Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
சிந்தனை சிகிச்சை
இந்த சிந்தனை சிகிச்சை என்ற அருமையான தத்துவங்கள் நண்பர் " ராஜேந்திரன் " அவர்கள்
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றி
இந்த சிந்தனை சிகிச்சை என்ற அருமையான தத்துவங்கள் நண்பர் " ராஜேந்திரன் " அவர்கள்
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றி
மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும். மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும்.
மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி.
நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள்.
அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட, அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை.
திறமையை
காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள்நன்மைக்கு
நன்றி ;ராஜேந்திரன்
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றி
இந்த சிந்தனை சிகிச்சை என்ற அருமையான தத்துவங்கள் நண்பர் " ராஜேந்திரன் " அவர்கள்
தமிழ் தோட்டம் கருத்து களம் தளத்தில் பதிந்தவை
அவற்றை இங்கு பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றி
மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும். மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும்.
மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி.
நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள்.
அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட, அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை.
திறமையை
காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள்நன்மைக்கு
நன்றி ;ராஜேந்திரன்
Re: சிந்தனை சிகிச்சை
தாய்கள் மற்றும் தந்தைகள்
குடும்ப கட்டுப்பாடு வேண்டும். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் மக்களிடம் விரும்புகிறது.
மக்கள் எள்ளுனா எண்ணையா நிற்கிறது போல் அரசின் விருப்பத்திற்கு அதிக ஈடுபாடோடு மக்கள் இருப்பார்களா?
என்ன?
ஒருவர் நான்கு கணவரோ, நான்கு மனைவியோ என்று ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோடு
வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு ஒரு வாரிசோ, இரண்டு வாரிசோ என்று
பெற்றுக்கொண்டு மக்கள் நெருக்கதை குறைக்க வழி கண்டார்களானால் அது
விபச்சாரமா? சுபச்சாரமா?
ஒருத்தருக்கு ஒருத்தர் என்று ஒரு கணவனோ, ஒரு மனைவியோ உள்ளவர்கள் 10 , 16
என்று மக்கள் நெருக்கத்திற்கு காரணமாக வாரிசு பெற்றுக்கொண்டால் அது விபச்சாரமா? சுபச்சாரமா?
நன்றி ;ராஜேந்திரன்
குடும்ப கட்டுப்பாடு வேண்டும். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் மக்களிடம் விரும்புகிறது.
மக்கள் எள்ளுனா எண்ணையா நிற்கிறது போல் அரசின் விருப்பத்திற்கு அதிக ஈடுபாடோடு மக்கள் இருப்பார்களா?
என்ன?
ஒருவர் நான்கு கணவரோ, நான்கு மனைவியோ என்று ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோடு
வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு ஒரு வாரிசோ, இரண்டு வாரிசோ என்று
பெற்றுக்கொண்டு மக்கள் நெருக்கதை குறைக்க வழி கண்டார்களானால் அது
விபச்சாரமா? சுபச்சாரமா?
ஒருத்தருக்கு ஒருத்தர் என்று ஒரு கணவனோ, ஒரு மனைவியோ உள்ளவர்கள் 10 , 16
என்று மக்கள் நெருக்கத்திற்கு காரணமாக வாரிசு பெற்றுக்கொண்டால் அது விபச்சாரமா? சுபச்சாரமா?
நன்றி ;ராஜேந்திரன்
Re: சிந்தனை சிகிச்சை
நல்ல குணங்களின் திருமணம் - அன்பே இறைவன், அன்பே சிவன், ஏக இறைவன் அன்பானவர்.
இத்தகைய அன்பு திருமணத்திற்கு. ஆண் பெண்கள் வேண்டும்.
இறைவனுக்கு பல மனைவி ஆம். பரிசுத்த மணவாளனுக்கு பல மணவாட்டி.
கடுமையான குணமான கோபம் என்ற
ஆணுக்கு பல மனைவியாக இரக்கம் என்ற மண பெண்ணும், தயவு என்ற மண பெண்ணும்,
நீடிய பொறுமை என்ற மண பெண்ணும் என்று பல நற்குணங்களாகிய பல பெண்கள் கோபம்
என்ற ஆணுக்கு நல்ல அற துணைவிகளான பல மனைவிகள் உண்டு. தவறு நிகழுமானால் அதை
சரி செய்ய அக்கறை, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் கூடிய பொறுப்புள்ள நல்ல
கோபம் சேர்ந்து சரியானதை நிகழுத்தும்படி செயல்படும். அந்த கோபம் தணிந்து
அமைதியையும், சமாதானத்தியும், மகிழ்ச்சியையும் பெருகச்செய்யும்.
ஒழுங்கு குன்றிய சமுதாயத்தை
ஒழுங்கு படுத்த பொறுப்பும், இரக்கமும், கவனிப்போடு கூடிய நல்ல
கோபம்கொண்டவர்களாக சிவன், முருகன், முகமது நபி, இயேசு, அம்பேத்கார்,
காந்தி, புத்தர், சீனிவாச ராமனுஜன், தாமஸ் ஆல்வாய் எடிசன், அகத்தியர் போன்ற
பலர் பங்களித்தனர்.
நன்றி ;ராஜேந்திரன்
இத்தகைய அன்பு திருமணத்திற்கு. ஆண் பெண்கள் வேண்டும்.
இறைவனுக்கு பல மனைவி ஆம். பரிசுத்த மணவாளனுக்கு பல மணவாட்டி.
கடுமையான குணமான கோபம் என்ற
ஆணுக்கு பல மனைவியாக இரக்கம் என்ற மண பெண்ணும், தயவு என்ற மண பெண்ணும்,
நீடிய பொறுமை என்ற மண பெண்ணும் என்று பல நற்குணங்களாகிய பல பெண்கள் கோபம்
என்ற ஆணுக்கு நல்ல அற துணைவிகளான பல மனைவிகள் உண்டு. தவறு நிகழுமானால் அதை
சரி செய்ய அக்கறை, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் கூடிய பொறுப்புள்ள நல்ல
கோபம் சேர்ந்து சரியானதை நிகழுத்தும்படி செயல்படும். அந்த கோபம் தணிந்து
அமைதியையும், சமாதானத்தியும், மகிழ்ச்சியையும் பெருகச்செய்யும்.
ஒழுங்கு குன்றிய சமுதாயத்தை
ஒழுங்கு படுத்த பொறுப்பும், இரக்கமும், கவனிப்போடு கூடிய நல்ல
கோபம்கொண்டவர்களாக சிவன், முருகன், முகமது நபி, இயேசு, அம்பேத்கார்,
காந்தி, புத்தர், சீனிவாச ராமனுஜன், தாமஸ் ஆல்வாய் எடிசன், அகத்தியர் போன்ற
பலர் பங்களித்தனர்.
நன்றி ;ராஜேந்திரன்
Re: சிந்தனை சிகிச்சை
சொத்து வாரிசு, அரசியல் வாரிசு,
இசை வாரிசு, ஆன்மீக வாரிசு என்பதன் பின்னணி என்ன? இந்த வாரிசுகள் யாருக்கு
பிறந்தவர்கள்? எப்படி பிறந்தவர்கள்? எப்படி வாரிசு.
இறைவனை தாய், தந்தை, மகன், மகள்,
தாத்தா, சகோதரன், சகோதரி, மனைவி, கணவன் என்றால் எப்படி
கொச்சைப்படுத்தப்படுகிறது? வாரிசு என்றால் எந்தவகையில் உறவு?
நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்றார்
ஒரு மேதை. பிறருக்கு என்ன செய்தாய்? அதை எனக்கே செய்தீர்கள்? பிற
மதங்கள் எனக்கு என்ன நன்மை செய்தது என்பதைவிட பிற மதங்களுக்கு நீ எந்த
நன்மை செய்தாய்?
இறைவனே உமது நாமத்தால் என்னென்ன
செய்தோம் என்கிறாயே? உனது நாமம் நிலுவையில் உள்ளதா? உனது நாமமான உன்
முயற்சி, உன் செயல்பாடு பிறருக்கு செய்வதில் நிலுவையில் உள்ளதா?
அப்படியென்றால் நீ லாபம் அடைந்தாயா? இல்லை உன் இறைவன் லாபம் அடைந்தாரா?
பிறர் லாபம் அடைந்தனரா?
நீ லாபம் அடையவில்லை எனில் உனக்கு உன் இறைவனும், பிறரும் கடன் பட்டு உள்ளனர்? அவர்கள் உனக்கு லாபம் தரவேண்டியுள்ளது.
குழந்தையானது நன்கு பேசுவதற்கு கடனாளியாக உள்ளது. ஆனால் புரிந்து கொள்வதில் லாபம் அடையும் பொழுது பேசுகிறது.
நீ இன்னும் கடனாளியா? எபொழுது லாபம் அடைவாய். நீ இன்னும் அன்புக்கு கடனாளியா? எப்பொழுது அன்பு லாபம் அடையும்.
எதுவரை குழந்தையாய் இருப்பாய் பேசப்படாமல்
நன்றி ;ராஜேந்திரன்
இசை வாரிசு, ஆன்மீக வாரிசு என்பதன் பின்னணி என்ன? இந்த வாரிசுகள் யாருக்கு
பிறந்தவர்கள்? எப்படி பிறந்தவர்கள்? எப்படி வாரிசு.
இறைவனை தாய், தந்தை, மகன், மகள்,
தாத்தா, சகோதரன், சகோதரி, மனைவி, கணவன் என்றால் எப்படி
கொச்சைப்படுத்தப்படுகிறது? வாரிசு என்றால் எந்தவகையில் உறவு?
நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்றார்
ஒரு மேதை. பிறருக்கு என்ன செய்தாய்? அதை எனக்கே செய்தீர்கள்? பிற
மதங்கள் எனக்கு என்ன நன்மை செய்தது என்பதைவிட பிற மதங்களுக்கு நீ எந்த
நன்மை செய்தாய்?
இறைவனே உமது நாமத்தால் என்னென்ன
செய்தோம் என்கிறாயே? உனது நாமம் நிலுவையில் உள்ளதா? உனது நாமமான உன்
முயற்சி, உன் செயல்பாடு பிறருக்கு செய்வதில் நிலுவையில் உள்ளதா?
அப்படியென்றால் நீ லாபம் அடைந்தாயா? இல்லை உன் இறைவன் லாபம் அடைந்தாரா?
பிறர் லாபம் அடைந்தனரா?
நீ லாபம் அடையவில்லை எனில் உனக்கு உன் இறைவனும், பிறரும் கடன் பட்டு உள்ளனர்? அவர்கள் உனக்கு லாபம் தரவேண்டியுள்ளது.
குழந்தையானது நன்கு பேசுவதற்கு கடனாளியாக உள்ளது. ஆனால் புரிந்து கொள்வதில் லாபம் அடையும் பொழுது பேசுகிறது.
நீ இன்னும் கடனாளியா? எபொழுது லாபம் அடைவாய். நீ இன்னும் அன்புக்கு கடனாளியா? எப்பொழுது அன்பு லாபம் அடையும்.
எதுவரை குழந்தையாய் இருப்பாய் பேசப்படாமல்
நன்றி ;ராஜேந்திரன்
Re: சிந்தனை சிகிச்சை
என் கனிவான வணக்கங்கள்
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை
சுமந்தார் என்றும், முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும்
உள்ளதே. தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர். விஞ்ஞானிகள் நல்ல
கண்டுபிடிப்பை சுமந்தனர். இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை
என்னவென்றால்.
மனதிற்கென்று அன்பின் பாடுகள் தான். அவற்றில் சில என்னன்னா. இடர்(பாடு), செயல்(பாடு), உடன்(பாடு) தீமை என்பது இடர்பாடு, நல்ல செயல்பாடுஎன்பது தீமையின் மரணம். உடன்பாடு என்பது தீமை நன்மையாக உயிர் பெறுதல் உதாரணத்திக்கு கழிவு என்பது இடர்பாடு, எருவாகுதல் நல்லசெயல்பாடு தாவரம் செழிபடைதல் உடன்பாடு
நன்றி ;ராஜேந்திரன்
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை
சுமந்தார் என்றும், முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும்
உள்ளதே. தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர். விஞ்ஞானிகள் நல்ல
கண்டுபிடிப்பை சுமந்தனர். இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை
என்னவென்றால்.
மனதிற்கென்று அன்பின் பாடுகள் தான். அவற்றில் சில என்னன்னா. இடர்(பாடு), செயல்(பாடு), உடன்(பாடு) தீமை என்பது இடர்பாடு, நல்ல செயல்பாடுஎன்பது தீமையின் மரணம். உடன்பாடு என்பது தீமை நன்மையாக உயிர் பெறுதல் உதாரணத்திக்கு கழிவு என்பது இடர்பாடு, எருவாகுதல் நல்லசெயல்பாடு தாவரம் செழிபடைதல் உடன்பாடு
நன்றி ;ராஜேந்திரன்
Similar topics
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» சில சிந்தனை
» சிந்தனை think????
» தினம் ஒரு சிந்தனை
» ஒரு சிந்தனை கவிதை
» சில சிந்தனை
» சிந்தனை think????
» தினம் ஒரு சிந்தனை
» ஒரு சிந்தனை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|