Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
4 posters
Page 1 of 1
தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
தமிழ் பழமொழிகள்
------------------------------
என்ற இந்த பதிவை நான் தமிழர்களின் சிந்தனை களம் என்ற தளத்தில் ....
மாலதி என்ற பதிவாளர் தொடர்ந்து பதிந்து வருகிறார்
அதை பிதலத்தில் மீள் பதிவு செய்கிறேன்
நன்றி ;மாலதி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.
------------------------------
என்ற இந்த பதிவை நான் தமிழர்களின் சிந்தனை களம் என்ற தளத்தில் ....
மாலதி என்ற பதிவாளர் தொடர்ந்து பதிந்து வருகிறார்
அதை பிதலத்தில் மீள் பதிவு செய்கிறேன்
நன்றி ;மாலதி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
அகல உழுகிறதை விட ஆழ உழு.
----------------------------------
நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t45356-tamil-
----------------------------------
நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t45356-tamil-
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
அகல் வட்டம் பகல் மழை
-----------------------------
அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டுய
அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.
-----------------------------
அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டுய
அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
-------------------------
சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.
எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
-------------------------
சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.
எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
-----------------------------------------
அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருள் உண்டு. அதே போல பண்டைய ஊர் மக்கள் கூடிப்பேசும் மண்டபத்தை அம்பலம் என்றும் கூறுவர். அம்பலத்தில் ஒரு விசயம் வந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும் அதலால் இரகசியம் அம்பலமானது போன்ற சொல்லாடல் ஏற்பட்டது.
அம்பலத்தில் பலர் இருக்க அதன் முன்னிலையில் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அச்சம் (பயம்) இல்லாதவனே அம்பல மண்டபத்தில் பேச முடியும்.
அம்பலத்தில் பேச தயங்குகிறவனை ஏளனமாக அச்சமுடையவன் என்று கேலி பேசுவதற்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்ற வாக்கியம் வழங்கப்பட்டது.
-----------------------------------------
அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருள் உண்டு. அதே போல பண்டைய ஊர் மக்கள் கூடிப்பேசும் மண்டபத்தை அம்பலம் என்றும் கூறுவர். அம்பலத்தில் ஒரு விசயம் வந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும் அதலால் இரகசியம் அம்பலமானது போன்ற சொல்லாடல் ஏற்பட்டது.
அம்பலத்தில் பலர் இருக்க அதன் முன்னிலையில் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அச்சம் (பயம்) இல்லாதவனே அம்பல மண்டபத்தில் பேச முடியும்.
அம்பலத்தில் பேச தயங்குகிறவனை ஏளனமாக அச்சமுடையவன் என்று கேலி பேசுவதற்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்ற வாக்கியம் வழங்கப்பட்டது.
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
திரியின் தலைப்பு தமிழ் பழமொழிகள் எனும் தலைப்பிலிருந்து தமிழ்ப்பழமொழிகளும் அதன் விளக்கங்களும் என மாற்றப்பட்டு இலக்கியங்கள் பகுதியிலிருந்து சிறுவர் பூங்கா பழமொழிகள் ப்குதிக்கு நகர்த்தி இருக்கிறேன்!
நல்ல முயற்சி தொடருங்கள்.
நல்ல முயற்சி தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
அறிந்துகொண்டேன்.
தொடருங்கள்.................
தொடருங்கள்.................
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
மிக்க நன்றி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பழமொழிகளும் அதன் விளக்கமும்
» - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!
» - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|