விட்டு

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை  எனும் பழமொழிக்கன விளக்கத்தினை  இரண்டாவது பதிவாய் கொடுங்கள்.

ஒவ்வொரு பழமொழிக்கான விளக்கம் வரும்போதும் முதல்பதிவில் அவை லிங்க் இணைக்கப்ட்டால்  ஒரே திரியில் அனைத்தையும் தொகுக்கவும் தேடவும் இலகுவாய் இருக்கும்.
அப்படியே ஆகட்டும்...  !_  !_  !_
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:35

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது…


மற்றபடி கழுதைக்கும் இச்சொற்றொடர்கும் தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே.

பழமொழிகளும் அதன் விளக்கமும் Xz84
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:40

நன்றிப்பா!

லிங்க் இணைக்கும் போது லிங்குடன்  அதன் பெயர் வரவேண்டும்.

அப்போது தான் பழமொழிகள் அதிகமாகும் போது தேடலுக்கு இலகு.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

இப்படி போடுங்கள்.. என்னால் உங்களால் தொடங்கப்படும்பதிவை திருத்த முடியவில்லை.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:43

2.ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:48

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!

இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by *சம்ஸ் Tue 25 Mar 2014 - 18:50

Nisha wrote:நன்றிப்பா!

லிங்க் இணைக்கும் போது லிங்குடன்  அதன் பெயர் வரவேண்டும்.

அப்போது தான் பழமொழிகள் அதிகமாகும் போது தேடலுக்கு இலகு.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

இப்படி போடுங்கள்.. என்னால் உங்களால் தொடங்கப்படும்பதிவை திருத்த முடியவில்லை.
புதிதாக இணைத்த கோப்புறையை உங்களுக்கு திருத்த முடியாது அதை  சரி செய்து தருகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:52

பர்ஹாத் பாறூக் wrote:ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!

இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!

சுருக்கமாய்,தெளிவாய், புரியும் படி சொல்லியாச்சு.

அருமை!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:56

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 18:58

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 19:00

அடியாத மாடு படியாது.

உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 19:01

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 19:02

தொடருங்கள் பர்ஹாத்
உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு ரெம்ப மகிழ்ச்சியாகவும்  பெருமையாகவும் இருக்கிறதுப்பா! அப்பாவைபோல் இலக்கியரசனையில்  ஈடுபாட்டோடு இருக்கின்றீர்கள். கூடவே கணினி  அறிவும் சேர்ந்து  இருப்பது மிகபெரிய வரம் தம்பி.  

அருமையான எதிர்காலம் அமைய அக்காவின் மனமார்ந்த வாழ்த்துகள் பர்ஹாத்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 19:13

Nisha wrote:தொடருங்கள் பர்ஹாத்
உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு ரெம்ப மகிழ்ச்சியாகவும்  பெருமையாகவும் இருக்கிறதுப்பா! அப்பாவைபோல் இலக்கியரசனையில்  ஈடுபாட்டோடு இருக்கின்றீர்கள். கூடவே கணினி  அறிவும் சேர்ந்து  இருப்பது மிகபெரிய வரம் தம்பி.  

அருமையான எதிர்காலம் அமைய அக்காவின் மனமார்ந்த வாழ்த்துகள் பர்ஹாத்!

நீங்கள் தரும் பாராட்டும் உற்சாகமுமே மேலும் மேலும் இங்கு பகிர தூண்டுகிறது...
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Tue 25 Mar 2014 - 19:17

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:தொடருங்கள் பர்ஹாத்
உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு ரெம்ப மகிழ்ச்சியாகவும்  பெருமையாகவும் இருக்கிறதுப்பா! அப்பாவைபோல் இலக்கியரசனையில்  ஈடுபாட்டோடு இருக்கின்றீர்கள். கூடவே கணினி  அறிவும் சேர்ந்து  இருப்பது மிகபெரிய வரம் தம்பி.  

அருமையான எதிர்காலம் அமைய அக்காவின் மனமார்ந்த வாழ்த்துகள் பர்ஹாத்!

நீங்கள் தரும் பாராட்டும் உற்சாகமுமே மேலும் மேலும் இங்கு பகிர தூண்டுகிறது...
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்

அப்படியாப்பா! ரெம்ப சந்தோஷம்,  தொடருங்கள்.


Last edited by Nisha on Wed 26 Mar 2014 - 0:38; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by rammalar Tue 25 Mar 2014 - 22:18

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
--

பழமொழிகளும் அதன் விளக்கமும் 396287_10150622200323835_1995138553_n

-
--
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Wed 26 Mar 2014 - 0:54

rammalar wrote:மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
--

பழமொழிகளும் அதன் விளக்கமும் 396287_10150622200323835_1995138553_n

-
--
-

திரு மூலரின் திருமந்திரம் பத்தாம் திருமறையின் எட்டாம் தந்திரம் பராவத்தை  எனும் தலைப்பில் எழுதப்பட்ட இப்பதிகத்திற்கும்  பழமொழிகளின் அதன் விளக்கங்களும் திரிக்கும் என்ன சம்பந்தம் என்று அறிய விரும்புகிறேனையா!.
 
இந்த பதிவிற்கான விளக்கம் ..

எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியதாக  சுருக்கமாக. நான் விளக்குகிறேன்!

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை


மரத்தினை கொண்டு சிற்பி ஒரு யானை செய்தானாம்! அந்த சிற்பியின் கைவண்ணத்தால் யானை தந்துருபமாக உருவாகி அது மரத்தால் செய்யபட்டது என்பதையே மறைத்து  அது மரமலல் யானை எனும் தோற்றத்தை தந்ததாம்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே


 இந்த பிரபஞ்சத்தில்  மீதான  ஆசைகள்  கடவுளால் தான் அது உருவானது இயங்குகிறது என்பதை மறைத்து வைப்பதனால்  நம் மனதில் இந்த உலகின் பற்றினால் இறைவனால் எல்லாமியங்குகிறது  என்பதே மறைந்து போகிறதாம்.

நாம் அப்படி இருக்ககூடாது . இந்த உலகம் நாம் நினைக்கும் படி இராது.. உலகமோ கடவுளோ வேறு வேறில்லை  எனும் ஞானம் நம்மை விட்டு போககூடாது  என்பதற்காக்  சொல்கிறது.

இன்னும் விரிவாக படிக்க  http://www.kamakoti.org/tamil/part1kural5.htm இங்கே சென்று பாருங்கள்

என் கேள்வி

இந்த பதிகத்தை இங்கே இட காரணம் என்ன?


Last edited by Nisha on Wed 26 Mar 2014 - 4:59; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 4:34

அருமையான விளக்கங்கள்...மிக அருமை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 11:41

rammalar wrote:மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
--

Spoiler:

-
--
-
இது பழமொழியா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 11:49

"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" .

உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 11:50

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும் .
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 11:59

"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 12:08

பழமொழிகளும் அதன் விளக்கமும் 22j69h
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Nisha Wed 26 Mar 2014 - 12:58

ஆஹா!

என்னப்பா இப்படி அசத்திட்டிருக்கிங்க! இதெல்லாம்தேடி  படித்து அறிந்திருக்கிங்களா!  நானே உங்களை ஏதோவிளையாட்டு பிள்ளைன்னு  நினைச்சிட்டேனோ.. என் நினைப்புத்தான்  பொழைப்பை கெடுக்குதுன்னு அன்றைக்கு நீங்க சொன்னது சரிதான் போல!

சபாஷ்! பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் பர்ஹாத்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழமொழிகளும் அதன் விளக்கமும் Empty Re: பழமொழிகளும் அதன் விளக்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum