சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விக்ரமாதித்யன் கவிதைகள். Khan11

விக்ரமாதித்யன் கவிதைகள்.

5 posters

Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Fri 11 Apr 2014 - 13:07

முதல் போகம்
*
யாருடன்
எப்பொழுது
எப்படி
எங்கே
அனேகமாய்
கள்ளத்தனமாக?
பதற்றப்பட்டு?
வயசு?
மனசு?
தொடர்ந்து
இது
எத்தனாவது
இதில்
எத்தனையில்
நீயம் எதிராளியும்
இன்னும்.
*
தாம்பத்யம்
*
முதலில்
உடல் தொட்டு உடல்
பிறகு மனசறிந்து மனசு
ஆதி
காமம்
அப்புறம்
காதல்.
*
பிறகு
*
அவள்
அந்தப்பக்கமாய்
திரும்பிப் படுக்க
இவன்
இந்தப் புறமாய்
விலகிக் கிடக்க
இடையில்
விழுந்தது
ஒரு வெளி
நடுவில்
கிடந்தது
இருமனம்.
*
ஆதாரம்:- விக்ரமாதித்யனின்- “ தேவiதைகள் பெருந்தேவிகள்
 மோகினிப் பிசாசுகள் “ – என்ற நூலிலிருந்து.
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty கூண்டுப் புலிகள்

Post by rammalar Fri 11 Apr 2014 - 14:37



                     நன்றாகவே பழகிவிட்டன
                     நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
                     பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
                     நேரத்துக்கு இரை;



                     காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
                     குட்டி போட சுதந்திரம் உண்டு;
                     தூக்க சுகத்துக்கு தடையில்லை;
                     கோபம் வந்தால்
                     கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;



                     சுற்றிச் சுற்றி வருவதும்
                     குற்றமே இல்லை;
                     உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;



                     முகம் சுழிக்காமல்
                     வித்தை காண்பித்தால் போதும்;
                     சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
                     நடந்து கொண்டால் சமர்த்து;



                     ஆதியில் ஒரு நாள்,
                     அடர்ந்த பசியக்காட்டில்
                     திரிந்து கொண்டிருந்தனவாம்;
                     இந்தக் கூண்டுப் புலிகள்!




***************************************************
 கவிஞர் விக்ரமாதித்யன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by rammalar Fri 11 Apr 2014 - 14:40

விக்ரமாதித்யன் கவிதைகள். New+vikramaadhithyan

"எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது.

அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி

வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து

கொண்டிருக்கிறேன்.



காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல.

உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு

எங்கம்மா சொல்லி சொல்லி என்னை

வளர்த்தாங்க"
-
---------------------------
நீயா நானா நிகழ்ச்சியில் கவிஞர்
விகரமாதித்யன் மகன் சொன்னது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by Nisha Fri 11 Apr 2014 - 15:23

பகிர்ந்தமைக்கு நன்றி துறைவன் சார் , ராம்மலர் ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Fri 11 Apr 2014 - 16:23

ராம்மலர், நிஷா இருவருக்கும் நன்றி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by பானுஷபானா Sat 12 Apr 2014 - 10:44

)( )( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Sat 12 Apr 2014 - 13:30

பானுஷாவுக்கு நன்றி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 13:48

தொடரலாமே ...... சகோ


விக்ரமாதித்யன் கவிதைகள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 12:39

தொடர்கிறேன் ஹாசிம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விக்ரமாதித்யன் கவிதைகள். Empty Re: விக்ரமாதித்யன் கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum