Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
அள்ள குறையல என் மனதின் குழப்பம்-கவலை
ஆசை கொள்ள உணர்வு மாறனும்-துக்கம்
இனிய இசை மாலை நேர தியானம்-இன்பம்
ஈகைதான் என் தமிழனுக்கு-மகிழ்ச்சி
உன்னை காண நான் சாவேன்-அன்பு
ஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை
என்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..
ஏன் என்ற கேள் ! உயர்வாய்-வளர்ச்சி
ஐயம் போக்க என் நண்பர்கள்-பாசம்
ஒன்றாக வாழ்வோம் வையகத்தில்-உயர்வு
ஓர் உலகம் என்பதை என் சிந்தனை-சிறப்பு
ஓளவைதந்த வாழவை என்று வாழ்வோம்-அறிவு
அஃதே என் விருப்பம்-சேனையின் நண்பர்கள்..
ஆசை கொள்ள உணர்வு மாறனும்-துக்கம்
இனிய இசை மாலை நேர தியானம்-இன்பம்
ஈகைதான் என் தமிழனுக்கு-மகிழ்ச்சி
உன்னை காண நான் சாவேன்-அன்பு
ஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை
என்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..
ஏன் என்ற கேள் ! உயர்வாய்-வளர்ச்சி
ஐயம் போக்க என் நண்பர்கள்-பாசம்
ஒன்றாக வாழ்வோம் வையகத்தில்-உயர்வு
ஓர் உலகம் என்பதை என் சிந்தனை-சிறப்பு
ஓளவைதந்த வாழவை என்று வாழ்வோம்-அறிவு
அஃதே என் விருப்பம்-சேனையின் நண்பர்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
உன்னை காண நான் சாவேன்-அன்பு
ஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை
என்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..
ஏன் என்ற கேள் ! உயர்வாய்-வளர்ச்சி
-- உயிர் எழுத்தில் ஒலிக்கும் பெயர்களும் அவ்வெழுத்துகளினல் தொடங்கும் கவிதைகளும் சிறப்புக்குரியதாக இருக்கும்...
கவிதை மொழியில் இன்னும் இறுக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
ஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை
என்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..
ஏன் என்ற கேள் ! உயர்வாய்-வளர்ச்சி
-- உயிர் எழுத்தில் ஒலிக்கும் பெயர்களும் அவ்வெழுத்துகளினல் தொடங்கும் கவிதைகளும் சிறப்புக்குரியதாக இருக்கும்...
கவிதை மொழியில் இன்னும் இறுக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
நன்றி உங்கள் கருத்துக்கு..நானும் இன்னும் கவி வடிவில் எழுதுகிறேன்..கவியருவி ம. ரமேஷ் wrote:உன்னை காண நான் சாவேன்-அன்பு
ஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை
என்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..
ஏன் என்ற கேள் ! உயர்வாய்-வளர்ச்சி
-- உயிர் எழுத்தில் ஒலிக்கும் பெயர்களும் அவ்வெழுத்துகளினல் தொடங்கும் கவிதைகளும் சிறப்புக்குரியதாக இருக்கும்...
கவிதை மொழியில் இன்னும் இறுக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...
பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...
மற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...
அதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.
சரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்?
பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...
மற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...
அதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.
சரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
அப்படியா...rammalar wrote:ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா..ஒவ்வொன்றாக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
நான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.rammalar wrote:ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
மற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:நான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.rammalar wrote:ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
மற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கால வரிசைப்படி ஆறு ஒளவையார்
என்கிறது விக்கி...
-
என்கிறது விக்கி...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...
பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...
மற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...
அதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.
சரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்?
இலக்கியங்கள் பகுதியில் இதை குறித்து ஒரு திரி தொடங்கி தாங்கள் அறிந்ததை எமக்கும் கற்பியுங்கள் கவியருவி சார்!
சேனையின் மேன்மை சிறக்கவும், எங்கள் அறிவு பெருகவும் கூடுமானால் உங்களை போன்ற கற்றோர் முன் நாம் கல்லாதோர்தான்!.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
தனி திரி தொடங்கி இன்னும் அறிய தாருங்கள்..கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...
பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...
மற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...
அதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.
சரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:நான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.rammalar wrote:ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...
-
இவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..?!
மற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.
ஆம்,ஔவையை பாட்டியாக்கிய பெருமை சினிமாவைச்சேரும்!
ஔவை எனும் பெயரே ஆண்பால் , பெண்பால் இருபாலாருக்கும் பொருந்தும் ஒரு பெயரெனவும் படித்த நினைவு ரமேஷ் சார். எனக்குள் இதை ஆராய்ந்தறியும் ஆர்வமுண்டு. ஆனால் இங்கிருந்து கொண்டு என்ன செய்வது!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
Nisha wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...
பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...
மற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...
அதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.
சரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்?
இலக்கியங்கள் பகுதியில் இதை குறித்து ஒரு திரி தொடங்கி தாங்கள் அறிந்ததை எமக்கும் கற்பியுங்கள் கவியருவி சார்!
சேனையின் மேன்மை சிறக்கவும், எங்கள் அறிவு பெருகவும் கூடுமானால் உங்களை போன்ற கற்றோர் முன் நாம் கல்லாதோர்தான்!.
இலக்கியங்கள்.
இங்கே சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை குறித்து புதிய திரி தொடங்கலாம் ஐயா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
நிச்சயம் செய்கிறேன்...
கற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...
மேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன? இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...
எனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.
மகிழ்ச்சி உறவுகளே!
கற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...
மேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன? இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...
எனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.
மகிழ்ச்சி உறவுகளே!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:நிச்சயம் செய்கிறேன்...
கற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...
மேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன? இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...
எனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.
மகிழ்ச்சி உறவுகளே!
தயக்கம் வேண்டாம் சார்!
தொடங்குங்கள்.. நாங்கள் கிளாஸ் ஒழுங்கா அட்டெண்ட் செய்கிறோம். அப்பப்ப நாங்கள் எழுதும் கவிதைகளை குட்டிதட்டிகெட்டியாக்காவிட்டால் சீரும் தளையும் எப்படி சீர்ப்படும்.
அதனால் ஆர்வமுள்ளோர் ஒருவரேன் உளெரெனினும் நீங்கள் தொடலாம்.
நான், சம்ஸ், பானு, அச்சலா, பர்ஹாத் என ரெடியாகவே இருக்கிறோம்.
ஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது. )*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
ஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது.
- என்னால் சில தளங்களில் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல் என்று நவீன கவிதை வடிவங்களை கற்று செம்மையாகக் கவிதை எழுதுவோர் பலர்...
இங்கும் சிலர் இவ்வகைக் கவிதைகளைக் கற்று கவிஞரானால் எனக்குத்தானே பெருமை.
கற்று என்னை விடவும் சிறப்பாகக் கவிதை வடிவங்களை எழுதுவோர் உள்ளனர். வளர்ந்தால் - வளர்த்துவிட்ட மகிழ்ச்சி கிடைக்குமல்லவா...
இலக்கியங்கள் அல்லது சொந்தக் கவிதைகள் பகுதியில்,
நீங்களும் கவிஞர்தான் என்ற பகுதியை ஒதுக்கித் தாருங்களேன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல், குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை கற்பிக்க வசதியாக இருக்கும்
- என்னால் சில தளங்களில் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல் என்று நவீன கவிதை வடிவங்களை கற்று செம்மையாகக் கவிதை எழுதுவோர் பலர்...
இங்கும் சிலர் இவ்வகைக் கவிதைகளைக் கற்று கவிஞரானால் எனக்குத்தானே பெருமை.
கற்று என்னை விடவும் சிறப்பாகக் கவிதை வடிவங்களை எழுதுவோர் உள்ளனர். வளர்ந்தால் - வளர்த்துவிட்ட மகிழ்ச்சி கிடைக்குமல்லவா...
இலக்கியங்கள் அல்லது சொந்தக் கவிதைகள் பகுதியில்,
நீங்களும் கவிஞர்தான் என்ற பகுதியை ஒதுக்கித் தாருங்களேன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல், குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை கற்பிக்க வசதியாக இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது.
- என்னால் சில தளங்களில் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல் என்று நவீன கவிதை வடிவங்களை கற்று செம்மையாகக் கவிதை எழுதுவோர் பலர்...
இங்கும் சிலர் இவ்வகைக் கவிதைகளைக் கற்று கவிஞரானால் எனக்குத்தானே பெருமை.
கற்று என்னை விடவும் சிறப்பாகக் கவிதை வடிவங்களை எழுதுவோர் உள்ளனர். வளர்ந்தால் - வளர்த்துவிட்ட மகிழ்ச்சி கிடைக்குமல்லவா...
இலக்கியங்கள் அல்லது சொந்தக் கவிதைகள் பகுதியில்,
நீங்களும் கவிஞர்தான் என்ற பகுதியை ஒதுக்கித் தாருங்களேன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல், குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை கற்பிக்க வசதியாக இருக்கும்
இலக்கியங்கள் பகுதியில் ஆரம்பிக்கலாம்!
கவியருவி ரமேஷ்- ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ,கஸல்,குறட்கூசீர்க்கூஎழுதலாம்!நீங்களும் கவிஞர்தான்!!
இந்த திரியில் ஆரம்பியுங்கள். திரியின் வரவேற்பினை கவனித்து தனிப்பகுதியகை தருகிறோம் ரமேஷ் சார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
மகிழ்ச்சி... இன்றைய பொழுதே ஆரம்பித்துவிடுகிறேன்...
முன்னால் இருக்கும் கவியருவி ரமேஷ் என்பதை எழுத்துவிடுங்களேன்.
முன்னால் இருக்கும் கவியருவி ரமேஷ் என்பதை எழுத்துவிடுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
சொல்லுமுன்னாலே எடுத்து பின்னால் கோத்து விட்டேன் சார். தலைப்பு சரியா என சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
ஒரு தாழ்மையான கருத்து... ஒவ்வொரு கவிதை வகைமைக்கும் தனித்தனியாக இருந்தால் வசதியாக இருக்கும். அதாவது நான் இலக்கியங்கள் பகுதியில் தாங்கள் தந்திருக்கும் திரியினுள் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தி இந்த வகைமையை தனித் தனித் திரிகளாக்கிக் கொள்கிறேன்...
தற்போது ஹைக்கூ பதிந்துள்ளேன். உடனே சென்ரியூ, லிமரைக்கூ வையும் கற்பிக்கிறேன்...
என்னோடு சேர்ந்து ந.க. துறைவன் அவர்களும் இந்தத் திரிகளை வழிநடத்திச் செல்வார். நான் அவரிடம் பேசுகிறேன்.
இனி கவிஞர்களால் சேனை எட்டுத் திக்கும் நடமாடட்டும்...
தற்போது ஹைக்கூ பதிந்துள்ளேன். உடனே சென்ரியூ, லிமரைக்கூ வையும் கற்பிக்கிறேன்...
என்னோடு சேர்ந்து ந.க. துறைவன் அவர்களும் இந்தத் திரிகளை வழிநடத்திச் செல்வார். நான் அவரிடம் பேசுகிறேன்.
இனி கவிஞர்களால் சேனை எட்டுத் திக்கும் நடமாடட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
தனிப்பகுதி திறக்கப்பட்டது சார்.
நீங்களும் கவிஞர்தான்! இங்கே சென்று பாருங்கள்
நீங்களும் கவிஞர்தான்! இங்கே சென்று பாருங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
!_Nisha wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:நிச்சயம் செய்கிறேன்...
கற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...
மேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன? இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...
எனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.
மகிழ்ச்சி உறவுகளே!
தயக்கம் வேண்டாம் சார்!
தொடங்குங்கள்.. நாங்கள் கிளாஸ் ஒழுங்கா அட்டெண்ட் செய்கிறோம். அப்பப்ப நாங்கள் எழுதும் கவிதைகளை குட்டிதட்டிகெட்டியாக்காவிட்டால் சீரும் தளையும் எப்படி சீர்ப்படும்.
அதனால் ஆர்வமுள்ளோர் ஒருவரேன் உளெரெனினும் நீங்கள் தொடலாம்.
நான், சம்ஸ், பானு, அச்சலா, பர்ஹாத் என ரெடியாகவே இருக்கிறோம்.
ஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது. )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
Nisha wrote:தனிப்பகுதி திறக்கப்பட்டது சார்.
நீங்களும் கவிஞர்தான்! இங்கே சென்று பாருங்கள்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
ஆ... மகிழ்ச்சி... கேட்டதும் கொடுத்தும் மாற்றியும் தந்து சிறப்பித்துவிட்டீர்கள்...
இனி படைப்பாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
கவிதைகள் செழுமையாகட்டும்... பெருகட்டும்
இனி படைப்பாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
கவிதைகள் செழுமையாகட்டும்... பெருகட்டும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆ... மகிழ்ச்சி... கேட்டதும் கொடுத்தும் மாற்றியும் தந்து சிறப்பித்துவிட்டீர்கள்...
இனி படைப்பாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
கவிதைகள் செழுமையாகட்டும்... பெருகட்டும்
சம்ஸிடம் சொல்லுங்கள் ரமேஷ் சார்! இதில் என்பங்கு ஏதுமில்லை.அவர்தான் அமைதியாய் கவனித்து செய்திட்டிருக்கார்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்.
» பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
» புதிய ஓட்டம் : கவிஞர் பி.மதியழகன்
» புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் தான் எ
» கிறுக்கல்கள்…!!
» பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
» புதிய ஓட்டம் : கவிஞர் பி.மதியழகன்
» புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் தான் எ
» கிறுக்கல்கள்…!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|