Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
நீயே என் காதல் கவிதை
4 posters
Page 1 of 1
நீயே என் காதல் கவிதை
நானும் நீயும் புதைத்து ..
விட்டோம் காதல் விதை ...
அதற்கு
கண்ணீர்தான் தண்ணீர்
நினைவுகள் தான் பசளை ...
கனவுகள் தான் காற்று ...!!!
காதல் விதை
துளிர் அரும்பி ...
மரமாகி ...
விருச்சமாக ....
மாறப்போகிறது நான்
உனக்கு ....
எழுதும் கவிதையால் ....
தொடர்ந்து வாசித்துக்கொள் ....
என் உயிரே ...
கவிதை நாயகியே
விட்டோம் காதல் விதை ...
அதற்கு
கண்ணீர்தான் தண்ணீர்
நினைவுகள் தான் பசளை ...
கனவுகள் தான் காற்று ...!!!
காதல் விதை
துளிர் அரும்பி ...
மரமாகி ...
விருச்சமாக ....
மாறப்போகிறது நான்
உனக்கு ....
எழுதும் கவிதையால் ....
தொடர்ந்து வாசித்துக்கொள் ....
என் உயிரே ...
கவிதை நாயகியே
Re: நீயே என் காதல் கவிதை
நீயே என் காதல் கவிதை 02
-----------------------------------------
பூமியில்
பார்த்த அனைத்து
பொருட்களும் உன்
நினைவோடு பார்த்தேன்
அனைத்தும் அழகோ
அழகு ....!!!
சற்று தலை நிமிர்ந்து ....!!!
உன்னை நினைத்து ...
பார்த்தேன் வானத்தில் ...
வெண் முகில்...
தேவதையாய் - நீ ...
கண் சிமிட்டுகிறாய் ..
உன்னிடம் வரசொல்லி ...
நட்சத்திரமாய் ...!!!
பறந்து ..
திரியும் பறவையிடம் ...
உதவிகேட்டேன் என்னை ...
உன்னிடம் கொண்டு ...
சேர்க்கும் படி ...
அவை காதலை ....
லஞ்சமாக கேட்கின்றனவே ....???
-----------------------------------------
பூமியில்
பார்த்த அனைத்து
பொருட்களும் உன்
நினைவோடு பார்த்தேன்
அனைத்தும் அழகோ
அழகு ....!!!
சற்று தலை நிமிர்ந்து ....!!!
உன்னை நினைத்து ...
பார்த்தேன் வானத்தில் ...
வெண் முகில்...
தேவதையாய் - நீ ...
கண் சிமிட்டுகிறாய் ..
உன்னிடம் வரசொல்லி ...
நட்சத்திரமாய் ...!!!
பறந்து ..
திரியும் பறவையிடம் ...
உதவிகேட்டேன் என்னை ...
உன்னிடம் கொண்டு ...
சேர்க்கும் படி ...
அவை காதலை ....
லஞ்சமாக கேட்கின்றனவே ....???
Re: நீயே என் காதல் கவிதை
அரிய வரிகள்....ஆயிரம் அர்த்தங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீயே என் காதல் கவிதை
கண்ணம் சிவந்தது
ஏன் என்று கேட்டேன்..
நீ என் மேல்
கொண்ட காதலை
மின்மினி பூச்சியின்
ஒளியால்
அவ்வாறு உள்ளது
என்று அறிந்தேன்;
அஃது என் காதல்
நிறைவேற எனக்கு
உதவிய கூற்று
உண்மை...
மாடிக்கு சென்றேன்
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு
என் பைங்கிளியின்
கானம் கேட்க
ஊறு வேண்டாம்..
என்றேன்..
ஏன் என்று கேட்டேன்..
நீ என் மேல்
கொண்ட காதலை
மின்மினி பூச்சியின்
ஒளியால்
அவ்வாறு உள்ளது
என்று அறிந்தேன்;
அஃது என் காதல்
நிறைவேற எனக்கு
உதவிய கூற்று
உண்மை...
மாடிக்கு சென்றேன்
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு
என் பைங்கிளியின்
கானம் கேட்க
ஊறு வேண்டாம்..
என்றேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீயே என் காதல் கவிதை
மாடிக்கு சென்றேன்
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு
என் பைங்கிளியின்
கானம் கேட்க
ஊறு வேண்டாம்..
என்றேன்..
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு
என் பைங்கிளியின்
கானம் கேட்க
ஊறு வேண்டாம்..
என்றேன்..
Re: நீயே என் காதல் கவிதை
நீ வாரி இழுத்துவரும்...
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!
நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது
கவிதை வரிகள்
*
*
நீயே என் காதல் கவிதை
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!
நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது
கவிதை வரிகள்
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
க-ண்ணசைவில் கவிதை புத்தகம் ..
வி-ழி திரையில் உன் புகைப்படம் ...
ய-ன்னலோரம் நின்று நீ என்னை தேட ...
ர-ணகணமாகிறது என் இதயம் ....
சி-ன்னவரிகள் கவிதையாய் பிறக்கிறது ...
*
*
உன் பெயரே கவியாக இருப்பதால்
நீயே என் காதல் கவிதை...!!!
வி-ழி திரையில் உன் புகைப்படம் ...
ய-ன்னலோரம் நின்று நீ என்னை தேட ...
ர-ணகணமாகிறது என் இதயம் ....
சி-ன்னவரிகள் கவிதையாய் பிறக்கிறது ...
*
*
உன் பெயரே கவியாக இருப்பதால்
நீயே என் காதல் கவிதை...!!!
Re: நீயே என் காதல் கவிதை
உங்கள் காதல் அற்புதம் அத்தனையும் ரசனைக்குரியது வாழ்த்துகள்கே.இனியவன் wrote:நீ வாரி இழுத்துவரும்...
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!
நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது
கவிதை வரிகள்
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
நன்றி நன்றி நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:உங்கள் காதல் அற்புதம் அத்தனையும் ரசனைக்குரியது வாழ்த்துகள்கே.இனியவன் wrote:நீ வாரி இழுத்துவரும்...
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!
நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது
கவிதை வரிகள்
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
உன்
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள்
எழுதுகிறேன் ...!!!
நீ
தாவணியை
சரிசெய்யும் போது
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!
நீ
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள்
எழுதுகிறேன் ...!!!
நீ
தாவணியை
சரிசெய்யும் போது
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!
நீ
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
உன்
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள்
எழுதுகிறேன் ...!!!
நீ
தாவணியை
சரிசெய்யும் போது
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!
நீ
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள்
எழுதுகிறேன் ...!!!
நீ
தாவணியை
சரிசெய்யும் போது
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!
நீ
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
பூ
மலரும் போது அழகில்லை
நீ அதற்கு அருகில் வரும்
போதுதான் அழகு பெறுகிறது ...!!!
மலையில் இருந்து
வரும் அருவியால் அழகில்லை
நீ அதற்கு அருகில் செல்வதால்
அழகு பெறுகிறது ....!!!
*
*
நீயே என் காதல் கவிதை
மலரும் போது அழகில்லை
நீ அதற்கு அருகில் வரும்
போதுதான் அழகு பெறுகிறது ...!!!
மலையில் இருந்து
வரும் அருவியால் அழகில்லை
நீ அதற்கு அருகில் செல்வதால்
அழகு பெறுகிறது ....!!!
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
நீ
சிரிக்கும் சிரிப்பு ...
முத்துப்போல் இருக்கிறதோ ...
இல்லையோ - உன் சிரிப்பு ...
என் இதயத்தில் பதிந்து ...
காதல்
முத்தாய் வந்து விட்டது ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
சிரிக்கும் சிரிப்பு ...
முத்துப்போல் இருக்கிறதோ ...
இல்லையோ - உன் சிரிப்பு ...
என் இதயத்தில் பதிந்து ...
காதல்
முத்தாய் வந்து விட்டது ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
எப்படியடி
இத்தனை கூட்டத்தில்
இத்தனைபேருக்கு
மத்தியில் என்னை மட்டும்
பார்க்கும் பார்வையை
கற்றுக்கொண்டாய் ...?
எந்த ஊடுருவல் கதிரும்
நிகராகாது உன் பார்வை
ஊடுருவலுக்கு ...!!!
+
நீயே என் காதல் கவிதை
இத்தனை கூட்டத்தில்
இத்தனைபேருக்கு
மத்தியில் என்னை மட்டும்
பார்க்கும் பார்வையை
கற்றுக்கொண்டாய் ...?
எந்த ஊடுருவல் கதிரும்
நிகராகாது உன் பார்வை
ஊடுருவலுக்கு ...!!!
+
நீயே என் காதல் கவிதை
Re: நீயே என் காதல் கவிதை
நல்ல வேலை என்னை
பிடிக்க வில்லை என்று
சொல்லவில்லை ....!!!
உனக்கு
காதல் பிடிக்க வில்லை
என்றுதான் சொன்னாய்
அப்போ நான் காதலிக்க
தகுதியானவன் ....!!!
அந்த பருவத்தை தந்தவள்
நீ ....!!!
+
நீயே என் காதல் கவிதை
பிடிக்க வில்லை என்று
சொல்லவில்லை ....!!!
உனக்கு
காதல் பிடிக்க வில்லை
என்றுதான் சொன்னாய்
அப்போ நான் காதலிக்க
தகுதியானவன் ....!!!
அந்த பருவத்தை தந்தவள்
நீ ....!!!
+
நீயே என் காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|