Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காக்கையிடம் கற்க வேண்டியவை..!
+2
Nisha
rammalar
6 posters
Page 1 of 1
காக்கையிடம் கற்க வேண்டியவை..!
-
-
தாகமுள்ள காகம் ஒன்று சுற்றி சுற்றி வந்தது.
குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டது.
பிறகு ஒரு ஜாடியை வீட்டின் முன்னே கண்டது,
எட்டி எட்டி பார்த்தது எட்டவில்லை தண்ணீர்.
என்ன செய்தது? அது என்ன செய்தது?
-
சிறிய கற்களை கொண்டு வந்து, அந்த ஜாடியில் போட்டது.
தண்ணீர் மேல வந்ததும் தாகம் தீர குடித்தது.
சந்தோஷமாய் பறந்தது.
காக்கை போல நாமுமே முயற்சி செய்ய வேண்டுமே...
முயற்சி செய்ய வேண்டுமே...
-
-----------------------------------------------------
>சிக்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகள்
காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்
“Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக
சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும்
கூட்டம் காக்கை தான்.
ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள்
ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.
ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள்
கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான்.
தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே
கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி
எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல,
வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்குமாம்.
மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும்
அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு
காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.
சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக்
கூட புரிந்து கொள்ளுமாம்.
கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து
மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள்
நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.
மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது
போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு
பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.
-
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பாரதிக்கு கண்ணனை மட்டும் அல்ல காக்கையும்
பிடித்திருக்குமோ ?
-
நன்றி:
>Chikkis
“Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக
சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும்
கூட்டம் காக்கை தான்.
ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள்
ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.
ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள்
கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான்.
தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே
கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி
எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல,
வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்குமாம்.
மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும்
அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு
காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.
சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக்
கூட புரிந்து கொள்ளுமாம்.
கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து
மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள்
நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.
மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது
போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு
பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.
-
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பாரதிக்கு கண்ணனை மட்டும் அல்ல காக்கையும்
பிடித்திருக்குமோ ?
-
நன்றி:
>Chikkis
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!
காகம் குறித்த கதையுடன், காகம் குறித்த ஆராய்ச்சி பதிவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!
ஆம்
கற்புக்கும் காகம் தான்
மேன்மையாம் வாசித்துள்ளேன்
அதன் பருவ காலத்தில் ஒரு பெண் காகம்
ஒரே ஒரு ஆண் காகத்துடன் தான் உறவு கொள்ளுமாம்
நன்றி
கற்புக்கும் காகம் தான்
மேன்மையாம் வாசித்துள்ளேன்
அதன் பருவ காலத்தில் ஒரு பெண் காகம்
ஒரே ஒரு ஆண் காகத்துடன் தான் உறவு கொள்ளுமாம்
நன்றி
Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!
rammalar wrote:காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்
“Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக
சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும்
கூட்டம் காக்கை தான்.
ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள்
ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.
ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள்
கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான்.
தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே
கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி
எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல,
வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்குமாம்.
மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும்
அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு
காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.
சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக்
கூட புரிந்து கொள்ளுமாம்.
கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து
மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள்
நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.
மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது
போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு
பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.
-
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பாரதிக்கு கண்ணனை மட்டும் அல்ல காக்கையும்
பிடித்திருக்குமோ ?
-
நன்றி:
>Chikkis
காக்கைப் பற்றிய தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை :-
» இணையக்கல்விக்கழகம்.. தமிழில் கற்க
» ஆங்கிலம் கற்க
» கல்வி கற்க வேண்டும்..
» மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள்
» இணையக்கல்விக்கழகம்.. தமிழில் கற்க
» ஆங்கிலம் கற்க
» கல்வி கற்க வேண்டும்..
» மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|