Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
இதுவரை எத்தனையோ பிரியாணி ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை அதிகம் யாரும் செய்திருக்கமாட்டோம். அதிலும் பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணியை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 1/2 கப்
கண்ணாடி கெண்டை மீன் - 4-5
வெங்காயம் - 2 (பொரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கெவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 5 கப்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள அரிசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.
பின் பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதனை ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, இறுதியில் கெவ்ரா வாட்டரை ஊற்றி, வாணலியை மூடி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, இறுதியில் எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/bengali-style-fish-biryani-recipe-005632.html
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 1/2 கப்
கண்ணாடி கெண்டை மீன் - 4-5
வெங்காயம் - 2 (பொரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கெவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 5 கப்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள அரிசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.
பின் பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதனை ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, இறுதியில் கெவ்ரா வாட்டரை ஊற்றி, வாணலியை மூடி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, இறுதியில் எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/bengali-style-fish-biryani-recipe-005632.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
மீன் உடைந்து விடாதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
செய்துதான் பாருங்களேன்பானுஷபானா wrote:மீன் உடைந்து விடாதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
நண்பன் wrote:செய்துதான் பாருங்களேன்பானுஷபானா wrote:மீன் உடைந்து விடாதா?
வாங்கண்ணே நீங்க தான் செய்து குடுக்குறது. எனக்கு சாப்பிடத் தெரியும் சமைக்க தெரியாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
மீன் பிரியாணி நன்றாக இருக்கிறது முஹைதீன் !
நான் செய்திருக்கிரேன். பொரித்தபின் மீன் நடுவில் இருக்கும் முள்ளை எடுத்து விட்டு மீன் துண்டங்களையும் மசாலாக்களையும் நடுவிலும் கீழேயும் மேலுமாய் அரிசியையும் இட்டு தம்மில் வைத்து வேக செய்தாலும் நன்றாக் இருக்கும்.
இறாலில் செய்யும் பிரியாணியும் சுவையாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி!
நான் செய்திருக்கிரேன். பொரித்தபின் மீன் நடுவில் இருக்கும் முள்ளை எடுத்து விட்டு மீன் துண்டங்களையும் மசாலாக்களையும் நடுவிலும் கீழேயும் மேலுமாய் அரிசியையும் இட்டு தம்மில் வைத்து வேக செய்தாலும் நன்றாக் இருக்கும்.
இறாலில் செய்யும் பிரியாணியும் சுவையாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
அப்பப்பா வாயுறுதப்பாNisha wrote:மீன் பிரியாணி நன்றாக இருக்கிறது முஹைதீன் !
நான் செய்திருக்கிரேன். பொரித்தபின் மீன் நடுவில் இருக்கும் முள்ளை எடுத்து விட்டு மீன் துண்டங்களையும் மசாலாக்களையும் நடுவிலும் கீழேயும் மேலுமாய் அரிசியையும் இட்டு தம்மில் வைத்து வேக செய்தாலும் நன்றாக் இருக்கும்.
இறாலில் செய்யும் பிரியாணியும் சுவையாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி!
கேட்டு சுவைத்து செமித்துவிட்டது
பிரியாணிக்கு நன்றி
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
Nisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
மீன் பிரியாணி செய்ததில்லை. ஏனோ அதை செய்வதற்கு ஆர்வம் வரல். உடைந்து விடுமோ என்றூ பயம். கடைசியில் மீன் களி செய்தது போல ஆகிடும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
மீன் பிரியாணி நானும் செய்ததில்லை பொரித்தெடுத்து வெங்காயத்துடன் டெவல் செய்து பிரியாணி றைஸ் செய்து அதனுடன் சாப்பிட்டிருக்கிறோம் மீன் பிரியாணி நிஷா சொன்னது போல் செய்து பார்க்க வேண்டும்பானுஷபானா wrote:மீன் பிரியாணி செய்ததில்லை. ஏனோ அதை செய்வதற்கு ஆர்வம் வரல். உடைந்து விடுமோ என்றூ பயம். கடைசியில் மீன் களி செய்தது போல ஆகிடும்.
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
நேசமுடன் ஹாசிம் wrote:மீன் பிரியாணி நானும் செய்ததில்லை பொரித்தெடுத்து வெங்காயத்துடன் டெவல் செய்து பிரியாணி றைஸ் செய்து அதனுடன் சாப்பிட்டிருக்கிறோம் மீன் பிரியாணி நிஷா சொன்னது போல் செய்து பார்க்க வேண்டும்பானுஷபானா wrote:மீன் பிரியாணி செய்ததில்லை. ஏனோ அதை செய்வதற்கு ஆர்வம் வரல். உடைந்து விடுமோ என்றூ பயம். கடைசியில் மீன் களி செய்தது போல ஆகிடும்.
பொரித்து போட்டால் பிரியாணி சுவை எப்படி வரும்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
அதைத்தானே சொன்னேன் பொரித்ததால்தான் பிரியாணியாகவில்லைபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மீன் பிரியாணி நானும் செய்ததில்லை பொரித்தெடுத்து வெங்காயத்துடன் டெவல் செய்து பிரியாணி றைஸ் செய்து அதனுடன் சாப்பிட்டிருக்கிறோம் மீன் பிரியாணி நிஷா சொன்னது போல் செய்து பார்க்க வேண்டும்பானுஷபானா wrote:மீன் பிரியாணி செய்ததில்லை. ஏனோ அதை செய்வதற்கு ஆர்வம் வரல். உடைந்து விடுமோ என்றூ பயம். கடைசியில் மீன் களி செய்தது போல ஆகிடும்.
பொரித்து போட்டால் பிரியாணி சுவை எப்படி வரும்?
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
என் தம்பி,தங்கை திருமணத்திற்கு காத்தான் குடியில் தான் சாப்பாடு எடுத்தோம் .
அதிருக்க நீங்கள் ஊர் போகும் நேரம் எங்கள் ஊர் என் வீடு தாண்டித்தான் போகணும். தெரியுமா. அதனால் ஊருக்கு போகும் போதும் வரும் போதும் எனக்கான் கிப்டை எங்க வீட்டில் கொடுதிரணுமாம்!
இல்லாவிட்டால் உங்க வண்டி முன்னாடி ஊரே திரண்டு சாலை மறியல் செய்ய சொல்லிருவேன். கவனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
என் தம்பி,தங்கை திருமணத்திற்கு காத்தான் குடியில் தான் சாப்பாடு எடுத்தோம் .
அதிருக்க நீங்கள் ஊர் போகும் நேரம் எங்கள் ஊர் என் வீடு தாண்டித்தான் போகணும். தெரியுமா. அதனால் ஊருக்கு போகும் போதும் வரும் போதும் எனக்கான் கிப்டை எங்க வீட்டில் கொடுதிரணுமாம்!
இல்லாவிட்டால் உங்க வண்டி முன்னாடி ஊரே திரண்டு சாலை மறியல் செய்ய சொல்லிருவேன். கவனம்.
கணவனும் மனைவியும் சின்னக் குழந்தை போலவே பேசுறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
கண்டிப்பா ஊருக்கு போகும் போது கொண்டு வருகிறேன் விலாசம் மாத்திரம் தருக என்ன வேணும் என்று சொல்லி விடுங்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
என் தம்பி,தங்கை திருமணத்திற்கு காத்தான் குடியில் தான் சாப்பாடு எடுத்தோம் .
அதிருக்க நீங்கள் ஊர் போகும் நேரம் எங்கள் ஊர் என் வீடு தாண்டித்தான் போகணும். தெரியுமா. அதனால் ஊருக்கு போகும் போதும் வரும் போதும் எனக்கான் கிப்டை எங்க வீட்டில் கொடுதிரணுமாம்!
இல்லாவிட்டால் உங்க வண்டி முன்னாடி ஊரே திரண்டு சாலை மறியல் செய்ய சொல்லிருவேன். கவனம்.
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
யாரை சொல்கின்றீர்கள் பானு!பானுஷபானா wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
என் தம்பி,தங்கை திருமணத்திற்கு காத்தான் குடியில் தான் சாப்பாடு எடுத்தோம் .
அதிருக்க நீங்கள் ஊர் போகும் நேரம் எங்கள் ஊர் என் வீடு தாண்டித்தான் போகணும். தெரியுமா. அதனால் ஊருக்கு போகும் போதும் வரும் போதும் எனக்கான் கிப்டை எங்க வீட்டில் கொடுதிரணுமாம்!
இல்லாவிட்டால் உங்க வண்டி முன்னாடி ஊரே திரண்டு சாலை மறியல் செய்ய சொல்லிருவேன். கவனம்.
கணவனும் மனைவியும் சின்னக் குழந்தை போலவே பேசுறீங்க
புரியவில்லையே !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
யாரை சொல்கின்றீர்கள் பானு!பானுஷபானா wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா மட்டக்களப்பு கல்முனை வீதிதான் காத்தான் குடியில் ருசியான சாப்பாடு சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடுவதில்லைNisha wrote:சின்ன வயதிலிருந்தே சமைப்பதுஎனக்கு ரெம்ப பிடித்த விடயம்.
அதிலும் உங்கள் பகுதியில் செய்யும் பிரியாணி, அன்னாசிசேர்த்த கறி அச்சாறு என்றாலே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
நீங்கள் ஊர் செல்லும் போது எந்த பகுதியில் போவிர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியினூடாகவா செல்வீர்கள்.
அங்கு கிடைக்கும் இறைச்சி சம்சா சொல்லவே வேணாம்
என் தம்பி,தங்கை திருமணத்திற்கு காத்தான் குடியில் தான் சாப்பாடு எடுத்தோம் .
அதிருக்க நீங்கள் ஊர் போகும் நேரம் எங்கள் ஊர் என் வீடு தாண்டித்தான் போகணும். தெரியுமா. அதனால் ஊருக்கு போகும் போதும் வரும் போதும் எனக்கான் கிப்டை எங்க வீட்டில் கொடுதிரணுமாம்!
இல்லாவிட்டால் உங்க வண்டி முன்னாடி ஊரே திரண்டு சாலை மறியல் செய்ய சொல்லிருவேன். கவனம்.
கணவனும் மனைவியும் சின்னக் குழந்தை போலவே பேசுறீங்க
புரியவில்லையே !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
என்னாச்சிமா!
என்ன பேசினோம் .. புரியல்லையே..
என்ன பேசினோம் .. புரியல்லையே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
கணவன் யாரு மனைவி யாரு புரியாத புதிராகிவிட்டதே சத்தியமா எனக்கு புரியலப்பாபானுஷபானா wrote:உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
அட போங்கப்பா!நேசமுடன் ஹாசிம் wrote:கணவன் யாரு மனைவி யாரு புரியாத புதிராகிவிட்டதே சத்தியமா எனக்கு புரியலப்பாபானுஷபானா wrote:உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
எங்களுக்கெல்லாம் எல்லாம் புரிந்து விட்டதாக்கும் .எனக்கும் புரியாமல் தான் இருககிறது. நேற்று அவங்க கூட போனில் பேசினேன். என் வாய்ஸ் சின்ன குழந்தைங்க வாய்ஸ் போலிருக்கு என்றார்கள். அதை சொனனார்களானு தெரியல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
அது சரி உங்க தனிமடல் என்று நினைத்து இங்கு பதிந்துவிட்டார்கள் போல இங்கு பொருத்தமற்றதாக இருந்ததே அதனால்தான் குழம்பிவிட்டேன்Nisha wrote:அட போங்கப்பா!நேசமுடன் ஹாசிம் wrote:கணவன் யாரு மனைவி யாரு புரியாத புதிராகிவிட்டதே சத்தியமா எனக்கு புரியலப்பாபானுஷபானா wrote:உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
எங்களுக்கெல்லாம் எல்லாம் புரிந்து விட்டதாக்கும் .எனக்கும் புரியாமல் தான் இருககிறது. நேற்று அவங்க கூட போனில் பேசினேன். என் வாய்ஸ் சின்ன குழந்தைங்க வாய்ஸ் போலிருக்கு என்றார்கள். அதை சொனனார்களானு தெரியல்லை.
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
ம் !
விளக்கமும் இங்கே தான் தருவார்கள்.என்ன பேசினார்கள் என்ன் புரிந்தார்கள்னும் என்ன பேசினோம் என அவங்களே நட்பு பகுதியில் பகிர்வார்கள்.
பானு விபரம் சொல்லி பதியுங்கள்.
விளக்கமும் இங்கே தான் தருவார்கள்.என்ன பேசினார்கள் என்ன் புரிந்தார்கள்னும் என்ன பேசினோம் என அவங்களே நட்பு பகுதியில் பகிர்வார்கள்.
பானு விபரம் சொல்லி பதியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெங்காலி ஸ்டைல்: பூசணிக்காய் பொரியல்
» பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு
» பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு
» மீன் பிரியாணி!
» மீன் பிரியாணி
» பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு
» பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு
» மீன் பிரியாணி!
» மீன் பிரியாணி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|